சந்தி சிரிக்கும் தவெகவின் ஊழல் ஒழிப்பு நாடகம்
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் ஊழலுக்கு எதிராக தவெக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வுகள், இலஞ்சம் வாங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகளை இடைநீக்கம் செய்தல், பொதுமக்களிடம் இலஞ்சம் கேட்டால் நேரடியாக புகார்…
