Author: செங்கனல்

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் : அம்பலமாகும் இந்தியா கூட்டணியின் பாசிச எதிர்ப்பு நாடகம்!

தேர்தல் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியும் என மார்தட்டும் இந்தியா கூட்டணி கட்சிகள் தமிழ்நாட்டில் தயங்கி தயங்கி ஒரு வழியாக கை கோர்த்துக் கொண்டுள்ளன. தமது கூட்டணிக் கட்சிகளுக்கிடையான தொகுதி பங்கீட்டுப் பேரங்களை முடித்துக் கொண்டு தேர்தல் களத்தில் பாசிசத்தை வீழ்த்த…

தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் திருத்த மசோதா :
சமூக ஊடகங்கள் மீதான கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும்
மோடி கும்பல்

மக்கள் நீண்ட வரிசையில் காலியான காஸ் சிலிண்டர்களோடு நின்ற காட்சிகளைப் பரவலாக செய்தி ஊடகங்களில் பார்த்திருப்போம். காஸ் பற்றாக்குறை காரணமாக உணவுப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் சிறு-குறுத் தொழில்களும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. ஆனால் மோடி அரசாங்கமோ, காஸ் தட்டுப்பாடே இல்லை,…

தமிழகத்திலும் பரவுது பாசிச பயங்கரவாதம்
தேர்தல் பாதை உதவாது!
 தெருவில் இறங்கிப் போராடு! வெளியீடு

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே! “தமிழகத்திலும் பரவுது பாசிச பயங்கரவாதம்: தேர்தல் பாதை உதவாது! தெருவில் இறங்கிப் போராடு” என்ற தலைப்பில் ஒரு சிறு வெளியீட்டை எமது அமைப்புகள் சார்பாகக் கொண்டு வந்துள்ளோம். எதிர்வரும் 2026 தேர்தலை ஒட்டி பல்வேறு…

பா.ஜ.க. கூட்டணியில் போட்டியிடும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்குக்கு ஆதரவு என்ற நிலைப்பாடு பா.இரஞ்சித்தின் அரசியலுக்கு முரணானதா?

நடக்கவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தல்களுக்கான நாடகங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. “உரிமைத் தொகை”, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், கூப்பன் என வாக்குறுதிகளும் கூட்டணிப் பேரங்களும் சூடுபிடித்த வண்ணம் இருக்கின்றன. இவ்வேளையில் பகுஜன் சமாஜ் கட்சியில் (BSP) இருந்து உட்கட்சி மோதலால் பிரிந்த தமிழ்…

தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு வேண்டுமா?
 தாய் (இந்து) மதத்திற்குத் திரும்புங்கள்
உச்சிக்குடுமி மன்றம் தீர்ப்பு

கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, 1950-ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகள் கிடையாது. இந்து, சீக்கியம் அல்லது பௌத்தம் தவிர வேறு ஏதேனும் ஒரு மதத்திற்கு மாறினால், தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள்…

மோடியின் சாந்தி சட்டம் – சொந்த நாட்டு மக்களின் உயிரை விட அமெரிக்க எஜமானர்களின் விசுவாசமே முக்கியம்!

இந்தியாவில் சட்டங்கள் மக்கள் நலனிலிருந்தே நிறைவேற்றப்படுகின்றன. அதை அமல்படுத்துவதில் தான் சிக்கல்கள் உள்ளன; ஊழல் கறை படிந்த அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளால்தான் அத்திட்டத்தின் உண்மையான பயன்கள் மக்களுக்குப் போய் சேருவதில்லை என்ற கருத்து/நம்பிக்கை பரவலாக மக்களிடையே உண்டு. செய்தி ஊடக விவாதங்களிலும்…

பார் கவுன்சில் தேர்தல் – ஓட்டுக்கு துட்டு!
பொதுமக்கள், வழக்கறிஞர் உரிமைக்கு வேட்டு!!

பார் கவுன்சில் என்பது ஒரு தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பு என்பதால் அரசாங்கம் இதன் மீது நேரடியாக அதிகாரம் செலுத்த இயலாது. வழக்கறிஞர்கள் மீதும் பார் கவுன்சில் மட்டுமே ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இயலும். நீதிமன்றமும், அரசாங்கமும் நேரடியாக ஒழுங்கு நடவடிக்கை…

வெனிசுலா, ஈரானை அடுத்து கியூபாவைக் குறிவைக்கும் டிரம்ப்

கடந்த ஆண்டில் உலகின் பல்வேறு நாடுகள் மீது வரி விதிப்புகள் என்ற பெயரில் வர்த்தகப் போரைத் தொடுத்து அவற்றைத் தனது மேலாதிக்கத்தை ஏற்கச் செய்யும் வேலையில் ஈடுபட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்த ஆண்டு தொடக்கம் முதலே நேரடியான இராணுவத் தலையீடுகள்…

மலக்குழி மரணங்கள் – இதுவே வல்லரசு இந்தியாவின் சாதனை!

“தூய்மை இந்தியா” என்ற திட்டத்தைப் பற்றி ஞாபகம் இருக்கிறதா? கையால் மலம் அள்ளுவது மற்றும் சாக்கடைகளில் இறங்கி சுத்தம் செய்வதை ஒழிப்பது, அனைத்துக் குடும்பங்களுக்கும் நவீன கழிப்பிடங்களைக் கட்டித்தருவது என்று சொல்லி 2014-இல் இத்திட்டத்தைத் தொடங்கினர். இங்கொன்றும் அங்கொன்றுமாக கழிப்பறைகள் கட்டியதாக…

தொழிலாளி வர்க்கத்தை தூக்கிலேற்றும் மோடியின் புதிய சட்டம்!

மோடி அரசு கொண்டு வந்திருக்கின்ற தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்கள் எவ்வாறு தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரானதாக, இதுவரை போராடிப்பெற்ற சலுகைகள் அனைத்தையும் பறித்துக் கொள்வதாக இருக்கிறது என விளக்குகிறார் தோழர் பாலாஜி கிருஷ்ணன் ( கிளைச் சங்கத் தலைவர், ஒன்றுபட்ட தொழிலாளர்…