Author: செங்கனல்

டிரில்லியனர் எலான் மஸ்கிற்கு எதிராக அமெரிக்க தொழிலாளர்கள் போராடுவது ஏன்?

கடந்த வாரம் அமெரிக்காவில் நடந்த இரண்டு பொருளாதார நிகழ்வுகள் பற்றிய செய்திகள் வெளிவந்தன. முதலில் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு பற்றிய செய்தி, இரண்டாவது அமெரிக்க தொழிலாளர் புள்ளிவிவரப் பணியகம் வெளியிட்ட தொழிலாளர் வருமானம் பற்றிய புள்ளி விவரங்கள். இந்த இரண்டு…

“சிங்கப்பெண்” ரோந்து வாகனங்களால் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியுமா?

சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியில் மூன்று வயதுப் பச்சிளங்குழந்தை ஒன்று பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளது. கொலையாளியை ஊர்மக்களே பிடித்துப் போலீசில் ஒப்படைத்திருக்கின்றனர். மாநிலம் முழுவதும் அதிகரித்து வரும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு சமீபத்திய உதாரணமான இந்தச் சம்பவத்தைப் போல,…

அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு யார் காரணம்?
முதலாளிகளா அல்லது உழைக்கும் மக்களா?

தங்கத்தில் முதலீடு செய்வது பெரும் பணக்காரர்களா, அல்லது சாதாரண மக்களா? கடந்த ஆண்டு மட்டும் இந்தியா இறக்குமதி செய்த தங்கத்தின் அளவு அதற்கு முந்தைய ஆண்டை விட 24 சதவீதம் அதிகம். இதன் மதிப்பு மட்டும் ஏறத்தாழ 72 பில்லியன் டாலர்.…

மாமல்லன் நீர்த்தேக்கம் – சென்னையின் குடிநீருக்காக காவு கொடுக்கப்படும் மக்கள்

கடந்த ஜனவரி 19ஆம் தேதியன்று, அன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காக உருவாக்கப்படும் மாமல்லன் நீர்த்தேக்கத்திற்கு அடிக்கல் நாட்டினார். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களில் உள்ள காசுவேலி மற்றும் உப்பங்கழி போன்ற இயற்கை நீர்நிலைகளைச் சுற்றியுள்ள…

வெப்பஅலைகள் : உழைக்கும் மக்கள் மீதானப் பேரிடர்!

கோடைப்பருவம் ஒவ்வொருவருக்கும் சில மறக்க முடியாத நினைவுகளை விட்டுச் சென்றிருக்கும். ஆனால் தற்போது நீண்டுகொண்டு செல்லும் கோடைக்காலத்தின் வெப்பத்திற்குத் தாக்குப்பிடிக்க முடியாமல், எப்போது இந்தக் கோடைப் பருவம் முடிவடையும் என்று வழி தெரியாமல் மக்கள் திணறி வருகின்றனர். முன்பெல்லாம் ஏப்ரல், மே…

நூறுநாள் வேலைத்திட்டத்திற்கு சாவுமணி அடித்த மோடி அரசு!

“எதிர்க்கட்சிகள் நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்; மக்களைத் தவறாக வழி நடத்த சதி செய்கிறார்கள்; வருடத்திற்கு 125 நாட்கள் வேலை கட்டாயம் வழங்கப்படும்; மோடியை நம்புங்கள்.” இது VB-G RAM G சட்டத்தின் மீதான விவாதத்தின் போது விவசாயத்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான்…

தொகுதி மறுவரையறைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் காவி பாசிச செயல் திட்டம்!

செங்கனல் – மே – ஜூன் – 2026 அச்சு இதழில் வெளியான கட்டுரை மோடி அரசாங்கம் கொண்டுவந்த தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தோற்கடித்துள்ளன. இது அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா என்பதால் இதனை நிறைவேற்ற மூன்றில் இரண்டு…

மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் :
காவிகளிடம் மம்தா தோற்றுப்போனது ஏன்?

செங்கனல் – மே – ஜூன் – 2026 அச்சு இதழில் வெளியான கட்டுரை கடந்த 15 ஆண்டு காலமாக மேற்கு வங்கத்தில் ஆட்சி செய்த திரிணாமுல் காங்கிரஸ் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளதோடு, அக்கட்சியின் முதல்வரான மம்தா…

மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரழித்த
பாஜக-வின் சிபிஎஸ்இ ஊழல்

இந்தியா முழுவதிலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி, கல்லூரியில் சேர்வதற்கான வேலைகளில் மாணவர்கள் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்ற வேளையில், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் ஊழல் முறைகேடுகளின் காரணமாக, அப்பாடத்திட்டத்தில் பயிலும் பல ஆயிரம் மாணவர்களின் தேர்வு மதிப்பெண்களில் பல குளறுபடிகள்…

முதலாளிகளுக்காகப் பெரும்பான்மை மக்களின் வயிற்றை இறுக்கிக் கட்டச் சொல்லும் மோடி!

என்னுடைய கல்லூரிக் கால நண்பன் மோடியின் முரட்டுப் பக்தன். இஸ்லாமிய வெறுப்பு இல்லையென்றாலும், தேசப்பாதுகாப்பு, ஊழல் ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சி என்பதிலிருந்து மோடியை இந்தியாவின் மீட்பராகக் கருதுபவன். மோடி ஆட்சி அமைத்ததிற்குப் பிறகு, விரைவில் இந்தியா வல்லரசாகிவிடும் என்று அடிக்கடி உளறிக்கொண்டிருப்பான்.…