வேதாந்தா விபத்து : தொழிலாளர்களின் பாதுகாப்பை விழுங்கும் இலாப வெறி
இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஒரு வேளை சோற்றுக்காக ஒவ்வொரு நாளும் மரணத்தின் நிழலிலேயே உழைக்கிறார்கள். இந்தியத் தொழிற்சாலைகளில் அன்றாடம் தொழிலாளர்களுக்கு நிகழக்கூடிய மரணங்களும், காயங்களும் ஒரு செய்தியாக பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் ஈசல் பூச்சியாய் வந்த வேகத்தில், மறைந்து விடுகின்றன. மேலும் சில மரணங்களும்,…
