தர்மஸ்தலா : புகாரளித்தவரைக் கைது செய்து, மாபியா கும்பலைக் காப்பாற்ற துடிக்கும் ஆளூம்வர்க்கம்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள தர்மஸ்தலாவில் 1995 முதல் 2014ஆம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில், வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமிகள், இளம்பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பிணங்களைப் புதைக்கும் படி கோவில் நிர்வாகத்தால் தான் நிர்ப்பந்திக்கப்பட்டதாகக் கூறி, கோவிலில் பணிபுரிந்த முன்னாள் துப்புரவுத் தொழிலாளி ஒருவர்…
