Category: காணொளி

தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரக் கும்பல் – தோழர் தேவா

தமிழகத்திலும் பரவுது பாசிச பயங்கரவாதம் தேர்தல் பாதை உதவாது! தெருவில் இறங்கிப் போராடு! என்ற தலைப்பில் புரட்சிகர மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தமிழகம் தழுவிய அளவில் பிரச்சார இயக்கம் மேற்கொண்டதன் இறுதியாக சென்னையில் 19.04.2026 அன்று அரங்கக்…

தேர்தல் புறக்கணிப்பு முடிவுக்கு வந்தது ஏன்? – தோழர் லெனின் பாரதி.

தமிழகத்திலும் பரவுது பாசிச பயங்கரவாதம் தேர்தல் பாதை உதவாது! தெருவில் இறங்கிப் போராடு! என்ற தலைப்பில் புரட்சிகர மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தமிழகம் தழுவிய அளவில் பிரச்சார இயக்கம் மேற்கொண்டதன் இறுதியாக சென்னையில் 19.04.2026 அன்று அரங்கக்…

தொழிலாளி வர்க்கத்தை தூக்கிலேற்றும் மோடியின் புதிய சட்டம்!

மோடி அரசு கொண்டு வந்திருக்கின்ற தொழிலாளர் நலச் சட்டத் திருத்தங்கள் எவ்வாறு தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரானதாக, இதுவரை போராடிப்பெற்ற சலுகைகள் அனைத்தையும் பறித்துக் கொள்வதாக இருக்கிறது என விளக்குகிறார் தோழர் பாலாஜி கிருஷ்ணன் ( கிளைச் சங்கத் தலைவர், ஒன்றுபட்ட தொழிலாளர்…

சனாதன ஒழிப்பை இனப்படுகொலை எனத் தீர்ப்பெழுதும் உயர்நீதிமன்றம் – காணொளி

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேசியதை இனப்படுகொலையுடன் ஒப்பிட்டு மதுரை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து விவாதிக்கிறார் தோழர். தேவா. பாருங்கள் ! பரப்புங்கள் ! …

ஐ.ஜி. முதல் அமைச்சர் வரை
கொலையை மூடி மறைக்கத் திட்டம்
கவினின் வழக்கறிஞர் சிறப்புப் பேட்டி – பாகம் 2

ஐ.ஜி முதல் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் வரை கவினின் படுகொலையை மூடி மறைக்கவும், பிணத்தை வாங்க வைத்து விசயத்தை நீர்த்துப் போகச் செய்யவும் எவ்வாறு முயன்றனர் என்பதையும்; 5 நாட்களாக கவினின் பெற்றோர் கடுமையாகப் போராடி கவினின் தந்தையை கைது செய்து…

நாடெங்கும் தேர்தலைப் புறக்கணியுங்கள்!
நாங்கள் சொல்லவில்லை… – காணொளி

பீகார் மாநிலத்தில், சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் என்ற பெயரில் தேர்தல் ஆனையம் முன்னெடுத்திருக்கும் முயற்சி என்பது வாக்குச் சீட்டு அரசியலின் நம்பகத்தன்மையை முற்றிலுமாக கேள்விக்குள்ளாக்கியிருப்பதாலும், இது பீகாரோடு நிற்காது நாடு முழுவதும் தொடரும் என்பதாலும் எதிர்க்கட்சிகளும், மக்களும் தேர்தலைப் புறக்கணிக்க…

காவிகளோடு கைகோர்த்த I.N.D.I.A கூட்டணி – புரட்சிகர மக்கள் அதிகாரம் கலைக்குழுவின் பாடல்

கடந்த ஜூன் 21 அன்று, பஹல்காம் தாக்குதல்: நாட்டையே பயங்கரவாத பேரபாயத்துக்குள் தள்ளியுள்ள காவி பாசிசக் கும்பலை வீழ்த்துவோம்! என்ற தலைப்பில், சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பாசிச எதிர்ப்பில் இந்தியா கூட்டணிக் கட்சியினரை அம்பலப்படுத்தி, புரட்சிகர மக்கள் அதிகாரம் கலைக்குழுவினர்…

ஆபரேசன் காகரை நிறுத்து!

ஆபரேசன் காகர் என்ற பெயரில், பழங்குடியின மக்களுக்கு எதிராக ஒரு உள்நாட்டுப் போரை அறிவித்திருக்கிறது மோடி அரசு! மத்திய இந்தியாவின் கனிம வளங்களைக் கார்ப்பரேட் முதலாளிகள் சுரண்ட தடையாக இருக்கும் பழங்குடியினரையும் அவர்களுக்கு ஆதரவாக நிற்கும் மாவோயிஸ்டுகளையும் துடைத்தழிப்பதே ஆபரேசன் காகரின்…