Author: செங்கனல்

செயற்கை நுண்ணறிவு யுகத்தில் காய்ச்சலால் மடியும் பழங்குடியினக் குழந்தைகள்

இந்தியாவின் வளர்ச்சியைப் பற்றி பேசும்போது ஆளும் காவி பாசிஸ்டுகள் முன்வைக்கும் காட்சிகள் பிரம்மாண்டமானவை. செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம், விண்வெளித் துறை, வேகமாக வளரும் பொருளாதாரம், உலக அரங்கில் உயர்ந்து வரும் இந்தியாவின் செல்வாக்கு என்று நாட்டின் முன்னேற்றத்தைப் பற்றிய பெருமிதப்…

ஸ்வதந்த்ர பர்த்வாஜ்: போலீஸோடு கைகோர்த்து
போராட்டங்களை ஒடுக்கும் காவி குண்டர் படை!

ஆர்.எஸ்.எஸ். – பாஜக என்பது பிற கட்சிகளைப் போல ஒரு ஓட்டுச் சீட்டு கட்சியல்ல. அது ஒரு பாசிசக் கட்சி என்று தொடர்ந்து சொல்லி வருகிறோம். பாசிசக் கட்சி என்பதை, அமித்ஷா-மோடி-ஆதித்தியநாத்-மோகன்பகவத் போன்ற தனிநபர்களின் நடவடிக்கைகளிலிருந்து மட்டும் சொல்லவில்லை. அக்கட்சியின் கொள்கையே,…

நேபாள வெள்ளம் : இயற்கைப் பேரிடரல்ல, ஏகாதிபத்திய உற்பத்திமுறையின் கோரவிளைவே!

ஆகஸ்ட் 26-இல் நேபாளத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கமானது, கடந்த சில ஆண்டுகளாக இமயமலையில் நிகழ்ந்து வரும் தொடர்ச்சியான காலநிலைப் பேரிடர்களில் மிகவும் தீவிரமான ஒரு நிகழ்வாகும். இந்நிகழ்வில் இதுவரை (03.09.2026) நேபாளத்தில் 1,259 மக்களும், திபெத்தில் 21 மக்களும் பலியாகியுள்ளனர். மேலும்,…

தனியார்மய சேவையில் திமுகவுடன் போட்டி போடும் தவெக

எதற்கெடுத்தாலும் திமுகவுக்கும் எங்களுக்கும் மட்டும்தான் போட்டி என்று கூறிக்கொண்டிருக்கும் தவெகவினர், நடைமுறையில் தனியார்மயத்தை அமுல்படுத்துவதில் உண்மையில் திமுகவிற்கு தாங்கள் சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபித்து வருகிறார்கள். நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதியில் தவெக அரசு “தமிழ்நாடு தனியார்…

எஸ்.ஐ.ஆர் மூலம் எதிர்க்கட்சிகளை ஒழிக்கத் துடிக்கும்
காவிப் பாசிஸ்டுகள்!

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றிப் பெற்றே தீரவேண்டும் என நாலுகால் பாய்ச்சலில் எஸ்.ஐ.ஆர்-ஐ அமல்படுத்தி, 91 இலட்சம் பேரை தனது கைப்பாவையான தேர்தல் ஆணையத்தின் மூலம் நீக்கிய காவிகள் தற்போது ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கிறார்கள். அம்மாநிலத்திலுள்ள 294 சட்டமன்ற தொகுதிகளில்…

கடன் முதலாளிகளுக்கு; சுமை மக்களுக்கு :
கார்ப்பரேட் இந்தியாவின் ‘வளர்ச்சி’ ரகசியம்!

கார்ப்பரேட் இந்தியாவில், “வளர்ச்சி” என்பது முதலாளித்துவச் சுரண்டலை மறைக்கும் அரசியல் மாயச்சொல்லாக மாறியுள்ளது. பெரும்பான்மை மக்களின் உழைப்பையும் வாழ்வாதாரத்தையும் வளங்களையும் கசக்கிப் பிழிந்து, உருவாக்கப்படும் செல்வத்தைப் பெரும் முதலாளிகளிடம் நிபந்தனையின்றி குவிப்பதே இந்த “வளர்ச்சியின்” உண்மையான பொருளாதாரமும் அரசியலும் ஆகும். இதன்…

இந்திய இராணுவம் யாருக்கானது?
மக்களைக் கொல்லும் இராணுவத்தினருக்கு
தண்டனை கிடையாதா?

இந்தியாவில் இராணுவத்தினரை விமர்சிப்பது கிட்டத்தட்டத் தேசத்தையே விமர்சிப்பதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. சினிமா முதல் சமூக வலைதளம் வரை, தொலைக்காட்சி விவாதம் முதல் பட்டிமன்றம் வரை, அரசியல்வாதி முதல் சினிமா பிரபலம் வரை — அனைவரும் சேர்ந்து ஒரு புனிதப் பிம்பத்தை கட்டமைத்து வருகின்றனர்.…

செங்கனல் – செப்டம்பர் – அக்டோபர் – 2026 – அச்சு இதழ்

செங்கனல் செப்டம்பர் – அக்டோபர் 2026 அச்சு இதழ் வெளியாகியுள்ளது. நன்கொடை ரூ.20/- வாங்குங்கள்! படியுங்கள்! பரப்புங்கள்! இதழை வாங்க தொடர்புக்கு : ம. புவனேஸ்வரன் 88388 92890 தலையங்கம்: வீரஞ்செறிந்த மானவர்கள் போராட்டம்: நம்பிக்கையின் ஒளிக்கீற்று! அட்டைப்படக் கட்டுரை: மக்களைப்…

மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்ற பெயரில்
என்.ஆர்.சி.க்கான தரவுகளைத் திரட்டும் மோடி அரசு!

ஒரு நாட்டில் எவ்வளவு மக்கள் வாழ்கிறார்கள், அவர்களின் வயது, பாலினம், கல்வி, தொழில், வீட்டு வசதி, சமூகப் பின்னணி என்ன? இவற்றைத் தெரிந்துகொள்வதற்காக நடத்தப்படுவதுதான் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு (Census). இந்தியாவில் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய சென்சஸ், கொரோனா…