திருக்குறள் விசயத்தில் தடுமாற்றம் எதற்கு?

அண்மையில் சென்னை அரசு பள்ளி மாணவியருக்கு, நன்னெறி போதிப்பதாக கூறி அறிவியலுக்குப் புறம்பான அபத்தங்களை பேசிய மகாவிஷ்ணு என்ற அயோக்கியன் தன்னை எதிர்த்துக் கேள்வி கேட்ட மாற்றுத் திறனாளி ஆசிரியரை அவமதித்த நிகழ்வின் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் கண்டனத்திற்கு உள்ளானது. விநாயகர் சதுர்த்திக்கு உறுதிமொழி ஏற்க சுற்றறிக்கை அனுப்பி விட்டு, கண்டனங்கள் எழுந்தவுடன்…