முசாபர்நகர் கலவர வழக்கு வாபஸ் :
கலவரம் செய்வது ஒரு பொதுநல சேவை
முசாபர்நகர் கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறும் யோகி ஆதித்தியநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசின் கோரிக்கைக்கு அம்மாநிலத்தின் சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 2013-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் நடைபெற்ற மதக்கலவரம், இந்தியாவில் சமீபத்தில் நடந்த மிக…
