Category: காணொளி

நீட் போராட்டம் அந்நிய சதியில்லை
நீட் தேர்வு தான் அந்நிய சதி

கல்வி வணிகமயமாவதை ஒழிப்பதே நீட்டை ஒழிக்கும் வழி என்ற தலைப்பில் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு – தமிழ்நாடு, ஏற்பாடு செய்திருந்த அரங்கக் கூட்டத்தில் பத்திரிக்கையாளர் தோழர் தேவா பேசிய காணொளி. பாருங்கள்! …

மாமல்லன் நீர்த்தேக்கம் – சென்னையின் குடிநீருக்காக காவு கொடுக்கப்படும் மக்கள்

கடந்த ஜனவரி 19ஆம் தேதியன்று, அன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காக உருவாக்கப்படும் மாமல்லன் நீர்த்தேக்கத்திற்கு அடிக்கல் நாட்டினார். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களில் உள்ள காசுவேலி மற்றும் உப்பங்கழி போன்ற இயற்கை நீர்நிலைகளைச் சுற்றியுள்ள…

தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரக் கும்பல் – தோழர் தேவா

தமிழகத்திலும் பரவுது பாசிச பயங்கரவாதம் தேர்தல் பாதை உதவாது! தெருவில் இறங்கிப் போராடு! என்ற தலைப்பில் புரட்சிகர மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தமிழகம் தழுவிய அளவில் பிரச்சார இயக்கம் மேற்கொண்டதன் இறுதியாக சென்னையில் 19.04.2026 அன்று அரங்கக்…

தேர்தல் புறக்கணிப்பு முடிவுக்கு வந்தது ஏன்? – தோழர் லெனின் பாரதி.

தமிழகத்திலும் பரவுது பாசிச பயங்கரவாதம் தேர்தல் பாதை உதவாது! தெருவில் இறங்கிப் போராடு! என்ற தலைப்பில் புரட்சிகர மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தமிழகம் தழுவிய அளவில் பிரச்சார இயக்கம் மேற்கொண்டதன் இறுதியாக சென்னையில் 19.04.2026 அன்று அரங்கக்…