என்சிஇஆர்டி (NCERT) விவகாரம்: நீதித்துறை ஊழலை அம்பலப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் என்கிறது உச்ச நீதிமன்றம்!
மோடி-அமித் ஷா கும்பலை பாசிஸ்டுகள் என்று நாம் அடிக்கடி குறிப்பிடுவதுண்டு. பொதுவாக, பாசிஸ்டுகள், தங்களைப் பற்றிய விமர்சனங்களை அனுமதிப்பதில்லை. தங்கள் மீதான விமர்சனங்களையும், விமர்சிப்பவர்களையும், விமர்சிக்கும் அமைப்புகளையும் அரசு இயந்திரத்தின் துணையோடு கண்காணிப்பதும் ஒடுக்குவதுமே அவர்களின் பிரதானப் பணி. இப்படி ‘ஜனநாயகம்…
