Category: நடிகர் விஜய்

சமூக ஊடக ஒடுக்குமுறை : ஸ்டார் அரசியலின் நார்சிஸ்ட் மனநிலை

நேற்று வரை “கருத்துச் சுதந்திரம்”, “மக்களின் குரல்”, “அடக்குமுறைக்கு எதிரான அரசியல்” என்று மேடைகளில் உரக்கப் பேசிய விஜய், இன்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்த முதல் நாளிலேயே விமர்சன குரல்களை ஒடுக்க முயன்றிருப்பதன் மூலம் தனது உண்மை முகத்தைக் காட்டியிருக்கிறார். அரசியலுக்கு…

தமிழ்நாட்டு மக்கள் ஏன் விஜயைத் தேர்ந்தெடுத்தார்கள்?

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, நடிகர் விஜய் அடுத்த முதல்வராகப் பதவியேற்கவிருக்கிறார். இந்தத் தேர்தலில் தாங்கள் தான் வெற்றி பெறுவோம் என நம்பியிருந்த திமுக, அதிமுக கட்சிகளுக்கு விஜயின் தவெக 108 இடங்களில் வெற்றிபெற்றிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியைத் தந்திருக்கிறது என்று…

விஜயின் அரசியல் : சதிக்கோட்பாடுகளின் TOOLKIT

தேர்தல் அரசியலில் கட்சிகள் மாறி மாறிச் சண்டையிடுவதும், ஒருவர் மேல் ஒருவர் பழிசுமத்துவதும் வழக்கமாக நடப்பதுதான். ஆனால் எந்த ஆதாரமும் இல்லாத சதிக்கோட்பாடுகளை உருவாக்கி அதனை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவது இதற்கு முன் இல்லாத வகையில் தேர்தல் அரசியல் சண்டையை இன்னமும்…

விஜயை நம்பி ஏமாறியதாக கதையளக்கும்
”மூத்த” பத்திரிக்கையாளர்கள்.

“மூத்த” பத்திரிக்கையாளர்கள் என அழைக்கப்படும் மணி மற்றும் எஸ்.பி இலட்சுமணன் ஆகிய இருவரும் தவெக தலைவர் நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்தை கரூர் துயரச்சம்பவத்திற்கு முன்பு, கரூர் துயரச்சம்பவத்திற்கு பின்பு என இரண்டாகப் பிரித்துள்ளனர். நடிகர் விஜய் ”அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்பட…

சதிக்கோட்பாடுகளுக்கு ( Conspiracy Theories) இரையாகும் நம்பிக்கையற்ற மக்களை மீட்க முடியுமா?

கரூரில் நடந்த தவெக-வினரின் தேர்தல் பரப்புரையின் போது 42 பேர் கொல்லப்பட்ட பெருந்துயரம் நடந்து 72 மணி நேரத்திற்குப் பிறகு தவெக தலைவர் நடிகர் விஜய் காணொளி ஒன்றை வெளிட்டார். அதில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தவெக நிர்வாகிகளும், விஜய்…

கரூர் 42 பேர் படுகொலை
தவெக தலைவன் விஜய் உள்ளிட்டோரை
கொலை வழக்கில் கைது செய்!
தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம், ஆர்ப்பாட்டம்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! கரூர் தவெக கூட்டத்தில் ஏதுமறியாப் பிஞ்சுக் குழந்தைகள், சிறுவர்கள் உள்ளிட்டு 42 பேர் அகால மரணம் அடைந்துள்ள செய்தி நாட்டையே உலுக்கியுள்ளது. தனது சுயநலத்திற்காக பொறுப்பின்றி செயல்பட்டு மக்களை பலிகொடுக்கும் ஒரு அரசியல்வாதிதான் விஜய் என்பதை விக்கிரவாண்டி,…

விஜயை கைது செய்
புரட்சிகர மக்கள் அதிகாரம்
கண்டன ஆர்ப்பாட்டம் !

கரூர் 42 பேர் படுகொலை: விஜய் உள்ளிட்ட தவெக நிர்வாகிகளை கொலை வழக்கில் கைது செய் ! இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 2 கோடி இழப்பீடு பெற்றுக் கொடு! என்கிற தலைப்பில் தருமபுரி BSNL அலுவலகம் அருகில் 01-10-2025 அன்று காலை…

விஜயின் நிழல் உலகமும், மக்களின் நிஜ உலகமும் மாறவேண்டியது யார்?

கரூரில் 41 பேர் மரணமடைந்த துயரச் சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகு தற்போது தன்னை நியாயப்படுத்தி, தனக்கு எதுவும் தெரியாது என்றும் தான் பழிவாங்கப்படுவதாகவும் கூறி ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறார் நடிகர் விஜய். நடப்பது எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான்…

கரூரில் தவெக நடத்திய கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் மரணம்!! விஜய் மற்றும் தவெக நிர்வாகிகளை கொலை வழக்கில் கைதுசெய்து சிறையில் அடை!!

புரட்சிகர மக்கள் அதிகாரம் – பத்திரிகை செய்தி 28-09-2025 அன்பார்ந்த உழைக்கும் மக்களே! நேற்று (27-09-2025) கரூரில் தவெக விஜய் நடத்திய கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 40 பேர் அகால மரணம் அடைந்திருப்பது நெஞ்சை பதறவைக்கிறது. தமது உறவுகளை பறிகொடுத்த குடும்பத்தினருக்கு…