Category: மாணவர் போராட்டம்

மாணவர்கள்–இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் போதைக் கலாச்சாரத்தை ஒழிக்கவே முடியாதா?

இன்றைக்கு செய்தித்தாள்களிலும் ஊடகங்களிலும் வெளியாகும் அன்றாடச் செய்திகளில் போதைப்பொருளால் ஏற்பட்ட பாதிப்பு, போதையால் நடந்த குற்றம், போதைப்பொருள் விற்பனை தொடர்பான கைது போன்ற செய்திகள் தவறாமல் இடம்பெறுகின்றன. போதைப் பயன்பாடு என்பது ஒரு தனிநபரின் பிரச்சனையாக அல்லாமல் மிகப்பெரிய சமூக அவலமாகத்…

மெட்டா நிறுவனத்தின் மூலம் நீட் எதிர்ப்புப் போராட்டக் காணொளிகளை நீக்கும் மோடி அரசு!

தில்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம், முன்னாள் கல்வி ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது. மாணவர்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்ட அரை மணி நேரத்திலேயே ஜந்தர் மந்தர் பகுதியில்…

ஜார்க்கண்ட்: தேர்வு முறைகேடுகளை எதிர்த்துப் போராடும் மாணவர்கள் மீது கொடிய ஒடுக்குமுறையை ஏவும் ஹேமந்த் சோரன் அரசு!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் பொதுப் பணி ஆணையம் (JPSC) மற்றும் அரசு பணியாளர் தேர்வாணையம் (JSSC) ஆகியவை நடத்திய பல்வேறு தேர்வுகளில் வினாத்தாள் கசிவு போன்ற பல முறைகேடுகள் நடந்துள்ளதைக் கண்டித்து, கடந்த 10 நாட்களாக அம்மாநிலத்தின் மாணவர்களும் இளைஞர்களும் போராடி வருகிறார்கள்.…

CJP போராட்டமும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளும்:
காவி பாசிசத்துக்கு காவலாகும் நீதித்துறை!

ஆதார், எஸ்ஐஆரை தொடர்ந்து தற்போது நீட் முறைகேட்டிற்கு எதிரான போராட்டம் வரை நீதிமன்றங்கள் முன்னுக்குப் பின் முரணான தீர்ப்புகளையே வழங்கி வந்துள்ளன. இந்த தீர்ப்புகள் அனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டுத்தான் வழங்கப்பட்டுள்ளன என்று பாஜகவும், நீதிமன்றங்களும் தொடர்ந்து கூறி வந்தாலும், இந்த முரண்பாடுகளை…

தில்லியில் நடைபெறும் இந்த மாபெரும் மாணவர் போராட்டம் ஏன் வித்தியாசமானது?
மோடி ஆட்சியை அதிரவைத்த ஏழு காரணங்கள்

தேர்வுத் தாள் கசிவுகளை எதிர்த்து சமூக வலைதளங்களில் வெடித்த மாணவர்களின் கோபம், இன்று இந்திய இளைஞர்களை வெறுமனே பயன்படுத்தித் தூக்கி எறியும் காகிதமாகக் கருதும் ஆட்சி அமைப்புக்கு எதிரான புதிய தலைமுறையின் எழுச்சியாக உருவெடுத்துள்ளது. இந்தப் போராட்டத்தின் மூலம், பிரதமர் நரேந்திர…

ஜந்தர் மந்தரில் ஒரு மெரினா!
மோடி அரசுக்கு எதிராக வெடித்த மாணவர் எழுச்சி!

நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்சி மதிப்பீட்டு முறைகேடுகள், புதிய கல்விக் கொள்கையின் பெயரில் கல்வியை முழுமையாக சந்தைமயமாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிராக, இந்தியா முழுவதிலுமிருந்து ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தில்லியில் ஒன்றுகூடி நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றது, நாட்டின்…

பராசக்தி : வரலாற்றைப் புரட்டிப் போட்ட
மாணவர் சக்தி எங்கே?

தமிழ்நாட்டில் 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களை மையமாகக் கொண்டு தற்போது வெளியாகியிருக்கும் பராசக்தி திரைப்படம் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. பொதுவான திரைப்படத்தின் மீதான விமர்சனம் என்பதைத் தாண்டி, இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின் போது பல்வேறு கட்சிகள், ஆளுமைகளின்…

உமர் – இமாம் பிணை மறுப்புக்கு எதிராக JNU மாணவர்கள் போராடுவதைக் குற்றமெனக் கூறும் காவி பாசிஸ்ட்டுகள்

கடந்த பத்தாண்டுகளில் ஏறத்தாழ அனைத்துத் துறைகளையும் காவி பாசிஸ்டுகள் தங்களுடைய ஆக்டோபஸ் கரங்களுக்குள் கொண்டு வந்து விட்டனர். அந்த வரிசையில் இந்தியாவின் பன்முகத் தன்மைக்கும், போராட்டத்திற்கும் பெயர் பெற்ற தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், இன்று காவிகளின் கூடாரமாக மாறியிருப்பது…

பனாரஸ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது: ஆதித்தியநாத் போலீசின் அட்டூழியம்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக வின் ஆட்சி என்பது இந்திய மாநிலங்கள் எதனோடும் ஒப்பிட முடியாத ஒரு போலீஸ் ராஜ்ஜியம் என்றால் அது பொய்யல்ல. பார்ப்பனியத்தை முன்னிறுத்தவும், முஸ்லீம்களுக்கெதிரான ஒடுக்குமுறைகளின் தொடர்சியாகவும் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் சமீபத்திய புல்டோசர்…