மழையின் காரணமாக தர்மபுரி
பொதுக்கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

புரட்சிகர மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள், ஏறித்தாக்கிவரும் காவி – கார்ப்பரேட் பாசிசம் ! கிளர்ந்தெழு போராடு ! என்ற தலைப்பில், கடந்த இரண்டு மாதங்களாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக டிசம்பர் 1 2024 (இன்று) தர்மபுரியில் பொதுகூட்டம் நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால்…