Category: தொழிலாளர் சட்டத்திருத்தம்

வேதாந்தா விபத்து : தொழிலாளர்களின் பாதுகாப்பை விழுங்கும் இலாப வெறி

இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஒரு வேளை சோற்றுக்காக ஒவ்வொரு நாளும் மரணத்தின் நிழலிலேயே உழைக்கிறார்கள். இந்தியத் தொழிற்சாலைகளில் அன்றாடம் தொழிலாளர்களுக்கு நிகழக்கூடிய மரணங்களும், காயங்களும் ஒரு செய்தியாக பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் ஈசல் பூச்சியாய் வந்த வேகத்தில், மறைந்து விடுகின்றன. மேலும் சில மரணங்களும்,…

தொழிலாளிகளை நவீன கொத்தடிமையாக்கும் மோடி அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களைத் தூக்கியெறிவோம்

இந்தியாவில் உள்ள 60 கோடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கின்ற புதிய தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்களை அமுல்படுத்தப் போவதாக மோடி அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியத் தொழிலாளி வர்க்கம் இதுவரைப் போராடிப் பெற்ற அடிப்படை ஜனநாயக உரிமைகள் அனைத்தையும் பிடுங்கி,…

தொழிலாளி வர்க்கத்தை தூக்கிலேற்றும் மோடியின் புதிய சட்டம்!

மோடி அரசு கொண்டு வந்திருக்கின்ற தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்கள் எவ்வாறு தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரானதாக, இதுவரை போராடிப்பெற்ற சலுகைகள் அனைத்தையும் பறித்துக் கொள்வதாக இருக்கிறது என விளக்குகிறார் தோழர் பாலாஜி கிருஷ்ணன் ( கிளைச் சங்கத் தலைவர், ஒன்றுபட்ட தொழிலாளர்…

AMNS ஆலையில் தொழிலாளர்கள் போராட்டம்
உழைப்பைவிட மூலதனமே முதன்மையானது என்கிறது
குஜராத் மாடல் அரசு

குஜராத் முதலமைச்சராக மோடி இருந்த போது, முதலாளிகள் எளிதாகத் தொழில் தொடங்கும் வகையில் இடம், மின்சாரம் உட்பட பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளார். பிரதம அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் இதனை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்தும் வகையில் ஏற்கனவே பெயரளவிற்கு இருந்த தொழிலாளர் சட்டங்களை…

மோடி அரசின் தொழிலாளர் விரோதச் சட்டங்கள்
தொழிலாளி வர்க்கமே, திரண்டெழு! போராடு!
தமிழகம் தழுவிய பிரச்சாரம்

அன்பார்ந்த தொழிலாளர்களே! நடைமுறையில் உள்ள 44 தொழிலாளர் நலச் சட்டங்களை முற்றிலுமாக ஒழித்துவிட்டு, அதற்குப் பதிலாக 4 சட்டத் தொகுப்புகளைக் கொண்டு வந்துள்ளது, பாசிச மோடி அரசு. தொழிலாளிகளுக்கு நன்மை செய்வதும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும், நாட்டின் வளர்ச்சியை அதிகரிப்பதுமே இதன்…

வாஜ்பாய் ஆட்சியில் கருவாகி, மோடி ஆட்சியில் உருவான தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம்

நாடாளுமன்றத்தை ஜனநாயகத்தின் கோவில் என்று தேர்தல் கட்சிகள் அடிக்கடி சொல்ல கேள்விப்பட்டிருப்போம். அதாவது, மக்களின் (நாட்டு) நலனுக்காக எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவுகளும், ஜனநாயக முறையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் விவாதித்து முடிவு எடுக்கக்கூடிய இடமே நாடாளுமன்றம் என அதற்கு விளக்கம் தருகிறார்கள்.…

தொழிலாளி வர்க்கத்திற்கு நிரந்திரப் பட்டினியை பரிசாக்கும் ஊதியத் தொகுப்பு – பாகம் 2

வீடுகளில் சமையல் செய்வது, துணி துவைப்பது போன்ற வீட்டு வேலைகளை (domestic work) குறைந்தபட்ச ஊதியச் சட்த்திற்குள் (தற்போது ஊதியச் சட்டத் தொகுப்பு 2019) கொண்டுவர வேண்டும், அவ்வேலைக்கான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும் என்ற பொது நல மனுவை, இருதினங்களுக்கு…

தொழிலாளி வர்க்கத்திற்கு நிரந்திரப் பட்டினியை பரிசாக்கும் ஊதியத் தொகுப்பு

நீண்ட இழுபறிகளுக்கு பிறகு, ஜனவரி முதல் தேதியிலிருந்து நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பு அமலுக்கு வந்ததாக அறிவித்திருக்கிறது மோடி அரசாங்கம். அதையொட்டி, நான்கு தொழிலாளர் சட்டத்தொகுப்பின் விதிமுறைகள் குறித்த வரைவு அறிக்கையை மக்கள் கருத்துக் கேட்பதற்காக வெளியிட்டுள்ளது ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம்.…

DECODING THE LABOUR CODES – நூல் அறிமுகம்

கடந்தாண்டு நவம்பர் 21-ஆம் தேதியன்று, மோடி அரசாங்கம் நான்கு தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்புகளை நடைமுறைப்படுத்தப் போவதாக திடீரென்று அறிவித்தது. இதன்மூலம் இந்தியத் தொழிலாளி வர்க்கம் இதுவரைப் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தையும் வேரோடும் – வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிந்துள்ளது.…

தொழிலாளர் நலச் சட்டத்திருத்தம் – தெருவில் இறங்கிப் போராடுவது ஒன்றே தீர்வு

கடந்த நவம்பர் 21 அன்று, திடீரெனவும், ஒருதலைப்பட்சமாகவும், மோடி அரசாங்கம் நான்கு தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்புகளை செயல்படுத்துவதாக அறிவித்துள்ளது. இதுவரை இந்தியத் தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தையும் பிடுங்கி எறியும் விதமாக, 44 மத்திய தொழிலாளர் நலச்…