Author: செங்கனல்

முசாபர்நகர் கலவர வழக்கு வாபஸ் :
கலவரம் செய்வது ஒரு பொதுநல சேவை

முசாபர்நகர் கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறும் யோகி ஆதித்தியநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசின் கோரிக்கைக்கு அம்மாநிலத்தின் சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 2013-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் நடைபெற்ற மதக்கலவரம், இந்தியாவில் சமீபத்தில் நடந்த மிக…

அடுத்தடுத்து நிறைவேறும் தீர்மானங்கள்
தவெக-வின் பாஜக எதிர்ப்பு அரசியல் நாடகம்

தமிழக அரசியலில் களத்தில் ‘உண்மையான’ பாஜக எதிர்பாளர் யார் என்று காட்டிக்கொள்வதற்கான போட்டி திமுகவிற்கும் தவெகவிற்கும் இடையே கடுமையாக நடந்து வருகிறது. இவ்விரு கட்சிகளும் தமது அறிக்கைகள், சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி விவாதங்களில், ஒன்றிய பாஜக அரசாங்கத்தை விமர்சித்த நடவடிக்கைகளைத்…

மாணவர்கள்–இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் போதைக் கலாச்சாரத்தை ஒழிக்கவே முடியாதா?

இன்றைக்கு செய்தித்தாள்களிலும் ஊடகங்களிலும் வெளியாகும் அன்றாடச் செய்திகளில் போதைப்பொருளால் ஏற்பட்ட பாதிப்பு, போதையால் நடந்த குற்றம், போதைப்பொருள் விற்பனை தொடர்பான கைது போன்ற செய்திகள் தவறாமல் இடம்பெறுகின்றன. போதைப் பயன்பாடு என்பது ஒரு தனிநபரின் பிரச்சனையாக அல்லாமல் மிகப்பெரிய சமூக அவலமாகத்…

கியோஞ்சரின் கனிம வளமும், திருவள்ளூரின் அம்மோனியா மரணங்களும் : வளர்ச்சி என்பது யாருக்கானது?

கடந்த ஜூன் 21-ஆம் தேதியன்று, திருவள்ளூரில் உள்ள செயின்ட் பீட்டர் & பால் எக்ஸ்போர்ட்ஸ் என்ற இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயுக் கசிவின் காரணமாக ஏழு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதன்பின்னர் சுமார் 80 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,…

தனியார்மயத்தைத் தீவிரப்படுத்தும் தவெகவின் பட்ஜெட் – 3: போக்குவரத்துத் துறையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி

மாணவர் விடுதிகள் முதல் மின்சாரப் பரிமாற்றக் கட்டமைப்பு வரை பொதுச் சேவைகளில் தனியார் பங்களிப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகள், இந்த அரசின் கொள்கையில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. அந்த வரிசையில் தற்போது அரசுப் போக்குவரத்துத் துறையிலும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள்…

தவெகவின் ‘மது ஒழிப்பு’ : சரியான விலையில், ஆன்லைன் புக்கிங்கில் கிடைக்கும் தரமான மது!

உழைக்கும் மக்களின் குடும்பங்களில் மது என்பது மிகப்பெரிய பாதிப்பை, குடும்பத்தையே சீரழிக்கின்ற அளவிற்கான பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. மதுவினால் பாதிக்கப்படாத உழைக்கும் வர்க்கக் குடும்பமே இல்லை என்று கூறும் அளவிற்கு அதன் பாதிப்புப் பரவலாக இருக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டு அரசியல்…

தனியார்மயத்தைத் தீவிரப்படுத்தும் தவெகவின் பட்ஜெட் – 2:
மின்சாரப் பரிமாற்றக் கட்டமைப்பில் (Transmission)
தனியார் நுழைய அனுமதி

அரசு-தனியார் கூட்டு (PPP) மாடல் என்பது இருதரப்பும் சமமாகப் பங்களிக்கும் முறை அல்ல என்றும், மக்கள் பணத்தைச் சலுகையாக முதலாளிகளுக்கு அள்ளிக் கொடுப்பதன் மூலம் தனியார் நிறுவனங்களின் இலாபத்தை உத்தரவாதப்படுத்தி, பொதுச் சேவைகளை தனியார் முதலாளிகளின் கைகளில் அள்ளிக் கொடுப்பதை நோக்கமாகக்…

E20 பெட்ரோல் : மக்களின் பாக்கெட்டில் பிளேடு போடும்
மோடி அரசின் திட்டம்!

எத்தனால் கலந்த பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கான எரிபொருள் செலவு அதிகரிப்பதாக எழுந்த புகார்களை, அமைச்சர்கள் கட்கரி மற்றும் பூரி ஆகியோர் “அற்பமானவை” என்றும் “அர்த்தமற்றவை” (bullshit) என்றும் கூறியுள்ளனர். கடந்த மூன்றாண்டுகளில் இந்தச் சோதனைக்காக மக்கள் தங்களின் வாகன எரிபொருள் செலவுக்கு…