திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள்
கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் எதிர்வரும் பட்டமளிப்பு விழாவில் முதலில் வந்தே மாதரம் பாடலும், இரண்டாவது தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ் தாய் வாழ்த்தும் ஆளுநர் உத்தரவின் படி பாடப்படும் என நிகழ்ச்சி நிரலை வெளியிட்டு பல்கலைக்கழகத் துணைவேந்தர் செய்தி வெளியிட்டிருந்தார்.…
