Author: செங்கனல்

வேதாந்தாவிற்காக பழங்குடியினரை ஒடுக்கும் பாசிச பாஜக அரசு!

கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் ஒடிசா மாநிலத்தின் ராயகடா, கலஹண்டி மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடிகளும் தலித்துகளும் வேதாந்தா நிறுவனத்தின் நில ஆக்கிரமிப்புக்கும் போலீசின் அடக்குமுறைக்கும் எதிராக, ”எங்கள் திஜ்மாலி மலையை ஆக்கிரமிக்காதே” எனும் முழக்கத்தோடு தொடர்ந்து போராடி வருகிறார்கள். ஒடிசா…

மரணத்தைப் பரிசளிக்கும் பணியிடங்கள் : முதலாளிகளைப் பாதுகாக்கும் அரசு, பலியாகும் தொழிலாளர்கள்

மனித உழைப்பின்றி இந்த உலகம் இல்லை. இந்த உலகில் எல்லாமே இயற்கையிலிருந்து பெறப்பட்டவைதான் என்றபோதும், மனிதர்கள் வாழ்வதற்கு, இன்பம் துய்ப்பதற்கு, அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்வதற்குக் காரணம் மனித உழைப்பு. மனிதனை மிருகங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது உழைப்பு மட்டுமே. 19-ஆம் நூற்றாண்டில் தொழிலாளர்களுக்கு…

பாசிசத்தை வெல்லும் சக்தி – மார்க்சிய லெனினியமே

மார்க்சிய லெனினிய சித்தாந்தத்தையும் அதன் இந்திய வடிவமான நக்சல்பாரி இயக்கத்தையும் வேரறுக்கப் போவதாகக் கொக்கரிக்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. மார்க்சிய லெனினிய சித்தாந்தம் வளர்ச்சிக்கு எதிரானது என்று கூறும் அமித் ஷா, “இந்த இயக்கம் வறுமையிலிருந்து தோன்றவில்லை மாறாக நக்சல்பாரி…

FCRA – 2026 சட்டத் திருத்தம் : கிறித்துவ மதச் சிறுபான்மையினருக்கு எதிரான பாசிச நடவடிக்கையே!

ஒன்றிய பா.ஜ.க அரசு கடந்த மார்ச் 25-ஆம் தேதியன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பல மசோதாக்களை மக்களவையில் தாக்கல் செய்தது. அதில் வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் (FCRA – 2026) Foreign Contribution (Regulation) Act 2026 மசோதாவையும்…

தமிழகத்திலும் பரவுது பாசிச பயங்கரவாதம்
தேர்தல் பாதை உதவாது!
தெருவில் இறங்கிப் போராடு!
அரங்கக் கூட்டம்

அரங்கக் கூட்டம் 19.04.2026 – ஞாயிறு – மாலை 4:30 மணி உழைக்கும் மக்கள் தொழிற்சங்க மாமன்றம் – கீழ்ப்பாக்கம், சென்னை – 10 தலைமை : தோழர் முத்துக்குமார் மாநில செயலாளர், …

வேலையில்லாத் திண்டாட்டம் – தனியார்மயத்தை ஒழிப்பதே தீர்வு!

அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் வேலைவாய்ப்பை பெருக்க முடியும் என்கின்றனர் மோடியும் ஸ்டாலினும். ஆனால் கடந்த நாற்பதாண்டுகளில் வேலையின்மை அதிகரித்துள்ளதாக அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழக அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் அதிகம் விவாதிக்கப்படுகின்ற அல்லது பேசப்படுகின்ற விஷயங்களில் ஒன்று வேலையின்மை. முதலாளிகளின் லாபத்திற்காக,…

இரண்டரை ஆண்டுகள் கழித்து பழிவாங்கும் ஹூண்டாய் :
உரிமை கேட்ட தொழிலாளர்கள் மீது
அராஜக நடவடிக்கை

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி கண்டன அறிக்கை 13 ஏப்ரல் 2026 ஹூண்டாய் கார் நிறுவனம், தனது சென்னை, இருங்காட்டுக்கோட்டை உற்பத்தி நிலையத்தில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களைத் திடீரென பணியிலிருந்து நீக்கியிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு போராட்டத்தில் கலந்துகொண்டதைக்…

“ஆதரிப்போம், நிர்பந்திப்போம்” என கொக்கு தலையில் வெண்ணெய் வைக்கும் கலைப்புவாதிகள்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில், அதிலும் குறிப்பாக இந்தத் தேர்தல் என்பது பாசிச சக்திகளுக்கும், திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையிலான போட்டியாக சித்தரிக்கப்படும் சூழலில், ஏற்கெனவே திமுகவை பாசிச எதிர்ப்பின் நம்பகமான சக்தியாகத் தேர்ந்தெடுத்துவிட்ட கோவன் காளியப்பன்…

சீமானின் வாக்குறுதிகள் : ஒரே ஓட்டில் வேலை, மின்சாரம், தமிழ்தேசியம் — Terms & Conditions Apply!

ஏப்ரல் 23, 2026 அன்று தமிழ்நாட்டிற்கான 17-வது சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் தி.மு.க. உட்பட அனைத்துக் கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. அவற்றின் உள்ளடக்கம் பெரும்பாலும் இலவசங்களை (உரிமைகள் என்றழைக்கப்படுகின்றன) முன்னிறுத்தியே உள்ளன. ”நாம என்ன பிச்சைக்காரங்களா…

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் : அம்பலமாகும் இந்தியா கூட்டணியின் பாசிச எதிர்ப்பு நாடகம்!

தேர்தல் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியும் என மார்தட்டும் இந்தியா கூட்டணி கட்சிகள் தமிழ்நாட்டில் தயங்கி தயங்கி ஒரு வழியாக கை கோர்த்துக் கொண்டுள்ளன. தமது கூட்டணிக் கட்சிகளுக்கிடையான தொகுதி பங்கீட்டுப் பேரங்களை முடித்துக் கொண்டு தேர்தல் களத்தில் பாசிசத்தை வீழ்த்த…