Category: ஊழல்

சந்தி சிரிக்கும் தவெகவின் ஊழல் ஒழிப்பு நாடகம்

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் ஊழலுக்கு எதிராக தவெக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வுகள், இலஞ்சம் வாங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகளை இடைநீக்கம் செய்தல், பொதுமக்களிடம் இலஞ்சம் கேட்டால் நேரடியாக புகார்…

மோகன் யாதவின் நிலப் பேரம் : கிழிகிறது பா.ஜ.க.வின்
ஊழல் எதிர்ப்பு முகமூடி

மோடி அரசு தான் பதவியேற்ற 2014 ஆம் ஆண்டிலிருந்து எதிர்க்கட்சியினர் மீது ஊழல் குற்றம் சுமத்தி அவர்களைக் கைது செய்வதன் மூலம், மோடியும் பா.ஜ.கவும் ஊழலுக்கு எதிரானவர்களாகவும், அதனைச் சகித்துக் கொள்ளாதவர்களாகவும் காட்டி வருகிறார்கள். 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே ஊழல்…

தேர்தல் நன்கொடை: டாடா, பாஜகவிற்கு 
கொடுத்துள்ள லஞ்சம்!

முதலாளித்துவ ஜனநாயகத்தில், தேர்தல் கட்சிகள் என்பவை ஆளும்வர்க்கத்தின் நலனுக்காக உள்ளவை. அவை, சுரண்டும் முதலாளித்துவ கொடூரர்களுக்கும் சுரண்டப்படும் பெரும்பான்மை மக்களுக்கும் பொதுவானவர்கள், சமூகத்தில் அனைவருக்கும் பொதுவானவர்கள் என்று முகமூடி அணிந்து கொண்டு, மக்களின் உழைப்பை – சேமிப்பை அபகரித்து முதலாளிகளுக்குக் கொடுப்பதும்,…

ஏழுமலையான் யாருக்கு?

இந்தியக் கார்ப்பரேட் முதலாளிகளில் முன்னணியுள்ள அதானியைப் போல, கார்ப்பரேட் சாமிகளில் முன்னணியான செல்வச் செழிப்புள்ள ஏழுமலையானுக்கும் கோடிக்கணக்கில் பணம் காணிக்கையாகக் கொட்டப்படுகிறது. அப்படி, உண்டியலில் கொட்டப்பட்ட கோடிக்கணக்கானப் பணத்தில் 100 கோடி மதிப்புள்ள அந்நியக் கரன்சியை ஜெகன்மோகன் ஆட்சிக் காலத்தில் களவாடியுள்ளனர்…

விஜய் மல்லையா ஒரு திருடன்!

“எந்தத் திருடன், தான் ஒரு திருடன் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறான்” என்றொரு சொல் வழக்கு உண்டு. இதனைப் பலபேர் கேட்டிருக்கக்கூடும். ஆனால் அப்படிப்பட்டவர்களைத் தன் வாழ்நாளில் பார்த்திருப்பவர்கள் மிகச்சிலரே. தற்பொழுது வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள். ஏனென்றால் அப்படியொரு திருடனைப் பார்ப்பதற்கான வாய்ப்பைப் பெற்றவர்களாக…

ஊழலின் ஊற்றுக்கண் ஆளும் வர்க்கமான கார்ப்பரேட் முதலாளித்துவமே!

உலகம் முழுவதும் ஊழல் அதிகரித்து வரும் 180 நாடுகளில், இந்தியா 93 வது இடத்தில் அங்கம் வகிப்பதாக, ஊழலைக் கண்காணிக்கும் டிரான்ஸ்பரன்ஷி இன்டர்நேஷனல் அமைப்பானது அறிவித்துள்ளது. ‘தேனையெடுப்பவன் கையை நக்காமலா இருப்பான்’ என்று ஊழலை நியாயப்படுத்தும் கருணாநிதி வகையறாக்களால் ஊழலை ஒழிக்க…