Author: செங்கனல்

மோடி அரசின் தொழிலாளர் விரோதச் சட்டங்கள்
தொழிலாளி வர்க்கமே, திரண்டெழு! போராடு!
தமிழகம் தழுவிய பிரச்சாரம்

அன்பார்ந்த தொழிலாளர்களே! நடைமுறையில் உள்ள 44 தொழிலாளர் நலச் சட்டங்களை முற்றிலுமாக ஒழித்துவிட்டு, அதற்குப் பதிலாக 4 சட்டத் தொகுப்புகளைக் கொண்டு வந்துள்ளது, பாசிச மோடி அரசு. தொழிலாளிகளுக்கு நன்மை செய்வதும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும், நாட்டின் வளர்ச்சியை அதிகரிப்பதுமே இதன்…

வங்கி கணக்கில் நேரடி மானியம்
ரேசன் கடைகளை மூடுவதற்கான சதித்திட்டம்

இந்தியா முழுவதும் உள்ள ரேசன் கடைகள் மூலம் அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொது விநியோக திட்டத்தின் மூலம் சுமார் 80 கோடி ஏழை எளிய மக்கள் பயன்பெற்று…

அரசியல் சூனா பானா சீமான்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தான் ஒரு தமிழ் தேசியவாதி என்று கூறி வருவதை தமிழ்நாட்டில் தமிழ்தேசியம் பேசுகிறவர்கள் கூட ஒப்புக்கொள்ளவில்லை. இருந்தும் தான் ஒரு தமிழ்தேசியவாதி என்று சில இலட்சம் இளைஞர்களை நம்பவைத்திருக்கிறார். இது மற்ற தமிழ்தேசியவாதிகளுக்கு கிடைக்காத…

பட்ஜெட் 2026 : கூகுளுக்கு முழு வரி விலக்கு
ஊரக வேலைக்கு நிதிக் குறைப்பு
இதுவே வளர்ந்த இந்தியா!

2026-27 ஆம் நிதியாண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தை (பட்ஜெட்) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மொத்த பட்ஜெட் தொகை 53.5 இலட்சம் கோடி. இதில் 17.2 இலட்சம் கோடி ரூபாயை அரசு பத்திரங்களின் மூலம் நிதிமூலதச் சந்தையிலிருந்து கடனாகத் திரட்டப்போவதாகவும்…

காரல் மார்க்ஸ்க்குச் சிலை!
தொழிலாளர் உரிமைக்குக் கல்லறை!
இதுதான் திராவிட மாடல்!

ஜூன் – ஜூலை 2025 செங்கனல் இதழில் வெளியான கட்டுரையை மீள்பிரசுரம் செய்கிறோம் உலகப் புகழ்பெற்ற தாய் நாவலில், பாவலும் அவனது தோழர்களும் தொழிற்சாலையை ஒட்டி அவர்கள் வசிக்கின்ற தொழிலாளர்களைத் திரட்டி மே தினப் பேரணியை நடத்தத் திட்டமிடுவர். ஜார் போலீசின்…

வாஜ்பாய் ஆட்சியில் கருவாகி, மோடி ஆட்சியில் உருவான தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம்

நாடாளுமன்றத்தை ஜனநாயகத்தின் கோவில் என்று தேர்தல் கட்சிகள் அடிக்கடி சொல்ல கேள்விப்பட்டிருப்போம். அதாவது, மக்களின் (நாட்டு) நலனுக்காக எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவுகளும், ஜனநாயக முறையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் விவாதித்து முடிவு எடுக்கக்கூடிய இடமே நாடாளுமன்றம் என அதற்கு விளக்கம் தருகிறார்கள்.…

கல்வி வளாகங்களில் அதிகரித்து வரும் சாதிய ஒடுக்குமுறையும் – காவிக் கும்பலின் நாடகமும்

இந்தியக் கல்வி வளாகங்களில் சாதிய ஒடுக்குமுறையை நிலைநிறுத்துவதற்காக, காவி பாசிஸ்டுகள், நம் கண் முன்னே, ஒரு அரசியல் நாடகத்தை நடத்தி முடித்திருக்கிறார்கள். ஆதிக்க சக்திகள் தங்களை பாதிக்கப்பட்டவர்களாக முன்னிறுத்திக் கொள்ளும், மண்டல் கமிசன் எதிர்ப்புக் காலத்துக் கதை வசனங்களை இதற்காக மீண்டும்…

டி.டி.வி – ஈ.பி.எஸ் இணைப்பு : பாஜகவின் சாட்டைக்கு ஆடும் அடிமை அதிமுக

வருகின்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன், டிடிவி தினகரன் அமமுகவும் கை கோர்த்துள்ளது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுகவும் அங்கம் வகிக்கிறது. மோடி கலந்து கொண்டு, செங்கல்பட்டில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியும், டிடிவி தினகரனும்…

தொழிலாளி வர்க்கத்திற்கு நிரந்திரப் பட்டினியை பரிசாக்கும் ஊதியத் தொகுப்பு – பாகம் 2

வீடுகளில் சமையல் செய்வது, துணி துவைப்பது போன்ற வீட்டு வேலைகளை (domestic work) குறைந்தபட்ச ஊதியச் சட்த்திற்குள் (தற்போது ஊதியச் சட்டத் தொகுப்பு 2019) கொண்டுவர வேண்டும், அவ்வேலைக்கான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும் என்ற பொது நல மனுவை, இருதினங்களுக்கு…

சனாதன ஒழிப்பை இனப்படுகொலை எனத் தீர்ப்பெழுதும் உயர்நீதிமன்றம் – காணொளி

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேசியதை இனப்படுகொலையுடன் ஒப்பிட்டு மதுரை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து விவாதிக்கிறார் தோழர். தேவா. பாருங்கள் ! பரப்புங்கள் ! …