வாக்குரிமையைப் பறிக்க தேர்தல் ஆணையத்துடன் பங்காளியாக கைகோர்த்த உச்ச நீதிமன்றம்.
பீகார் மாநிலத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை (எஸ்.ஐ.ஆர்.) இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்தி முடித்திருக்கிறது. பீகார் மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையை மேற்கொள்ளவிருப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்த போதே…
