கியோஞ்சரின் கனிம வளமும், திருவள்ளூரின் அம்மோனியா மரணங்களும் : வளர்ச்சி என்பது யாருக்கானது?
கடந்த ஜூன் 21-ஆம் தேதியன்று, திருவள்ளூரில் உள்ள செயின்ட் பீட்டர் & பால் எக்ஸ்போர்ட்ஸ் என்ற இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயுக் கசிவின் காரணமாக ஏழு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதன்பின்னர் சுமார் 80 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,…
