Category: காவி கார்ப்பரேட் பாசிசம்

இராமனின் பெயரால் கொள்ளையடிக்கும் ஆர்எஸ்எஸ் திருடர்கள்!

பாரத தேசத்தின் சுப்ரீம் ஸ்டாராக வலம் வந்துக் கொண்டிருந்த இராமன், தனது கோயில் உண்டியல் திருட்டின் காரணமாக போலீஸின் விசாரணை வளையத்திற்குள் வைக்கப்பட்டிருக்கின்றான். வளர்த்த கடா மார்பில் பாய்வது போல, ஆட்சி-அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இராமனை மையப்படுத்தி சங்கப் பரிவாரங்கள் நடத்திய நூற்றுக்கணக்கான…

நூறுநாள் வேலைத்திட்டத்திற்கு சாவுமணி அடித்த மோடி அரசு!

“எதிர்க்கட்சிகள் நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்; மக்களைத் தவறாக வழி நடத்த சதி செய்கிறார்கள்; வருடத்திற்கு 125 நாட்கள் வேலை கட்டாயம் வழங்கப்படும்; மோடியை நம்புங்கள்.” இது VB-G RAM G சட்டத்தின் மீதான விவாதத்தின் போது விவசாயத்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான்…

தொகுதி மறுவரையறைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் காவி பாசிச செயல் திட்டம்!

செங்கனல் – மே – ஜூன் – 2026 அச்சு இதழில் வெளியான கட்டுரை மோடி அரசாங்கம் கொண்டுவந்த தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தோற்கடித்துள்ளன. இது அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா என்பதால் இதனை நிறைவேற்ற மூன்றில் இரண்டு…

“கண்டறி, நீக்கு, நாடு கடத்து”: இஸ்லாமியர்களுக்கு எதிரான
மேற்கு வங்க பா.ஜ.க அரசின் திட்டம்

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்தின் போது, மக்கள் அலைந்து திரிந்து உரிய குடியுரிமை ஆவணங்களைத் திரட்டி சமர்ப்பித்த போதிலும், அற்பமான காரணங்களைக் காட்டி அவை நிராகரிக்கப்பட்டன.இதன் விளைவாக, சுமார் 90 இலட்சம் வாக்காளர்கள் எஸ்.ஐ.ஆர். மூலம் நீக்கப்பட்டுள்ளனர்.…

கமல் மௌலா மசூதி தீர்ப்பு : காவி அரசியலுக்கு வேலை பார்க்கும் நீதித்துறையும் தொல்லியல் துறையும்

காவிக் கும்பலைப் பொறுத்தவரை, “மசூதிகள்” என்பது மதக் கலவரங்களைத் தூண்டுவதற்கான மையப் புள்ளி என்ற அடிப்படையிலேயே செயல்திட்டத்தை வைத்திருக்கிறது. இதில் முகலாயர் காலத்து இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் என்றால் இன்னும் ஸ்பெஷல். அவற்றை மையப்படுத்தி மட்டுமே பல பத்தாண்டுகளுக்கான இந்துத்துவ அரசியல்…

நொய்டா தொழிலாளர்கள் போராட்டம் – கிழிந்து தொங்கும் மோடி – ஆதித்யநாத் கும்பலின் ‘வளர்ச்சி’ பிம்பம்!

தொழிலாளர் சட்டத்தொகுப்பை அமல்படுத்தினால் தொழிலாளர்களின் வாழ்நிலை மேம்படும். தொழிலாளர்களுக்கு கிடைக்கவேண்டிய ஊதிய உயர்வு, வருங்கால வைப்புத்தொகை, கூடுதல் வேலை நேரத்திற்கு இரண்டு மடங்கு சம்பளம், பாதுகாப்பான பணிச்சூழல், இலவச மருத்துவ பரிசோதனை முறையாகக் கிடைக்கும் என பாஜக செய்த பிரச்சாரங்களை நம்பிய…

வேதாந்தாவிற்காக பழங்குடியினரை ஒடுக்கும் பாசிச பாஜக அரசு!

கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் ஒடிசா மாநிலத்தின் ராயகடா, கலஹண்டி மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடிகளும் தலித்துகளும் வேதாந்தா நிறுவனத்தின் நில ஆக்கிரமிப்புக்கும் போலீசின் அடக்குமுறைக்கும் எதிராக, ”எங்கள் திஜ்மாலி மலையை ஆக்கிரமிக்காதே” எனும் முழக்கத்தோடு தொடர்ந்து போராடி வருகிறார்கள். ஒடிசா…

FCRA – 2026 சட்டத் திருத்தம் : கிறித்துவ மதச் சிறுபான்மையினருக்கு எதிரான பாசிச நடவடிக்கையே!

ஒன்றிய பா.ஜ.க அரசு கடந்த மார்ச் 25-ஆம் தேதியன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பல மசோதாக்களை மக்களவையில் தாக்கல் செய்தது. அதில் வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் (FCRA – 2026) Foreign Contribution (Regulation) Act 2026 மசோதாவையும்…

தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் திருத்த மசோதா :
சமூக ஊடகங்கள் மீதான கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும்
மோடி கும்பல்

மக்கள் நீண்ட வரிசையில் காலியான காஸ் சிலிண்டர்களோடு நின்ற காட்சிகளைப் பரவலாக செய்தி ஊடகங்களில் பார்த்திருப்போம். காஸ் பற்றாக்குறை காரணமாக உணவுப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் சிறு-குறுத் தொழில்களும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. ஆனால் மோடி அரசாங்கமோ, காஸ் தட்டுப்பாடே இல்லை,…

மோடியின் சாந்தி சட்டம் – சொந்த நாட்டு மக்களின் உயிரை விட அமெரிக்க எஜமானர்களின் விசுவாசமே முக்கியம்!

இந்தியாவில் சட்டங்கள் மக்கள் நலனிலிருந்தே நிறைவேற்றப்படுகின்றன. அதை அமல்படுத்துவதில் தான் சிக்கல்கள் உள்ளன; ஊழல் கறை படிந்த அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளால்தான் அத்திட்டத்தின் உண்மையான பயன்கள் மக்களுக்குப் போய் சேருவதில்லை என்ற கருத்து/நம்பிக்கை பரவலாக மக்களிடையே உண்டு. செய்தி ஊடக விவாதங்களிலும்…