Category: காவி கார்ப்பரேட் பாசிசம்

கமல் மௌலா மசூதி தீர்ப்பு : காவி அரசியலுக்கு வேலை பார்க்கும் நீதித்துறையும் தொல்லியல் துறையும்

காவிக் கும்பலைப் பொறுத்தவரை, “மசூதிகள்” என்பது மதக் கலவரங்களைத் தூண்டுவதற்கான மையப் புள்ளி என்ற அடிப்படையிலேயே செயல்திட்டத்தை வைத்திருக்கிறது. இதில் முகலாயர் காலத்து இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் என்றால் இன்னும் ஸ்பெஷல். அவற்றை மையப்படுத்தி மட்டுமே பல பத்தாண்டுகளுக்கான இந்துத்துவ அரசியல்…

நொய்டா தொழிலாளர்கள் போராட்டம் – கிழிந்து தொங்கும் மோடி – ஆதித்யநாத் கும்பலின் ‘வளர்ச்சி’ பிம்பம்!

தொழிலாளர் சட்டத்தொகுப்பை அமல்படுத்தினால் தொழிலாளர்களின் வாழ்நிலை மேம்படும். தொழிலாளர்களுக்கு கிடைக்கவேண்டிய ஊதிய உயர்வு, வருங்கால வைப்புத்தொகை, கூடுதல் வேலை நேரத்திற்கு இரண்டு மடங்கு சம்பளம், பாதுகாப்பான பணிச்சூழல், இலவச மருத்துவ பரிசோதனை முறையாகக் கிடைக்கும் என பாஜக செய்த பிரச்சாரங்களை நம்பிய…

வேதாந்தாவிற்காக பழங்குடியினரை ஒடுக்கும் பாசிச பாஜக அரசு!

கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் ஒடிசா மாநிலத்தின் ராயகடா, கலஹண்டி மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடிகளும் தலித்துகளும் வேதாந்தா நிறுவனத்தின் நில ஆக்கிரமிப்புக்கும் போலீசின் அடக்குமுறைக்கும் எதிராக, ”எங்கள் திஜ்மாலி மலையை ஆக்கிரமிக்காதே” எனும் முழக்கத்தோடு தொடர்ந்து போராடி வருகிறார்கள். ஒடிசா…

FCRA – 2026 சட்டத் திருத்தம் : கிறித்துவ மதச் சிறுபான்மையினருக்கு எதிரான பாசிச நடவடிக்கையே!

ஒன்றிய பா.ஜ.க அரசு கடந்த மார்ச் 25-ஆம் தேதியன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பல மசோதாக்களை மக்களவையில் தாக்கல் செய்தது. அதில் வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் (FCRA – 2026) Foreign Contribution (Regulation) Act 2026 மசோதாவையும்…

தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் திருத்த மசோதா :
சமூக ஊடகங்கள் மீதான கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும்
மோடி கும்பல்

மக்கள் நீண்ட வரிசையில் காலியான காஸ் சிலிண்டர்களோடு நின்ற காட்சிகளைப் பரவலாக செய்தி ஊடகங்களில் பார்த்திருப்போம். காஸ் பற்றாக்குறை காரணமாக உணவுப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் சிறு-குறுத் தொழில்களும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. ஆனால் மோடி அரசாங்கமோ, காஸ் தட்டுப்பாடே இல்லை,…

மோடியின் சாந்தி சட்டம் – சொந்த நாட்டு மக்களின் உயிரை விட அமெரிக்க எஜமானர்களின் விசுவாசமே முக்கியம்!

இந்தியாவில் சட்டங்கள் மக்கள் நலனிலிருந்தே நிறைவேற்றப்படுகின்றன. அதை அமல்படுத்துவதில் தான் சிக்கல்கள் உள்ளன; ஊழல் கறை படிந்த அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளால்தான் அத்திட்டத்தின் உண்மையான பயன்கள் மக்களுக்குப் போய் சேருவதில்லை என்ற கருத்து/நம்பிக்கை பரவலாக மக்களிடையே உண்டு. செய்தி ஊடக விவாதங்களிலும்…

ஹிந்த் ரஜப்பின் குரலை ஒடுக்கிய இந்திய ‘ஜனநாயகம்’

காசா மீது கடந்த இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேல் நடத்திய இனவெறித் தாக்குதலில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட அக்டோபர் 10-ஆம் தேதிக்குப் பிறகும் கூட 82 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். பிப்ரவரி 2024-ஆம் ஆண்டு இந்தப் போர் சூழலுக்கு…

மாட்டுக்கறி விற்ற பணத்தில் மஞ்சக்குளிக்கும் பாஜக!

பசுவதைத் தடுப்பு என்ற பெயரில் மாட்டிறைச்சி வைத்திருப்பவர்களுக்கு தண்டனை கொடுக்கும் சட்டத்தை நிறைவேற்றுவதிலும், கொடுக்கப்படும் தண்டனையைக் கடுமையாக்குவதிலும் பா.ஜ.க மாநில அரசுகள் ஒன்றோடொன்று போட்டி போட்டு வருகின்றன. மாட்டை வெட்டினால் ஹரியானாவில் 10 ஆண்டு சிறை, ம.பி.யில் 7 ஆண்டு சிறை;…

PRAHAAR : பயங்கரவாத எதிர்ப்பின் முகமூடியில் அதிகரிக்கப்படும் பாசிசத்தின் கண்காணிப்பு வளையம்

தீவிரவாதத்திற்கு எதிராக “ஜீரோ சகிப்புத்தன்மை” என்ற முழக்கத்துடன் ஒன்றிய அரசு அண்மையில் தேசிய பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கையை (PRAHAAR) அறிவித்திருக்கிறது. நிலம், நீர், வானம் என மூன்று வழிகளில் இந்தியாவின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களுடன், இணையவழியில் தொடுக்கப்படும் தாக்குதல்களையும் எதிர்கொள்ளும் வகையில்…

கல்வி வளாகங்களில் அதிகரித்து வரும் சாதிய ஒடுக்குமுறையும் – காவிக் கும்பலின் நாடகமும்

இந்தியக் கல்வி வளாகங்களில் சாதிய ஒடுக்குமுறையை நிலைநிறுத்துவதற்காக, காவி பாசிஸ்டுகள், நம் கண் முன்னே, ஒரு அரசியல் நாடகத்தை நடத்தி முடித்திருக்கிறார்கள். ஆதிக்க சக்திகள் தங்களை பாதிக்கப்பட்டவர்களாக முன்னிறுத்திக் கொள்ளும், மண்டல் கமிசன் எதிர்ப்புக் காலத்துக் கதை வசனங்களை இதற்காக மீண்டும்…