Author: செங்கனல்

ஈரான் போர்; டிரம்ப் ஒரு காகிதப் புலியே!

அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றது முதல் தன்னுடைய பாசிச முகத்தை வெளிப்படுத்தி வருகிறார். எஞ்சியிருக்கும் தன் ஆட்சிக்காலத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒற்றைத் துருவ மேலாதிக்கத்தை மேற்காசியாவில் நிலைநாட்டவேண்டும் என்ற நோக்கத்தில் ஈரான் மீது இரண்டாவது முறையாக போர் தொடுத்திருக்கிறார்.…

மாதவிடாய் விடுப்பு : பாகுபாட்டை நியாயப்படுத்தும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

பெண்கள் வேலைக்குச் செல்வது என்பது பெரும்பாலும் முன்னேற்றத்தின் அடையாளமாக முன்னிறுத்தப்படுகிறது. ஆனால், இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான உழைக்கும் பெண்களுக்கு, இந்த “முன்னேற்றம்” அவர்கள் பணிபுரியும் இடத்திலோ அல்லது வீட்டிலோ அதற்கேற்ற மாற்றத்தினை ஏற்படுத்தவில்லை. மாறாக, முதலாளியின் இலாபத்திற்காக சம்பளம் பெறுகின்ற தொழிலாளியாகவும்,…

ஹிந்த் ரஜப்பின் குரலை ஒடுக்கிய இந்திய ‘ஜனநாயகம்’

காசா மீது கடந்த இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேல் நடத்திய இனவெறித் தாக்குதலில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட அக்டோபர் 10-ஆம் தேதிக்குப் பிறகும் கூட 82 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். பிப்ரவரி 2024-ஆம் ஆண்டு இந்தப் போர் சூழலுக்கு…

தமிழகத்திலும் பரவுது பாசிச பயங்கரவாதம்
தேர்தல்பாதை உதவாது! தெருவில் இறங்கிப் போராடு!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே! 2026 தேர்தல் நாடகங்கள் அரங்கேறத் தொடங்கிவிட்டன. இலவசத் திட்டங்கள், பரிசுப் பொருட்கள், ஓட்டுக்குப் பணம், வாக்குறுதிகள் என சகல ஓட்டுக் கட்சிகளும் மக்களை ஏய்க்க முழுவீச்சுடன் களத்தில் இறங்கிவிட்டன. எல்லாக் கட்சிகளும் கார்ப்பரேட் சேவர்களே…

நிதி மூலதனங்களின் சூறையாடலுக்குத் திறந்து விடப்படும் இந்திய வங்கிகள்!

2008 இல் நடந்த சப்-பிரைம் நெருக்கடியை நாம் அறிவோம். அமெரிக்க அரசின் தலையீடற்ற சூதாட்டப் பொருளாதாரக் கொள்ளை; வங்கிகளின் கட்டுப்பாடற்ற ஊக வணிகச் சூறையாடல்; எல்லையில்லா தில்லுமுல்லு மோசடிகளின் காரணமாக அமெரிக்காவின் பெரிய வங்கிகளும், காப்பீட்டு நிறுவனங்களும், பெரும் நிதி முதலீட்டுக்…

மாட்டுக்கறி விற்ற பணத்தில் மஞ்சக்குளிக்கும் பாஜக!

பசுவதைத் தடுப்பு என்ற பெயரில் மாட்டிறைச்சி வைத்திருப்பவர்களுக்கு தண்டனை கொடுக்கும் சட்டத்தை நிறைவேற்றுவதிலும், கொடுக்கப்படும் தண்டனையைக் கடுமையாக்குவதிலும் பா.ஜ.க மாநில அரசுகள் ஒன்றோடொன்று போட்டி போட்டு வருகின்றன. மாட்டை வெட்டினால் ஹரியானாவில் 10 ஆண்டு சிறை, ம.பி.யில் 7 ஆண்டு சிறை;…

எஸ்.ஐ.ஆர் : மேற்கு வங்கத்தில் மம்தாவின் போராட்டமும், தமிழ்நாட்டில் திமுகவின் அமைதியும்

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி பாஜகவிற்கு எதிராகத் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக அம்மாநிலத்தில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) நடைமுறைப்படுத்த ஆரம்பித்த பிறகு, தினமும் ஒரு போராட்டம் எனச் சொல்லும் வகையில் எஸ்.ஐ.ஆருக்கு…

AMNS ஆலையில் தொழிலாளர்கள் போராட்டம்
உழைப்பைவிட மூலதனமே முதன்மையானது என்கிறது
குஜராத் மாடல் அரசு

குஜராத் முதலமைச்சராக மோடி இருந்த போது, முதலாளிகள் எளிதாகத் தொழில் தொடங்கும் வகையில் இடம், மின்சாரம் உட்பட பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளார். பிரதம அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் இதனை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்தும் வகையில் ஏற்கனவே பெயரளவிற்கு இருந்த தொழிலாளர் சட்டங்களை…

கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டம்
தனியார்மயத்தை ஒழிப்பதே தீர்வு!

“கல்லூரியில் 8 மணி நேரம் வேலை செய்துவிட்டு, பகுதிநேர ஓட்டுநராக இறைச்சிக் கடைகளுக்கு கோழிகளை சப்ளை செய்யும் வேலையைச் செய்கிறேன். முனைவர் பட்டம் பெற்றுள்ள முதல்தலைமுறை பட்டதாரியான எனக்கு கௌரவமான நிரந்தர வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மிகக்குறைந்த சம்பளத்திற்கு கௌரவ…

ரஷ்ய எண்ணெய் : தரகு முதலாளிகளுக்காக இறையாண்மையை அடகுவைக்கும் இந்திய ஆளும்வர்க்கம்.

அமெரிக்க ஏகாதிபத்தியமும், அதன் அடியாளான இனவெறி இஸ்ரேல் அரசும் கூட்டுச் சேர்ந்து கொண்டு கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் ஈரான் மீது அநீதியான போரைத் தொடுத்து வருகின்றன. இப்போரினால் உலகம் முழுவதும் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடி இந்தியாவையும்…