Category: புஜதொமு

இரண்டரை ஆண்டுகள் கழித்து பழிவாங்கும் ஹூண்டாய் :
உரிமை கேட்ட தொழிலாளர்கள் மீது
அராஜக நடவடிக்கை

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி கண்டன அறிக்கை 13 ஏப்ரல் 2026 ஹூண்டாய் கார் நிறுவனம், தனது சென்னை, இருங்காட்டுக்கோட்டை உற்பத்தி நிலையத்தில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களைத் திடீரென பணியிலிருந்து நீக்கியிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு போராட்டத்தில் கலந்துகொண்டதைக்…

மோடி அரசின் தொழிலாளர் விரோதச் சட்டங்கள்
தொழிலாளி வர்க்கமே, திரண்டெழு! போராடு!
தமிழகம் தழுவிய பிரச்சாரம்

அன்பார்ந்த தொழிலாளர்களே! நடைமுறையில் உள்ள 44 தொழிலாளர் நலச் சட்டங்களை முற்றிலுமாக ஒழித்துவிட்டு, அதற்குப் பதிலாக 4 சட்டத் தொகுப்புகளைக் கொண்டு வந்துள்ளது, பாசிச மோடி அரசு. தொழிலாளிகளுக்கு நன்மை செய்வதும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும், நாட்டின் வளர்ச்சியை அதிகரிப்பதுமே இதன்…

குடியுரிமையைப் பறிக்கவே SIR!
தமிழகமே, ஒத்துழைக்காதே!
சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

புரட்சிகர மக்கள் அதிகாரம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அகிய அமைப்புகள் குடியுரிமையைப் பறிக்கவே SIR! தமிழகமே, ஒத்துழைக்காதே! என்ற முழக்கத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னையில் வரும் 15.12.2025 அன்று…

பஹல்காம் தாக்குதல்: நாட்டையே பயங்கரவாத பேரபாயத்துக்குள் தள்ளியுள்ள காவி பாசிசக் கும்பலை வீழ்த்துவோம்! 

ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடந்தது!

பத்திரிக்கைச் செய்தி மேற்கண்ட தலைப்பில் புரட்சிகர மக்கள் அதிகாரமும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியும் கடந்த ஒருமாத காலமாக மக்களிடையே பல்வேறு வடிவங்களில் பிரச்சாரம் செய்து வந்தது. அதன் இறுதியாக நாங்கள் திட்டமிட்டிருந்த பெரும் ஆர்ப்பாட்டமானது., 21.06.2025 அன்று சென்னை எழும்பூர்…

நேரலை: ஆர்ப்பாட்டம் – பஹல்காம் தாக்குதல் : காவி பாசிசக் கும்பலை வீழ்த்துவோம்!

பஹல்காம் தாக்குதல் நாட்டையே பயங்கரவாத பேராபாயத்துக்குள் தள்ளியுள்ள காவி பாசிச கும்பலை வீழ்த்துவோம்! ஆர்ப்பாட்டம் – சென்னை – எழும்பூர் – நேரலை – செங்கனல் …

பஹல்காம் தாக்குதல் : 
நாட்டையே பயங்கரவாதப் பேரபாயத்துக்குள் தள்ளியுள்ள காவி பாசிசக் கும்பலை வீழ்த்துவோம்!  
பிரச்சார வெளியீடு 

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! பஹல்காம் தாக்குதல், அதற்கடுத்து மோடி அரசு நடத்திய ஆபரேஷன் சிந்தூர் ஆகியவற்றுக்கடுத்து தேசவெறி, இராணுவவெறி, போர்வெறிக் கூச்சலில் சர்வகட்சிகளும் கலந்துகொண்டுள்ளன. மோடி அரசை விமர்சிப்பவர்கள் கூட “பாதுகாப்புக் குறைபாடு, அரசின் தோல்வி” என்பதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். மாறாக,…

இந்திய தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்பாதே!
மதவெறி இஸ்ரேலின் இன அழிப்புக்கு துணை போகாதே!

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி கண்டன அறிக்கை பாலஸ்தீனத்தின் மீது இனஅழிப்புப் போரைத் தொடுத்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீனர்களை, பெண்கள் குழந்தைகள் என்றும் பாராமல் படுகொலை செய்ததுடன், காசா பகுதியையே அழித்துவிடும் நோக்கத்தோடு தனது கொடூர தாக்குதல்களைத் தொடர்கிறது இஸ்ரேல்.…

மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்! – பொதுக்கூட்டம் – நேரலை

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் மக்கள் அதிகாரம் சார்பாக மின்துறை கார்ப்பரேட்டுக்கு! கட்டண உயர்வு மக்களுக்கு! மக்கள் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்! எனும் முழக்கத்தின் கீழ் தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம் மற்றும் அதனை தொடர்ந்து அக்-8 –…

மின்சார தனியார்மயத்துக்கு எதிரான
ஓசூர் பொதுக்கூட்டம் – நிகழ்ச்சி நிரல்

மின்துறை கார்ப்பரேட்டுக்கு! கட்டண உயர்வு மக்களுக்கு! மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்! …

மின்துறை கார்ப்பரேட்டுக்கு!
கட்டண உயர்வு மக்களுக்கு!

மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்! அன்பார்ந்த உழைக்கும் மக்களே! சிறுகுறு வணிகர்களே, உற்பத்தியாளர்களே! விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி உயர்வு, பெட்ரோல்-டீசல்-கேஸ் விலை உயர்வு என பத்தாண்டுகளாக பாசிச மோடி அரசு தொடுத்துவரும் தாக்குதல்களால் மக்கள் சொல்லொணாத் துயரத்தில் உழன்று…