Category: தொழிலாளர் போராட்டம்

தூய்மைப் பணியாளர்களை தனியாருக்கு நவீன கொத்தடிமைகளாக்கும் சென்னை மாநகராட்சி.

சென்னை மாநகராட்சியில் இயங்கி வந்த 15 மண்டலங்களில், 11 மண்டலங்கள், அதிமுக ஆட்சியில் ஏற்கனவே தனியாருக்கு தாரைவாக்கப்பட்டு விட்டது. அன்றைய எதிர்க்கட்சியான திமுக இதைக் கடுமையாக எதிர்த்தது. திமுக ஆட்சிக்கு வந்தால், தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும் நிரந்தரமாக்குவோம் என வாக்குறுதி அளித்தது.…

பெண்களின் மாதவிடாய் விடுமுறையானது ஜனநாயக உரிமையே!

மகளிர் தினம், முதியோர் தினம், குழந்தைகள் தினம் என்கிற வரிசையில் மாதவிடாய் சுகாதார தினமும் அணிவகுக்கத் தொடங்கியுள்ளன. மாதவிடாய் என்பது பெண்களின் உடலில் இயற்கையாக நிகழும் மாற்றங்களில் ஒன்று. இவற்றை சமூகம் அறிவியல் பூர்வமாக அணுகுவதில்லை. தேவையற்ற கட்டுக்கதைகளையும், அழுத்தங்களையும் தினித்து…

முன்னறிவிப்பின்றி மூடப்பட்ட ஐ.டி. நிறுவனம்! தெருவில் நிற்கும் 2000 தொழிலாளர்கள்!

கோவையைச் சேர்ந்த “ஃபோக்கஸ் எடுமேட்டிக்ஸ்” என்ற ஐ.டி. நிறுவனம் அமெரிக்காவில் உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் கல்விச் சேவையை அளித்து வந்துள்ளது. இந்நிறுவனத்தில் 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது இந்த நிறுவனம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மூடப்பட்டுள்ளதாக…

மாருதி நிறுவனத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக விடாப்பிடியான போராட்டத்தில் தொழிலாளர்கள்!

இந்திய ஆட்டோ மொபைல் துறையின் மதிப்பு 2024 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 20 இலட்சம் கோடியைத் தாண்டி விட்டது என்றும்; நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் இத்துறையின் பங்கு மட்டும் சுமார் 14-15% என்றும்; இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்…

சாம்சங் : தென்கொரியாவில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரைத் தொடரும் தொழிற்சங்க விரோத நடவடிக்கைகள்.

சாம்சங் நிறுவனத்தின் ஸ்ரீபெரும்புதூர் கிளையில் சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தைப் பதிவு செய்ய அந்நிறுவனம் மறுத்துவிட்டது. இதனை எதிர்த்தும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் பல நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் சி.ஐ.டி.யூ தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாகத் தமிழக அரசு, சாம்சங் நிறுவனத்திடமும், சி.ஐ.டி.யூ…

திராவிட மாடல் அரசல்ல இது சாம்சங் மாடல் அரசு
தோழர் தேவா உரை

குஜராத் மாடல் அரசில், கார்ப்பரேட் நலனுக்காக, நரேந்திர மோடி, தொழிலாளர்களது உரிமைகளைப் பிடுங்கி அவர்களது போராட்டத்தை கலைத்தால் அதனை பாசிசம் என்று கூறுகிறோம். ஆனால் அதையே திராவிட மாடல் என்ற பெயரில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செய்தால் அதனை எப்படி…

சாம்சங் தொழிலாளர் போராட்டம் : திமுகவின் பாசிச எதிர்ப்பு யோக்கியதை | தோழர் கோபிநாத் உரை

சாம்சங் தொழிலாளர்களுடைய தொழிற்சங்கத்தை நிர்வாகம் அங்கீகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 25 நாட்களுக்கு மேலாக நடந்து வரும் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தை பேச்சுவார்த்தை என்ற பெயரில் கொல்லைப்புற வாயிலாக சாம்சங் நிர்வாகத்திற்கு ஆதரவாக பஞ்சாயத்து செய்து நீர்த்துப்போகச்…

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் – நிர்வாகத்திற்கு ஆதரவாக கட்டபஞ்சாயத்து செய்யும் திராவிட மாடல் அரசாங்கம்

சாம்சங் தொழிலாளர்களுடைய தொழிற்சங்கத்தை நிர்வாகம் அங்கீகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 25 நாட்களாக நடந்து வரும் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தை பேச்சுவார்த்தை என்ற பெயரில் கொல்லைபுற வாயிலாக சாம்சங் நிர்வாகத்திற்கு ஆதரவாக பஞ்சாயத்து செய்து நீர்த்துப்போகச் செய்ய…

அமெரிக்க முதலாளிகளுக்கு சிவப்புக்கம்பளம் தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கு போலீஸ் அடக்குமுறை – இதுதான் திராவிடமாடல்

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மையான தொழில் மாநிலமாக மாற்றுவது என்றும், தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் அளவுக்கு உயர்த்துவதே தமது இலக்கு என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கடி பேசுகிறார். அந்த இலக்கை நிறைவேற்றுவதற்காகத்தான், முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றதாகவும், அதை ஒட்டி ஏராளமான…

ஐ.எம்.எப் – உலக வங்கியின் மறுகாலனியாக்க திட்டத்திற்கு எதிராக இலங்கை தொழிலாளர்கள் போராட்டம்

இலங்கையில் ஆளும் வர்க்கங்கள் ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடியின் சுமை அனைத்தும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்பட்டதால் அதை எதிர்த்து, மக்கள் நடத்திய போராட்டங்களினால் சென்ற ஆண்டு இலங்கையே குலுங்கியது. இதை தொடர்ந்து, கோத்தபய இராஜபக்சே பதவியில் இருந்து தூக்கியெறிப்பட்டு, விக்கிரமசிங்க ஜனாதிபதியாக…

You missed