இராமனின் பெயரால் கொள்ளையடிக்கும் ஆர்எஸ்எஸ் திருடர்கள்!
பாரத தேசத்தின் சுப்ரீம் ஸ்டாராக வலம் வந்துக் கொண்டிருந்த இராமன், தனது கோயில் உண்டியல் திருட்டின் காரணமாக போலீஸின் விசாரணை வளையத்திற்குள் வைக்கப்பட்டிருக்கின்றான். வளர்த்த கடா மார்பில் பாய்வது போல, ஆட்சி-அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இராமனை மையப்படுத்தி சங்கப் பரிவாரங்கள் நடத்திய நூற்றுக்கணக்கான…
