Category: காவி பாசிசம்

FCRA திருத்த மசோதா : வக்ஃப் சட்டத்தைத் தொடர்ந்து கிறிஸ்தவ அமைப்புகளைக் குறிவைக்கும் மோடி அரசு

கேரளாவின் விழிஞ்சியம் பகுதியில் அதானியின் துறைமுகம் கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2022-இல் அப்பகுதி மீனவர்கள் நடத்திய போராட்டத்திற்கு நிதி உதவி அளித்ததாக குற்றம் சாட்டி இரண்டு தன்னார்வ நிறுவனங்களின் (என்.ஜி.ஓ) பதிவை மோடி அரசாங்கம் ரத்து செய்தது. இதை எதிர்த்து தொடர்ந்த…

நீட் போராட்டமும் மோடி அரசின்
செயற்கை நுண்ணறிவுக் கண்காணிப்பும்

தில்லியில் மாணவர்கள் நடத்திய நீட் எதிர்ப்பு போராட்டம், முன்னாள் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது. போலீசின் கண்காணிப்பு கோபுரங்கள், மெட்டா கண்ணாடி, இக்ஷணா எனும் கண்காணிப்பு வாகனம், டிரோன்கள், புகைப்படம் மற்றும் காணொளி…

இராமனின் பெயரால் கொள்ளையடிக்கும் ஆர்எஸ்எஸ் திருடர்கள்!

பாரத தேசத்தின் சுப்ரீம் ஸ்டாராக வலம் வந்துக் கொண்டிருந்த இராமன், தனது கோயில் உண்டியல் திருட்டின் காரணமாக போலீஸின் விசாரணை வளையத்திற்குள் வைக்கப்பட்டிருக்கின்றான். வளர்த்த கடா மார்பில் பாய்வது போல, ஆட்சி-அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இராமனை மையப்படுத்தி சங்கப் பரிவாரங்கள் நடத்திய நூற்றுக்கணக்கான…

FCRA – 2026 சட்டத் திருத்தம் : கிறித்துவ மதச் சிறுபான்மையினருக்கு எதிரான பாசிச நடவடிக்கையே!

ஒன்றிய பா.ஜ.க அரசு கடந்த மார்ச் 25-ஆம் தேதியன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பல மசோதாக்களை மக்களவையில் தாக்கல் செய்தது. அதில் வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் (FCRA – 2026) Foreign Contribution (Regulation) Act 2026 மசோதாவையும்…

ஹிந்த் ரஜப்பின் குரலை ஒடுக்கிய இந்திய ‘ஜனநாயகம்’

காசா மீது கடந்த இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேல் நடத்திய இனவெறித் தாக்குதலில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட அக்டோபர் 10-ஆம் தேதிக்குப் பிறகும் கூட 82 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். பிப்ரவரி 2024-ஆம் ஆண்டு இந்தப் போர் சூழலுக்கு…

மாட்டுக்கறி விற்ற பணத்தில் மஞ்சக்குளிக்கும் பாஜக!

பசுவதைத் தடுப்பு என்ற பெயரில் மாட்டிறைச்சி வைத்திருப்பவர்களுக்கு தண்டனை கொடுக்கும் சட்டத்தை நிறைவேற்றுவதிலும், கொடுக்கப்படும் தண்டனையைக் கடுமையாக்குவதிலும் பா.ஜ.க மாநில அரசுகள் ஒன்றோடொன்று போட்டி போட்டு வருகின்றன. மாட்டை வெட்டினால் ஹரியானாவில் 10 ஆண்டு சிறை, ம.பி.யில் 7 ஆண்டு சிறை;…

கல்வி வளாகங்களில் அதிகரித்து வரும் சாதிய ஒடுக்குமுறையும் – காவிக் கும்பலின் நாடகமும்

இந்தியக் கல்வி வளாகங்களில் சாதிய ஒடுக்குமுறையை நிலைநிறுத்துவதற்காக, காவி பாசிஸ்டுகள், நம் கண் முன்னே, ஒரு அரசியல் நாடகத்தை நடத்தி முடித்திருக்கிறார்கள். ஆதிக்க சக்திகள் தங்களை பாதிக்கப்பட்டவர்களாக முன்னிறுத்திக் கொள்ளும், மண்டல் கமிசன் எதிர்ப்புக் காலத்துக் கதை வசனங்களை இதற்காக மீண்டும்…

பீகார் தேர்தல் முடிவுகள்: கற்க வேண்டிய பாடம் என்ன?

குறிப்பு: இக்கட்டுரை பீகார் தேர்தல் முடிவு வெளிவந்தவுடன் செங்கனல் நவம்பர் – டிசம்பர் 2025 இதழுக்காக எழுதப்பட்டதாகும். தவிர்க முடியாத காரணத்தால் இதழ் வெளிவரவில்லை. மீண்டும் ஜனவரி – பிப்ரவரி 2026 இதழில் கொண்டுவரத் திட்டமிடப்பட்டது. புதிய செய்திகள் அதிகமாக இருந்ததால்…

பாராளுமன்றத்தைக் கேலிக்கூத்தாக்கும்
காவி பாசிஸ்டுகள்

2014-இல் மோடி பிரதமராகப் பதவியேற்பதற்கு சற்று முன்பாக, இந்திய நாடாளுமன்ற வாயில் படிக்கட்டில் விழுந்து வணங்கியதோடு நாடாளுமன்றத்தை ’ஜனநாயகத்தின் ஆலயம்’ என வர்ணித்தார். இது மோடிக்கு இந்திய நாடாளுமன்றத்தின் மீதுள்ள ஆழ்ந்த மரியாதையை வெளிப்படுத்துவதாக உள்ளது எனப் பிரச்சாரம் செய்யப்பட்டது. தற்பொழுது…

SIR என்ற பெயரில் NRC -யைக் கொண்டு வருவதன் மூலம் காவி பாசிஸ்டுகள் சாதிக்க துடிப்பது என்ன?

காவி பாசிசக் கும்பலானது, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில், தனது கைப்பாவையான இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலமாக சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை (SIR) அடுத்தடுத்து நடைமுறைப்படுத்தி வருகிறது. இவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுவது வழமையான SIR அல்ல. தற்போது SIR என்ற…