மாணவர்கள்–இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் போதைக் கலாச்சாரத்தை ஒழிக்கவே முடியாதா?
இன்றைக்கு செய்தித்தாள்களிலும் ஊடகங்களிலும் வெளியாகும் அன்றாடச் செய்திகளில் போதைப்பொருளால் ஏற்பட்ட பாதிப்பு, போதையால் நடந்த குற்றம், போதைப்பொருள் விற்பனை தொடர்பான கைது போன்ற செய்திகள் தவறாமல் இடம்பெறுகின்றன. போதைப் பயன்பாடு என்பது ஒரு தனிநபரின் பிரச்சனையாக அல்லாமல் மிகப்பெரிய சமூக அவலமாகத்…
