Month: ஜூலை 2026

E20 பெட்ரோல் : மக்கள் நலனா?
கட்கரி குடும்பத்தின் இலாபமா?

இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க வேண்டும்; சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும்; விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த வேண்டும்” – இந்த மூன்று முழக்கங்களோடு ஒன்றிய அரசு E20 பெட்ரோல் திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ளது. பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலந்து…

மக்களின் வயிற்றில் அடித்து, எத்தனால் முதலாளிகளுக்கு அரிசியை அள்ளிக் கொடுக்கும் மோடி அரசு

இந்திய உணவுக் கழகம் (FCI) கடந்த 2025 ஜூன் முதல் 2026 ஜூன் வரையிலான காலகட்டத்தில், எத்தனால் தயாரிப்பு ஆலைகளுக்கு சுமார் 63.5 லட்சம் டன் அரிசியை, அதன் கொள்முதல் மற்றும் பராமரிப்புச் செலவை விட சுமார் 40% குறைவான விலைக்கு…

கல்வி வணிகமயமாவதை ஒழிப்பதே நீட்டை ஒழிக்கும் வழி! – அரங்கக் கூட்டம்

கல்வி வணிகமயமாவதை ஒழிப்பதே நீட்டை ஒழிக்கும் வழி! அரங்கக் கூட்டம் 02.08.2026, ஞாயிறு., மாலை 4.30 மணி இடம் : மெட்ராஸ் கேரள சமாஜம் கட்டிடம், தாஷபிரகாஷ், நேருபார்க் மெட்ரோ அருகில், பூந்தமல்லிசாலை, சென்னை. பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு – தமிழ்நாடு…

CJP போராட்டமும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளும்:
காவி பாசிசத்துக்கு காவலாகும் நீதித்துறை!

ஆதார், எஸ்ஐஆரை தொடர்ந்து தற்போது நீட் முறைகேட்டிற்கு எதிரான போராட்டம் வரை நீதிமன்றங்கள் முன்னுக்குப் பின் முரணான தீர்ப்புகளையே வழங்கி வந்துள்ளன. இந்த தீர்ப்புகள் அனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டுத்தான் வழங்கப்பட்டுள்ளன என்று பாஜகவும், நீதிமன்றங்களும் தொடர்ந்து கூறி வந்தாலும், இந்த முரண்பாடுகளை…

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள்
கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் எதிர்வரும் பட்டமளிப்பு விழாவில் முதலில் வந்தே மாதரம் பாடலும், இரண்டாவது தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ் தாய் வாழ்த்தும் ஆளுநர் உத்தரவின் படி பாடப்படும் என நிகழ்ச்சி நிரலை வெளியிட்டு பல்கலைக்கழகத் துணைவேந்தர் செய்தி வெளியிட்டிருந்தார்.…

சி.பி.எஸ்.இ.யின் ஊழல் முறைகேடுகள்!
கல்வி தனியார்மயத்தின் இன்னொரு கோரமுகம்! – பாகம் 1

சி.பி.எஸ்.இ. பள்ளிகளை நோக்கி மாணவர்கள் நகரும் போக்கு, இன்று இந்தியக் கல்வித்துறையின் முக்கிய மாற்றங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதும், அதில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட வினாக்கள் கேட்கப்படுவதும், இந்தப் போக்கு மேலும் தீவிரமடைய வழிசெய்துள்ளன. நீட் தேர்வுக்காக…

தில்லியில் நடைபெறும் இந்த மாபெரும் மாணவர் போராட்டம் ஏன் வித்தியாசமானது?
மோடி ஆட்சியை அதிரவைத்த ஏழு காரணங்கள்

தேர்வுத் தாள் கசிவுகளை எதிர்த்து சமூக வலைதளங்களில் வெடித்த மாணவர்களின் கோபம், இன்று இந்திய இளைஞர்களை வெறுமனே பயன்படுத்தித் தூக்கி எறியும் காகிதமாகக் கருதும் ஆட்சி அமைப்புக்கு எதிரான புதிய தலைமுறையின் எழுச்சியாக உருவெடுத்துள்ளது. இந்தப் போராட்டத்தின் மூலம், பிரதமர் நரேந்திர…

உலகம் உறங்கும்போது : பாலஸ்தீனத்தின் கதைகள், வார்த்தைகள் மற்றும் காயங்கள் – நூல் அறிமுகம்

கடந்த அக்டோபர் 2023 ஆம் ஆண்டில் இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் இஸ்ரேலுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதல் நடந்த அடுத்த நாளிலிருந்தே இஸ்ரேல் இனவெறி அரசு, பாலஸ்தீனியர்கள் மீது தொடர்ந்த இனப்படுகொலைக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகளின் குரல்கள் அவசர அவசரமாக…