மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரழித்த
பாஜக-வின் சிபிஎஸ்இ ஊழல்
இந்தியா முழுவதிலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி, கல்லூரியில் சேர்வதற்கான வேலைகளில் மாணவர்கள் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்ற வேளையில், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் ஊழல் முறைகேடுகளின் காரணமாக, அப்பாடத்திட்டத்தில் பயிலும் பல ஆயிரம் மாணவர்களின் தேர்வு மதிப்பெண்களில் பல குளறுபடிகள்…
