Author: செங்கனல்

குழந்தைகளை அடிமையாக்கி பல லட்சம் கோடி சம்பாதிக்கும்
சமூக ஊடகக் கொள்ளையர்கள்!

இன்றைக்கு சமூக ஊடகங்கள், குறிப்பாக இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸாப் போன்றவை பெரும்பாலானவர்களுக்கு ஒரு நாளின் மிக முக்கியமான நேரங்களை விழுங்கிவிடுகின்றன. இன்ஸ்டாகிராமில் நுழைந்து ஒரு ரீலைப் பார்க்கத் துவங்குபவர்கள் அடுத்து, அடுத்து என முடிவே இல்லாமல் ஸ்கிரோல் செய்து கொண்டே இருக்கின்றனர்.…

ஆதார், பான் கார்டுடன் தேவாலயத்துக்கு வரும் கிறிஸ்தவர்கள்:
மகாராஷ்டிராவின் மதமாற்றத் தடைச் சட்டம்
உருவாக்கியிருக்கும் ஆபத்து!

கிறிஸ்தவ தேவாலயங்களுக்குச் செல்பவர்கள் கையில் மெழுகுவர்த்தி கொண்டு செல்வதை நாம் பார்த்திருக்கிறோம். சிலர் மலர்களைக் கொண்டு செல்வார்கள்; இன்னும் சிலர் இனிப்புகளைக்கூடக் கொண்டு செல்வார்கள். ஆனால், மகாராஷ்டிராவில் தேவாலயத்திற்குச் செல்லும் வழிபாட்டாளர்கள் கையில் ஆதார் அட்டையையும், பான் அட்டையையும் கொண்டு செல்கிறார்கள்.…

எத்தனால் முதலாளிகளுக்கு விலை உத்தரவாதம்;
மக்களுக்கு சர்க்கரை விலை உயர்வு

“2030-இல் எட்ட வேண்டிய இலக்கை 2025-லேயே எட்டிவிட்டோம்!” – இந்தியாவின் எத்தனால் கலப்பு திட்டத்தைப் பற்றி ஒன்றிய அரசு பெருமையுடன் கூறிய வாசகம் இது. பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலக்கும் E20 இலக்கு, முதலில் 2030-ஆம் ஆண்டு என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.…

மக்கள் நலத்திட்டங்களுக்குப் பணம் இல்லை
எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வாங்க மட்டும் பணம் இருக்கிறதா?

தமிழக முதல்வரான விஜய் தனது தேர்தல் பரப்புரையின் போது, தான் சினிமாத் துறையில் உச்சத்தில் இருந்த போதே ஆண்டுக்கு இருநூறு கோடிக்கும் மேல் வருமானத்தை விட்டு விட்டு மக்களுக்காக சேவையாற்ற அரசியலுக்கு வந்தேன் என்ற பிம்பத்தை மக்களிடம் கட்டமைத்தார். இதோடு மட்டுமில்லாமல்…

தொழிலாளி என்ற அடையாளத்தையே அழிக்கும்
மோடி அரசின் தொழிலாளர் சட்டங்கள்

தொழிலாளியின் உழைப்பைச் சுரண்டுவதற்கு முதலாளிக்கு முழு சுதந்திரம் வேண்டும்; ஆனால் அந்தச் சுரண்டலை எதிர்க்க தொழிலாளிக்கு இருக்கும் சட்டப் பாதுகாப்பு மட்டும் முதலாளிக்கு “சுமை”, அதனை திருத்த வேண்டும், எளிமைப்படுத்த வேண்டும் இதுதான் முதலாளிகளின் கோரிக்கை. முதலாளியின் விருப்பத்தைத் தனது தலைமேல்…

போராட்டம் முடிந்தும்… கண்காணிப்பு முடியவில்லையே ஏன்?

ஜூலை மாதம் தில்லி ஜந்தர்-மந்தரில் மாணவர்களும் இளைஞர்களும் ஒன்றுகூடி நடத்திய போராட்டம் முடிந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. போராட்டம் முடிந்துவிட்டது; முழக்கங்கள் ஓய்ந்துவிட்டன; போராட்டக்காரர்கள் தங்களது வழிகளில் திரும்பிச் சென்றுவிட்டனர். ஆனால், தில்லி போலீசின் பார்வை மட்டும் இன்னும் அவர்களை விட்டு…

பரந்தூர் விமான நிலையம் கைவிடப்பட்டது ஏன்?
மக்கள் போராட்டமா, விஜய்க்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடியா?

பரந்தூரில் புதிய பசுமைவெளி சர்வதேச விமான நிலையம் அமைக்கும் முடிவைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் சட்டசபையில் அறிவித்திருக்கிறார். நீண்டகாலமாக விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் கிராமங்களைப் பாதுகாக்கக் கோரி பரந்தூர் பகுதி மக்கள் நடத்திய போராட்டத்தின் பின்னணியில் வந்துள்ள இந்த அறிவிப்பு,…

மொராக்கோ இளைஞர்களைத் துரத்தும் வறுமையும், ஐரோப்பாவின் இனவாதமும்!

கடந்த ஜூலை 30–31 ஆம் தேதிகளில் வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவிலிருந்து சுமார் 72,000 பேர் ஸ்பெயினின் ஆதிக்கத்தின் கீழ் வரும் தன்னாட்சிப் பிரதேசமான சியூட்டாவிற்குப் புலம்பெயர்வதற்குக் கடல் வழியாகச் சென்ற செய்தி பரவலாக வெளிவந்தது. இந்தப் புலம்பெயர்வு நிகழ்வின் போது…

பசுமை இந்தியா இயக்கம் (GIM):
காடுகளை அழித்து மக்களை ஏதிலிகளாக்கும் திட்டம்!

இந்தியாவின் காடுகளை மீட்டெடுத்து, அவற்றின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட பசுமை இந்தியா இயக்கத்தை (Green India Mission – GIM) இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG) 2015–16 முதல் 2024–25 வரை ஆய்வு செய்து, 12 ஆகஸ்ட் 2026…

கனிம வளங்களை கார்ப்பரேட் கொள்ளைக்கு வாரி வழங்கும்
MMDR திருத்தச் சட்டம்!

மோடி அரசு முதன்முறையாகப் பதவியேற்றதிலிருந்து இந்தியாவில் உள்ள சுரங்கங்களை வணிகமயமாக்கி, அதிலும் குறிப்பாக பன்னாட்டுக் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், தரகு முதலாளிகளுக்கும் தாரைவார்த்துப் பல இலட்சக்கணக்கான டன் கனிமங்கள் நாட்டிலிருந்து வெட்டியெடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த 2025–26 ஆம் ஆண்டில் மட்டும்…