மரணத்தைப் பரிசளிக்கும் பணியிடங்கள் : முதலாளிகளைப் பாதுகாக்கும் அரசு, பலியாகும் தொழிலாளர்கள்
மனித உழைப்பின்றி இந்த உலகம் இல்லை. இந்த உலகில் எல்லாமே இயற்கையிலிருந்து பெறப்பட்டவைதான் என்றபோதும், மனிதர்கள் வாழ்வதற்கு, இன்பம் துய்ப்பதற்கு, அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்வதற்குக் காரணம் மனித உழைப்பு. மனிதனை மிருகங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது உழைப்பு மட்டுமே. 19-ஆம் நூற்றாண்டில் தொழிலாளர்களுக்கு…
