Author: செங்கனல்

நீட் : தனியார்மயத்தையும் ஊழலையும் நிறுவனப்படுத்தும் தேசியத் தேர்வு

கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் (இளநிலை) 2026 நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் இராஜஸ்தானில் முன்கூட்டியே கசிந்தது தொடர்பான செய்திகள் வெளியானதை அடுத்து, ஒன்றிய அரசின் ஒப்புதலோடு இத்தேர்வை நடத்தி வரும் தேசியத் தேர்வு முகமை (என்.டி.ஏ), நடந்து முடிந்த…

சமூக ஊடக ஒடுக்குமுறை : ஸ்டார் அரசியலின் நார்சிஸ்ட் மனநிலை

நேற்று வரை “கருத்துச் சுதந்திரம்”, “மக்களின் குரல்”, “அடக்குமுறைக்கு எதிரான அரசியல்” என்று மேடைகளில் உரக்கப் பேசிய விஜய், இன்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்த முதல் நாளிலேயே விமர்சன குரல்களை ஒடுக்க முயன்றிருப்பதன் மூலம் தனது உண்மை முகத்தைக் காட்டியிருக்கிறார். அரசியலுக்கு…

வந்தே மாதரம்: தேசப்பற்றா? இந்துத்துவ திணிப்பா?

தவெக தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற நிகழ்ச்சியில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது பெரும் விமர்சனத்திற்குள்ளானதை நாம் அறிவோம். இதற்கு தவெக தரப்போ, இது ஒன்றிய அரசின் வழிகாட்டுதல், பின்பற்றியாக வேண்டும் என்று ஆளுநர் மாளிகை தெரிவித்ததால் தவிர்க்க இயலவில்லை…

திருப்பரங்குன்றமும் சபரிமலையும்

நீண்ட இழுபறிக்குப் பிறகு நடிகர் விஜய் தமிழ்நாட்டு முதலமைச்சராகப் இன்று பதவியேற்கவிருக்கிறார். விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக் கட்டிலில் ஏறிய உடனேயே அவர் முகம் கொடுக்க வேண்டிய முக்கியப் பிரச்சனைகள் பல காத்துக்கொண்டிருக்கின்றன. பி.எம்.ஸ்ரீ. பள்ளிகள் மூலமாக மும்மொழிக் கொள்கையைத்…

நாசிக் டி.சி.எஸ். : பாலியல் குற்றத்தை “கார்ப்பரேட் ஜிகாத்” என மடை மாற்றும் காவி பாசிஸ்டுகள்

காவி பாசிஸ்டுகள் மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்துவதற்கு பல்வேறு யுக்திகளையும் பொய்ப் பிரச்சாரங்களையும் பயன்படுத்துகிறார்கள். இதில் பசுவைக் கொன்றுவிட்டார்கள், இந்துக் கோயில்களை அசுத்தம் செய்துவிட்டார்கள் போன்ற பொய்ப் பிரச்சாரங்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக காவி பாசிஸ்டுகளின் கைகளில் வலுவான ஆயுதங்களாகச் சேவையாற்றி…

தமிழ்நாட்டு மக்கள் ஏன் விஜயைத் தேர்ந்தெடுத்தார்கள்?

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, நடிகர் விஜய் அடுத்த முதல்வராகப் பதவியேற்கவிருக்கிறார். இந்தத் தேர்தலில் தாங்கள் தான் வெற்றி பெறுவோம் என நம்பியிருந்த திமுக, அதிமுக கட்சிகளுக்கு விஜயின் தவெக 108 இடங்களில் வெற்றிபெற்றிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியைத் தந்திருக்கிறது என்று…

இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளைத் தீர்மானிக்கும் அந்நிய நிதிமூலதனக் கும்பல்

Sanford C. Bernstein (சுருக்கமாக “பெர்ன்ஸ்டீன்”) என்ற சர்வதேச முதலீட்டு ஆராய்ச்சி மற்றும் பங்குச்சந்தை பகுப்பாய்வு நிறுவனம் கடந்த வாரம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளது. அதில் இந்தியப் பொருளாதாரம் அண்மைக் காலமாக அடைந்துள்ள வளர்ச்சியைத்…

தொழிலாளிகளை நவீன கொத்தடிமையாக்கும் மோடி அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களைத் தூக்கியெறிவோம்

இந்தியாவில் உள்ள 60 கோடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கின்ற புதிய தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்களை அமுல்படுத்தப் போவதாக மோடி அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியத் தொழிலாளி வர்க்கம் இதுவரைப் போராடிப் பெற்ற அடிப்படை ஜனநாயக உரிமைகள் அனைத்தையும் பிடுங்கி,…

நொய்டா தொழிலாளர்கள் போராட்டம் – கிழிந்து தொங்கும் மோடி – ஆதித்யநாத் கும்பலின் ‘வளர்ச்சி’ பிம்பம்!

தொழிலாளர் சட்டத்தொகுப்பை அமல்படுத்தினால் தொழிலாளர்களின் வாழ்நிலை மேம்படும். தொழிலாளர்களுக்கு கிடைக்கவேண்டிய ஊதிய உயர்வு, வருங்கால வைப்புத்தொகை, கூடுதல் வேலை நேரத்திற்கு இரண்டு மடங்கு சம்பளம், பாதுகாப்பான பணிச்சூழல், இலவச மருத்துவ பரிசோதனை முறையாகக் கிடைக்கும் என பாஜக செய்த பிரச்சாரங்களை நம்பிய…

தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரக் கும்பல் – தோழர் தேவா

தமிழகத்திலும் பரவுது பாசிச பயங்கரவாதம் தேர்தல் பாதை உதவாது! தெருவில் இறங்கிப் போராடு! என்ற தலைப்பில் புரட்சிகர மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தமிழகம் தழுவிய அளவில் பிரச்சார இயக்கம் மேற்கொண்டதன் இறுதியாக சென்னையில் 19.04.2026 அன்று அரங்கக்…