Category: கல்வி தனியார்மயம்

நீட் போராட்டம் அந்நிய சதியில்லை
நீட் தேர்வு தான் அந்நிய சதி

கல்வி வணிகமயமாவதை ஒழிப்பதே நீட்டை ஒழிக்கும் வழி என்ற தலைப்பில் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு – தமிழ்நாடு, ஏற்பாடு செய்திருந்த அரங்கக் கூட்டத்தில் பத்திரிக்கையாளர் தோழர் தேவா பேசிய காணொளி. பாருங்கள்! …

சி.பி.எஸ்.இ.யின் ஊழல் முறைகேடுகள்!
கல்வி தனியார்மயத்தின் இன்னொரு கோரமுகம்! – பாகம் 1

சி.பி.எஸ்.இ. பள்ளிகளை நோக்கி மாணவர்கள் நகரும் போக்கு, இன்று இந்தியக் கல்வித்துறையின் முக்கிய மாற்றங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதும், அதில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட வினாக்கள் கேட்கப்படுவதும், இந்தப் போக்கு மேலும் தீவிரமடைய வழிசெய்துள்ளன. நீட் தேர்வுக்காக…

தில்லியில் நடைபெறும் இந்த மாபெரும் மாணவர் போராட்டம் ஏன் வித்தியாசமானது?
மோடி ஆட்சியை அதிரவைத்த ஏழு காரணங்கள்

தேர்வுத் தாள் கசிவுகளை எதிர்த்து சமூக வலைதளங்களில் வெடித்த மாணவர்களின் கோபம், இன்று இந்திய இளைஞர்களை வெறுமனே பயன்படுத்தித் தூக்கி எறியும் காகிதமாகக் கருதும் ஆட்சி அமைப்புக்கு எதிரான புதிய தலைமுறையின் எழுச்சியாக உருவெடுத்துள்ளது. இந்தப் போராட்டத்தின் மூலம், பிரதமர் நரேந்திர…

ஜந்தர் மந்தரில் ஒரு மெரினா!
மோடி அரசுக்கு எதிராக வெடித்த மாணவர் எழுச்சி!

நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்சி மதிப்பீட்டு முறைகேடுகள், புதிய கல்விக் கொள்கையின் பெயரில் கல்வியை முழுமையாக சந்தைமயமாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிராக, இந்தியா முழுவதிலுமிருந்து ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தில்லியில் ஒன்றுகூடி நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றது, நாட்டின்…

மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரழித்த
பாஜக-வின் சிபிஎஸ்இ ஊழல்

இந்தியா முழுவதிலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி, கல்லூரியில் சேர்வதற்கான வேலைகளில் மாணவர்கள் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்ற வேளையில், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் ஊழல் முறைகேடுகளின் காரணமாக, அப்பாடத்திட்டத்தில் பயிலும் பல ஆயிரம் மாணவர்களின் தேர்வு மதிப்பெண்களில் பல குளறுபடிகள்…

நீட் : தனியார்மயத்தையும் ஊழலையும் நிறுவனப்படுத்தும் தேசியத் தேர்வு

கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் (இளநிலை) 2026 நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் இராஜஸ்தானில் முன்கூட்டியே கசிந்தது தொடர்பான செய்திகள் வெளியானதை அடுத்து, ஒன்றிய அரசின் ஒப்புதலோடு இத்தேர்வை நடத்தி வரும் தேசியத் தேர்வு முகமை (என்.டி.ஏ), நடந்து முடிந்த…

விக்சித் பாரத் கல்வி ஆணைய மசோதா – உயர் கல்வி கார்ப்பரேட் மயத்திற்காகச் செய்யப்படும் நிர்வாக மறுகட்டமைப்பு

கடந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டு உடனே நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு பரிந்துரைக்கப்பட்ட கல்வி ஆணைய மசோதா குறித்த இறுதி அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கானக் காலக்கெடுவை சபாநாயகர் ஓம்பிர்லா நீட்டித்திருக்கிறார். இந்த புதிய கல்வி ஆணைய மசோதாவில், ஏற்கனவே நடைமுறையில் தொண்ணூறு…

பராசக்தி : வரலாற்றைப் புரட்டிப் போட்ட
மாணவர் சக்தி எங்கே?

தமிழ்நாட்டில் 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களை மையமாகக் கொண்டு தற்போது வெளியாகியிருக்கும் பராசக்தி திரைப்படம் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. பொதுவான திரைப்படத்தின் மீதான விமர்சனம் என்பதைத் தாண்டி, இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின் போது பல்வேறு கட்சிகள், ஆளுமைகளின்…

UGC கலைப்பு மசோதா – உயர்கல்வியில் அதிகார மையப்படுத்துலுக்கான காவி கும்பலின் செயல்திட்டம்!

கடந்த வாரம் திங்களன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வளர்ந்த இந்தியாவுக்கான கல்வி அமைப்பு மசோதா (Viskit Bharath Shiksha Adhishthan – VBSA) விற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. எனவே மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் ஆய்வுக்காக பரிந்துரைத்திருக்கிறார் சபாநாயகர். அதிகார மையப்படுத்துதல்,…

திராவிட மாடலின் தனியார்மய வேட்கையும் சமூகநீதி ஆதரவாளர்களின் வெற்றுக் கண்டனங்களும்!

இரு வாரங்களுக்கு முன்பு தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற்றதுடன், அதனை மறுஆய்வு செய்யப்போவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் இரு தினங்களுக்கு முன்பு அறிவித்திருக்கிறார். மேலும் “இந்தியாவிலேயே உயர் கல்வியில் சேரும் மாணவர்களின் சதவீதம் தமிழ்நாட்டில்…