நொய்டா தொழிலாளர்கள் போராட்டம் – கிழிந்து தொங்கும் மோடி – ஆதித்யநாத் கும்பலின் ‘வளர்ச்சி’ பிம்பம்!
தொழிலாளர் சட்டத்தொகுப்பை அமல்படுத்தினால் தொழிலாளர்களின் வாழ்நிலை மேம்படும். தொழிலாளர்களுக்கு கிடைக்கவேண்டிய ஊதிய உயர்வு, வருங்கால வைப்புத்தொகை, கூடுதல் வேலை நேரத்திற்கு இரண்டு மடங்கு சம்பளம், பாதுகாப்பான பணிச்சூழல், இலவச மருத்துவ பரிசோதனை முறையாகக் கிடைக்கும் என பாஜக செய்த பிரச்சாரங்களை நம்பிய…
