Author: செங்கனல்

வேதகணிதம் என்ற அறிவியல் புரட்டு!

“இன்றைக்கு நவீன யுகத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகளாக இருக்கும் பல்வேறு விசயங்கள், அப்போது வேத கால ரிஷிகள் வாய்வழியாகக் கற்பித்ததுதான்“ பண்டைய இந்தியாவின் பெருமை பேசுகிறேன் எனக் கூறித் திரியும் காவிக் கும்பலைச் சேர்ந்தவர்கள் வாயிலிருந்து அடிக்கடி வரும் வார்த்தைகள் இவை. இதனை…

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை
அரசியல்படுத்த வேண்டுமா? தடைசெய்ய வேண்டுமா?  திருமுருகன் காந்திக்கு மறுப்பு

முத்துராமலிங்கத் தேவரின் நினைவுதினத்தன்று குருபூஜை என்ற பெயரில் நடக்கும் அரசியல் கூத்துகள் இந்த ஆண்டும் நடந்து முடிந்திருக்கிறது. வழக்கம் போல தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மந்திரிகள் பட்டாளமே இந்த விழாவில் பங்கெடுத்துத் திரும்பியிருக்கிறார்கள். அதே போல தற்போது அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ள…

மராட்டிய விவசாயிகளின் போராட்டம் : கற்றுக்கொள்ளவும், வினையாற்றவும்
நிறைய இருக்கிறது!

மராட்டிய விவசாயிகள் எந்தவித நிபந்தனையுமின்றி விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த அக்டோபர் 28, 2025 அன்று போராட்டம்…

சோசலிச ஜனநாயகம்

இன்றைக்கு நமது நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கும் காவி கார்ப்பரேட் பாசிச சக்திகள், இருக்கின்ற ஜனநாயக உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறித்து, பாசிச சர்வாதிகார ஆட்சியை நிறுவுவதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் சட்டத்திருத்தங்களைக் கொண்டுவருவது, விவசாயிகளின் போராட்டத்தை வன்முறையைக்…

ஏகாதிபத்தியங்களிடம் மண்டியிட்டால்
மரியாதை கிடைக்குமா?

மீண்டும் 50 இந்தியர்களை, சட்டவிரோதக் குடியேறிகள் எனக் கூறி, கைகளிலும், கால்களிலும் விலங்கிட்டு, 15 மணி நேரம் தண்ணீர் கூடக் கொடுக்காமல் விலங்குகளை அடைப்பது போல அடைத்துக் கொண்டுவந்து இந்தியாவில் விட்டுச் சென்றுள்ளது அமெரிக்கா. அமெரிக்காவின் மனிதத்தன்மையற்ற இந்தச் செயலைக் கண்டிக்கக்…

திராவிட மாடலின் தனியார்மய வேட்கையும் சமூகநீதி ஆதரவாளர்களின் வெற்றுக் கண்டனங்களும்!

இரு வாரங்களுக்கு முன்பு தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற்றதுடன், அதனை மறுஆய்வு செய்யப்போவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் இரு தினங்களுக்கு முன்பு அறிவித்திருக்கிறார். மேலும் “இந்தியாவிலேயே உயர் கல்வியில் சேரும் மாணவர்களின் சதவீதம் தமிழ்நாட்டில்…

காவி பாசிஸ்டுகள் “வந்தே மாதரம்” பாடலை முன்னிறுத்துவது எதற்காக?

கடந்த ஞாயிறு அன்று (26-10-2025) மனதின் குரல் (மன்–கி-பாத்) நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டைக் கொண்டாட வேண்டும் என நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுப்பதாக கூறியிருக்கிறார். மேலும் வந்தே மாதரம் பாடலை புகழ்ந்து…

பார்ப்பனிய மேலாதிக்கமே இந்து ராஷ்டிரம்

இந்து ராஷ்டிரம் என்பது இசுலாமியர்களுக்கும் சிறுபான்மையினருக்கும் மட்டுமே எதிரானதல்ல; அது பார்ப்பனிய, வேத, மனுதர்ம ஆட்சியை நவீனவடிவில் நிலைநாட்டுவது; ஆகப் பெரும்பாலான ‘இந்துக்களான’ பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானது – என்பதைச் சமீபத்தில் பா.ஜக. ஆளும் மாநிலங்களில் நடந்துவரும் சம்பவங்கள் நிரூபித்து…

தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்தம் : மோடியையே அசரவைக்கும் திராவிட மாடலின் தனியார்மயம்!

தனியார் பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது திமுக அரசாங்கம். ஏற்கனவே இருந்த சட்டத்தில், புதிதாக தொடங்கப்படும் பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே தனியார் பல்கலைக்கழக அந்தஸ்து தரப்படும் என்று இருந்தது. கல்வி முதலாளிகளின் கோரிக்கையை ஏற்று, இதனை மாற்றி நடப்பிலுள்ள அரசு உதவி பெறும்…