Author: செங்கனல்

பெருமாநல்லூர் – தாழ்த்தப்பட்டவர்களின் நிலத்தை அபகரிக்க ஆதிக்க சாதியினருக்கு உதவும்
சங்பரிவார கும்பல்

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூருக்கு அருகில் உள்ள ஈட்டிவீரம்பாளையம் கிராமத்தில் கடவுளின் பெயரைச் சொல்லி இந்து முன்னணி கும்பல் அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 1994 -ஆம் ஆண்டு ஈட்டி வீரம்பாளையத்தில் உள்ள 125 தலித் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு இலவச நிலப்…

பாசிச எதிர்ப்பு முகமூடியில்
தி.மு.க.வின் ஆளும்வர்க்க அரசியல்

செங்கனல் – ஜனவரி – பிப்ரவரி 2026 – அச்சு இதழின் தலையங்கம் சென்னையில் பணிநிரந்தரம், பணிப்பாதுகாப்புக் கோரி தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வரும் போராட்டம் இரண்டு மாதங்களைக் கடந்தும் தொடர்கிறது. நிரந்தரப்பணி கோரி செவிலியர்கள் நடத்தும் போராட்டமும் கடந்த இரண்டு…

தொழிலாளி வர்க்கத்திற்கு நிரந்திரப் பட்டினியை பரிசாக்கும் ஊதியத் தொகுப்பு

நீண்ட இழுபறிகளுக்கு பிறகு, ஜனவரி முதல் தேதியிலிருந்து நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பு அமலுக்கு வந்ததாக அறிவித்திருக்கிறது மோடி அரசாங்கம். அதையொட்டி, நான்கு தொழிலாளர் சட்டத்தொகுப்பின் விதிமுறைகள் குறித்த வரைவு அறிக்கையை மக்கள் கருத்துக் கேட்பதற்காக வெளியிட்டுள்ளது ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம்.…

DECODING THE LABOUR CODES – நூல் அறிமுகம்

கடந்தாண்டு நவம்பர் 21-ஆம் தேதியன்று, மோடி அரசாங்கம் நான்கு தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்புகளை நடைமுறைப்படுத்தப் போவதாக திடீரென்று அறிவித்தது. இதன்மூலம் இந்தியத் தொழிலாளி வர்க்கம் இதுவரைப் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தையும் வேரோடும் – வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிந்துள்ளது.…

பாசிஸ்டுகளின் வளர்ச்சியை நீதிமன்றங்களைக் கொண்டு தடுக்க முடியுமா?

உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்துப் பேசியது வெறுப்புப் பேச்சு என்றும் அது இந்தியாவில் வாழும் 80 சதவீத இந்துக்களுக்கு எதிரானது என்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளை சமீபத்தில் தீர்ப்பளித்திருக்கிறது. 2023-ஆம் ஆண்டு சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் நடத்திய…

இந்தி எதிர்ப்பு போராட்ட வரலாறு
மொழிப்போர் தியாகிகள்
புரட்சிகர மக்கள் அதிகாரம் புதிய பாடல்

இந்தி எதிர்ப்பு போராட்ட வரலாறு – மொழிப்போர் தியாகிகள் குறித்த புரட்சிகர மக்கள் அதிகாரம் புதிய பாடல் பாருங்கள்! பரப்புங்கள்! …

பராசக்தி : வரலாற்றைப் புரட்டிப் போட்ட
மாணவர் சக்தி எங்கே?

தமிழ்நாட்டில் 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களை மையமாகக் கொண்டு தற்போது வெளியாகியிருக்கும் பராசக்தி திரைப்படம் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. பொதுவான திரைப்படத்தின் மீதான விமர்சனம் என்பதைத் தாண்டி, இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின் போது பல்வேறு கட்சிகள், ஆளுமைகளின்…

முட்டுச் சந்தில் முதலாளித்துவம் – மொழிபெயர்ப்பு

கடந்த செப்டம்பர் 2025-இல் ரூபே (RUPE) ஆய்வுக்குழுவினரால் அவர்களது இணையப் பக்கத்தில் மூன்று பாகங்களாக எழுதப்பட்டு Aspects of India’s Economy no 88 இதழில் Two Faces of the Demand Problem என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள கட்டுரைகளின்…

முட்டுச் சந்தில் முதலாளித்துவம் பாகம் III
பொருளாதார அழுத்தத்திற்கு மத்தியில் செல்வத்தை குவித்தல்

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா ஊரடங்கின்போதிருந்த நிலைமையை நினைவுபடுத்தி தற்போதைய சூழலை ஒப்பிட்டு பார்ப்போம். ஊரடங்கு பரந்துபட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் சேமிப்பையும் அழித்தது; இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் நகரங்களை விட்டு வெளியேறி தங்கள் கிராமங்களில் தஞ்சம் புகுந்தனர்; பலர் தங்கள் அடிப்படை நுகர்வுத்…

முட்டுச் சந்தில் முதலாளித்துவம் பாகம் II
நிலைகுலைந்துவரும் மக்களின் நிதிநிலை

கடந்த 2012 முதல் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நகர்ப்புற பகுதிகளில் “நுகர்வாளர் நம்பிக்கை கணக்கெடுப்புகளை” (Consumer Confidence Survey) ரிசர்வ் வங்கி (RBI) மேற்கொள்கிறது. மேலும், செப்டம்பர் 2023-இல் இருந்து கிராமப்புற பகுதிகளிலும் இக்கணக்கெடுப்பை மேற்கொள்கிறது. இந்தக் கணக்கெடுப்புகளில், ‘மக்களின் தற்போதைய…