“பாதுகாப்புத் தொழில்களுக்கான சர்வதேச வணிக மாநாடு” என்ற பெயரில் போர்வெறி கார்ப்பரேட்டுகளுக்கு தமிழ்நாட்டை திறந்து விட திட்டம்! உழைக்கும் மக்களாய் ஒன்றிணைந்து விரட்டியடிப்போம்!

கரூர் 42 பேர் படுகொலை
தவெக தலைவன் விஜய் உள்ளிட்டோரை
கொலை வழக்கில் கைது செய்!
தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம், ஆர்ப்பாட்டம்