நீட் எதிர்ப்புப் போராட்டம் – பாலன் இல்லத்தில் நடந்தது என்ன? வெளிவராத உண்மைகள் – காணொளி
பாருங்கள்! – பரப்புங்கள்! …
ஆதார், எஸ்ஐஆரை தொடர்ந்து தற்போது நீட் முறைகேட்டிற்கு எதிரான போராட்டம் வரை நீதிமன்றங்கள் முன்னுக்குப் பின் முரணான தீர்ப்புகளையே வழங்கி வந்துள்ளன. இந்த தீர்ப்புகள் அனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டுத்தான் வழங்கப்பட்டுள்ளன என்று பாஜகவும், நீதிமன்றங்களும் தொடர்ந்து கூறி வந்தாலும், இந்த முரண்பாடுகளை…
தேர்வுத் தாள் கசிவுகளை எதிர்த்து சமூக வலைதளங்களில் வெடித்த மாணவர்களின் கோபம், இன்று இந்திய இளைஞர்களை வெறுமனே பயன்படுத்தித் தூக்கி எறியும் காகிதமாகக் கருதும் ஆட்சி அமைப்புக்கு எதிரான புதிய தலைமுறையின் எழுச்சியாக உருவெடுத்துள்ளது. இந்தப் போராட்டத்தின் மூலம், பிரதமர் நரேந்திர…
நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்சி மதிப்பீட்டு முறைகேடுகள், புதிய கல்விக் கொள்கையின் பெயரில் கல்வியை முழுமையாக சந்தைமயமாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிராக, இந்தியா முழுவதிலுமிருந்து ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தில்லியில் ஒன்றுகூடி நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றது, நாட்டின்…
தமிழ்நாட்டில் 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களை மையமாகக் கொண்டு தற்போது வெளியாகியிருக்கும் பராசக்தி திரைப்படம் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. பொதுவான திரைப்படத்தின் மீதான விமர்சனம் என்பதைத் தாண்டி, இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின் போது பல்வேறு கட்சிகள், ஆளுமைகளின்…
கடந்த பத்தாண்டுகளில் ஏறத்தாழ அனைத்துத் துறைகளையும் காவி பாசிஸ்டுகள் தங்களுடைய ஆக்டோபஸ் கரங்களுக்குள் கொண்டு வந்து விட்டனர். அந்த வரிசையில் இந்தியாவின் பன்முகத் தன்மைக்கும், போராட்டத்திற்கும் பெயர் பெற்ற தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், இன்று காவிகளின் கூடாரமாக மாறியிருப்பது…
உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக வின் ஆட்சி என்பது இந்திய மாநிலங்கள் எதனோடும் ஒப்பிட முடியாத ஒரு போலீஸ் ராஜ்ஜியம் என்றால் அது பொய்யல்ல. பார்ப்பனியத்தை முன்னிறுத்தவும், முஸ்லீம்களுக்கெதிரான ஒடுக்குமுறைகளின் தொடர்சியாகவும் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் சமீபத்திய புல்டோசர்…
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டுவது என்பதன் தொடர்ச்சியாக 2019 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சி.ஏ.ஏ. சட்டமானது நடைமுறைக்கு வருவதாக பாசிச மோடி கும்பல் கடந்தவாரம் அறிவித்தது. இசுலாமியர்கள் மட்டுமின்றி பெரும்பான்மை மக்களது குடியுரிமையைக் கேள்விக்குள்ளாக்கி நாட்டை…