மாமல்லன் நீர்த்தேக்கம் – சென்னையின் குடிநீருக்காக காவு கொடுக்கப்படும் மக்கள்
கடந்த ஜனவரி 19ஆம் தேதியன்று, அன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காக உருவாக்கப்படும் மாமல்லன் நீர்த்தேக்கத்திற்கு அடிக்கல் நாட்டினார். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களில் உள்ள காசுவேலி மற்றும் உப்பங்கழி போன்ற இயற்கை நீர்நிலைகளைச் சுற்றியுள்ள…
