Author: செங்கனல்

தொழிலாளர் விரோத சட்டத் திருத்தங்களின் மூலம் உழைக்கும் பெண்களை ஒட்டச் சுரண்ட எத்தனிக்கும் மோடி அரசாங்கத்தை தூக்கியெறிய சூளுரைப்போம்!

மோடி அரசாங்கம் சமீபத்தில் கொண்டு வந்த நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பு மூலம் பாலினப் பாகுபாடின்றி ஆண், பெண் மற்றும் திருநங்கைகள் உட்பட அனைவருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவதை உறுதி செய்வது, குறிப்பாக பெண்களுக்கு இரவு நேரங்களில் பணிபுரியும்…

செங்கனல் – மார்ச் – ஏப்ரல் 2026 – அச்சு இதழ்

செங்கனல் மார்ச் – ஏப்ரல் 2026 அச்சு இதழ் வெளியாகியுள்ளது. நன்கொடை ரூ.20/- வாங்குங்கள்! படியுங்கள்! பரப்புங்கள்! இதழை வாங்க தொடர்புக்கு : ம. புவனேஸ்வரன் 88388 92890 தலையங்கம்: மகளிருக்கு 5000 ரூபாய்! பாசிஸ்டுகளின் கையில் இன்னொரு ஆயுதத்தை வழங்கிய…

தனியார்மயம் என்பது பகற்கொள்ளைதான்!

காவி கார்ப்பரேட் பாசிச மோடி அரசு பதவியேற்றது முதல் தனியார்மயத்தை முழு மூச்சில் அமல்படுத்தி வருகிறது. இந்த மாதத் தொடக்கத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தனியார்மயமாக்கலைத் தொடரப்போவதாகவும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பது, அதன் சொத்துக்களைத் தனியார் முதலாளிகளுக்குத்…

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் பயங்கரவாதத் தாக்குதல்
புரட்சிகர மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை

பத்திரிகை செய்தி புரட்சிகர மக்கள் அதிகாரம் 01-03-2026 அணு ஆயுத பூச்சாண்டி காட்டி ஈரானை மிரட்டி அடிபணியச் செய்ய முயற்சித்து மேற்கு ஆசிய நாடுகளை போருக்குள் தள்ளி ஆயிரக்கணக்கானோரைக் கொன்று ரத்தம் குடிக்கத் துடிக்கும் அமெரிக்காவின் மேலாதிக்கப் போரைக் கண்டிப்போம்! அன்பார்ந்த…

விக்சித் பாரத் கல்வி ஆணைய மசோதா – உயர் கல்வி கார்ப்பரேட் மயத்திற்காகச் செய்யப்படும் நிர்வாக மறுகட்டமைப்பு

கடந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டு உடனே நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு பரிந்துரைக்கப்பட்ட கல்வி ஆணைய மசோதா குறித்த இறுதி அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கானக் காலக்கெடுவை சபாநாயகர் ஓம்பிர்லா நீட்டித்திருக்கிறார். இந்த புதிய கல்வி ஆணைய மசோதாவில், ஏற்கனவே நடைமுறையில் தொண்ணூறு…

இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரத்தின் களமாக மாறிப்போயுள்ள கிரிக்கெட் போட்டிகள்

கடந்த வாரம் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையிலான ஐ.சி.சி. டி20 உலக கோப்பை போட்டி நடந்தது. கொழும்புவில் நடந்த இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. முதலில் இந்தப் போட்டி நடக்குமா நடக்காதா என்ற நிலையே இருந்தது. குறிப்பாக தற்போது நடந்து…

மகளிர் உரிமைத்தொகை 5000
தேர்தலில் வெற்றி பெறுவதே நமது இலக்கு!
பாசிச எதிர்ப்பெல்லாம் நமக்கெதற்கு!

“இந்த திட்டத்தை மூன்று மாதங்கள் நிறுத்தி வைத்தால், நீங்கள் எவ்வளவு சிரமங்களுக்கு ஆளாவீர்கள் என எனக்கு நன்றாகவே தெரியும். வேலைக்கு செல்ல கடினமான கோடை காலத்தில் இந்த தொகை நிறுத்தப்பட்டால் உங்களுக்கு எவ்வளவு வலி ஏற்படும் என்பது எனக்கு தெரியும். உங்கள்…

ஆர்.எஸ்.எஸ். – உலகின் மிகப்பெரிய பாசிச பயங்கரவாத அமைப்பு

செங்கனல் – ஜனவரி – பிப்ரவரி 2026 – அச்சு இதழில் வெளியான கட்டுரை கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உலகிலேயே மிகப்பெரிய ‘அரசு சாரா அமைப்பு’ எனக் கூறினார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின்…

மோடி அரசின் தொழிலாளர் விரோதச் சட்டங்கள்
தொழிலாளி வர்க்கமே, திரண்டெழு! போராடு!
தமிழகம் தழுவிய பிரச்சாரம்

அன்பார்ந்த தொழிலாளர்களே! நடைமுறையில் உள்ள 44 தொழிலாளர் நலச் சட்டங்களை முற்றிலுமாக ஒழித்துவிட்டு, அதற்குப் பதிலாக 4 சட்டத் தொகுப்புகளைக் கொண்டு வந்துள்ளது, பாசிச மோடி அரசு. தொழிலாளிகளுக்கு நன்மை செய்வதும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும், நாட்டின் வளர்ச்சியை அதிகரிப்பதுமே இதன்…