“சிங்கப்பெண்” ரோந்து வாகனங்களால் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியுமா?
சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியில் மூன்று வயதுப் பச்சிளங்குழந்தை ஒன்று பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளது. கொலையாளியை ஊர்மக்களே பிடித்துப் போலீசில் ஒப்படைத்திருக்கின்றனர். மாநிலம் முழுவதும் அதிகரித்து வரும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு சமீபத்திய உதாரணமான இந்தச் சம்பவத்தைப் போல,…
