இரண்டரை ஆண்டுகள் கழித்து பழிவாங்கும் ஹூண்டாய் :
உரிமை கேட்ட தொழிலாளர்கள் மீது
அராஜக நடவடிக்கை
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி கண்டன அறிக்கை 13 ஏப்ரல் 2026 ஹூண்டாய் கார் நிறுவனம், தனது சென்னை, இருங்காட்டுக்கோட்டை உற்பத்தி நிலையத்தில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களைத் திடீரென பணியிலிருந்து நீக்கியிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு போராட்டத்தில் கலந்துகொண்டதைக்…
