Category: சுற்றுச்சூழல்

வெப்பஅலைகள் : உழைக்கும் மக்கள் மீதானப் பேரிடர்!

கோடைப்பருவம் ஒவ்வொருவருக்கும் சில மறக்க முடியாத நினைவுகளை விட்டுச் சென்றிருக்கும். ஆனால் தற்போது நீண்டுகொண்டு செல்லும் கோடைக்காலத்தின் வெப்பத்திற்குத் தாக்குப்பிடிக்க முடியாமல், எப்போது இந்தக் கோடைப் பருவம் முடிவடையும் என்று வழி தெரியாமல் மக்கள் திணறி வருகின்றனர். முன்பெல்லாம் ஏப்ரல், மே…

பஞ்சாப் பெருவெள்ளம் : இயற்கைப் பேரிடரல்ல, ஆளும் வர்க்கம் உருவாக்கிய பேரிடர்!

கடந்த ஆகஸ்ட் மாதம் தானிய உற்பத்தியில் முதன்மை மாநிலமாக விளங்கும் பஞ்சாப் ஒரு பெருவெள்ளத்தை சந்திக்க நேர்ந்தது. அளவுக்கு அதிகமாகக் கொட்டித்தீர்த்த தென்மேற்குப் பருவ மழையால் உருவான இப்பெருவெள்ளமானது பஞ்சாப் மட்டுமல்லாமல் ஜம்மு & காஷ்மீர், ஹரியானா, இமாச்சல பிரதேசம் போன்ற…