Author: செங்கனல்

எஸ்.ஐ.ஆர் : மேற்கு வங்கத்தில் மம்தாவின் போராட்டமும், தமிழ்நாட்டில் திமுகவின் அமைதியும்

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி பாஜகவிற்கு எதிராகத் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக அம்மாநிலத்தில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) நடைமுறைப்படுத்த ஆரம்பித்த பிறகு, தினமும் ஒரு போராட்டம் எனச் சொல்லும் வகையில் எஸ்.ஐ.ஆருக்கு…

AMNS ஆலையில் தொழிலாளர்கள் போராட்டம்
உழைப்பைவிட மூலதனமே முதன்மையானது என்கிறது
குஜராத் மாடல் அரசு

குஜராத் முதலமைச்சராக மோடி இருந்த போது, முதலாளிகள் எளிதாகத் தொழில் தொடங்கும் வகையில் இடம், மின்சாரம் உட்பட பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளார். பிரதம அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் இதனை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்தும் வகையில் ஏற்கனவே பெயரளவிற்கு இருந்த தொழிலாளர் சட்டங்களை…

கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டம்
தனியார்மயத்தை ஒழிப்பதே தீர்வு!

“கல்லூரியில் 8 மணி நேரம் வேலை செய்துவிட்டு, பகுதிநேர ஓட்டுநராக இறைச்சிக் கடைகளுக்கு கோழிகளை சப்ளை செய்யும் வேலையைச் செய்கிறேன். முனைவர் பட்டம் பெற்றுள்ள முதல்தலைமுறை பட்டதாரியான எனக்கு கௌரவமான நிரந்தர வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மிகக்குறைந்த சம்பளத்திற்கு கௌரவ…

ரஷ்ய எண்ணெய் : தரகு முதலாளிகளுக்காக இறையாண்மையை அடகுவைக்கும் இந்திய ஆளும்வர்க்கம்.

அமெரிக்க ஏகாதிபத்தியமும், அதன் அடியாளான இனவெறி இஸ்ரேல் அரசும் கூட்டுச் சேர்ந்து கொண்டு கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் ஈரான் மீது அநீதியான போரைத் தொடுத்து வருகின்றன. இப்போரினால் உலகம் முழுவதும் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடி இந்தியாவையும்…

என்சிஇஆர்டி (NCERT) விவகாரம்: நீதித்துறை ஊழலை அம்பலப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் என்கிறது உச்ச நீதிமன்றம்!

மோடி-அமித் ஷா கும்பலை பாசிஸ்டுகள் என்று நாம் அடிக்கடி குறிப்பிடுவதுண்டு. பொதுவாக, பாசிஸ்டுகள், தங்களைப் பற்றிய விமர்சனங்களை அனுமதிப்பதில்லை. தங்கள் மீதான விமர்சனங்களையும், விமர்சிப்பவர்களையும், விமர்சிக்கும் அமைப்புகளையும் அரசு இயந்திரத்தின் துணையோடு கண்காணிப்பதும் ஒடுக்குவதுமே அவர்களின் பிரதானப் பணி. இப்படி ‘ஜனநாயகம்…

ஈரான் போர்: யாருடைய இந்தியா பாதுகாப்பாக இருக்கிறது, மக்களுடையதா, முதலாளிகளுடையதா?

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடுத்துள்ள போரின் தாக்குதல் தற்போது நமது நாட்டு மக்களின் சமையலறை வரை எதிரொலிக்க ஆரம்பித்துவிட்டது. இந்தப் போரின் காரணமாக ஏற்பட்டுள்ள எரிவாயு பற்றாக்குறை நாடு முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கியிருக்கிறது. வீடுகளில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் சமயல்…

தி.மு.க.வின் ‘மகளிர் நலத் திட்டங்கள்’ உள்ளே
ஒளிந்திருக்கும் வர்க்க நலன் என்ன?

“அ.தி.மு.க.வின் அடிமை ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்”, “பாசிசம் வீழட்டும் தமிழகம் தலைநிமிரட்டும்” – போன்ற முழக்கங்களைக் கொண்டு 2021 சட்டமன்றத் தேர்தலை தி.மு.க எதிர்கொண்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தலிலோ “பாசிசத்தை வீழ்த்த இந்தியாவைக் காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்” என்ற முழக்கத்தைத் தமிழகத்தில்…

விஜயின் அரசியல் : சதிக்கோட்பாடுகளின் TOOLKIT

தேர்தல் அரசியலில் கட்சிகள் மாறி மாறிச் சண்டையிடுவதும், ஒருவர் மேல் ஒருவர் பழிசுமத்துவதும் வழக்கமாக நடப்பதுதான். ஆனால் எந்த ஆதாரமும் இல்லாத சதிக்கோட்பாடுகளை உருவாக்கி அதனை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவது இதற்கு முன் இல்லாத வகையில் தேர்தல் அரசியல் சண்டையை இன்னமும்…

PRAHAAR : பயங்கரவாத எதிர்ப்பின் முகமூடியில் அதிகரிக்கப்படும் பாசிசத்தின் கண்காணிப்பு வளையம்

தீவிரவாதத்திற்கு எதிராக “ஜீரோ சகிப்புத்தன்மை” என்ற முழக்கத்துடன் ஒன்றிய அரசு அண்மையில் தேசிய பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கையை (PRAHAAR) அறிவித்திருக்கிறது. நிலம், நீர், வானம் என மூன்று வழிகளில் இந்தியாவின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களுடன், இணையவழியில் தொடுக்கப்படும் தாக்குதல்களையும் எதிர்கொள்ளும் வகையில்…

மார்ச் 08 : சர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தை
உயர்த்திப் பிடிப்போம்!
உழைப்புச் சுரண்டல்—குடும்ப அடிமைத் தளைகள்
பாலியல் சுரண்டல்களுக்கு அடிப்படையான
முதலாளித்துத்தைத் தூக்கியெறிவோம்!

உடனடியாக நமது கண்களுக்குத் தெரியாத பல்வேறு விதமான வறுமைகளையும் ஒடுக்குமுறைகளையும் தற்கால முதலாளித்துவ சமுதாயம் தனக்குள் மூடிமறைத்துள்ளது. சாதாரண நேரங்களில் கூட, ஏழை நகரமக்கள், கைவினைஞர்கள், தொழிலாளிகள், ஊழியர்கள் மற்றும் சிறு அலுவலர்கள் போன்ற சிதறிக் கிடக்கும் குடும்பங்கள் தமது வாழ்க்கைத்…