நீட் போராட்டமும் மோடி அரசின்
செயற்கை நுண்ணறிவுக் கண்காணிப்பும்
தில்லியில் மாணவர்கள் நடத்திய நீட் எதிர்ப்பு போராட்டம், முன்னாள் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது. போலீசின் கண்காணிப்பு கோபுரங்கள், மெட்டா கண்ணாடி, இக்ஷணா எனும் கண்காணிப்பு வாகனம், டிரோன்கள், புகைப்படம் மற்றும் காணொளி…
