செங்கனல்

செங்கனல்

தேசியக் கல்விக் கொள்கை அல்ல ஏகாதிபத்தியக் கல்விக் கொள்கை

யு.ஜி.சி. வரைவு விதிமுறைகள் (2025): உயர்கல்வியைக் காவி-கார்ப்பரேட் மயமாக்குவதற்கான சதி! என்ற தலைப்பில் பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு, தமிழ்நாடு (CCCE-TN) நடத்திய அரங்கக் கூட்டம் சென்னையில் 02.03.2025 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் தோழர் ரமேஷ் அவர்கள் பேசிய காணொளி.    …

பசுமைப் புரட்சியின் நச்சு மரபுடன் போராடும்
பஞ்சாப் விவசாயிகள்

மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் நடத்திய போராட்டம் உருவாக்கிய அழுத்தம் காரணமாக நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஒன்றிய அரசு தற்காலிகமாகப் பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்படி தற்காலிகமாகப் பின்வாங்கினாலும், மூன்று வேளாண் சட்டங்களையும் எப்படியாவது வேறு வகையில் நடைமுறைப்படுத்திட வேண்டும் என்றக் கெடுநோக்குடன் பாசிச மோடி அரசு அன்றிலிருந்து துடித்துக் கொண்டிருக்கிறது.…

யு.ஜி.சி. வரைவு விதிமுறைகள் (2025): கல்வி தனியார்மயமான வரலாறு | பேரா.ப.சிவக்குமார்

யு.ஜி.சி. வரைவு விதிமுறைகள் (2025): உயர்கல்வியைக் காவி-கார்ப்பரேட் மயமாக்குவதற்கான சதி! என்ற தலைப்பில் பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு, தமிழ்நாடு (CCCE-TN) நடத்திய அரங்கக் கூட்டம் சென்னையில் 02.03.2025 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பேராசிரியர் ப. சிவக்குமார் அவர்கள் பேசிய காணொளி. …

யு.ஜி.சி. வரைவு விதிமுறைகள் (2025): பல்கலைக்கழகங்களில் ஆர்.எஸ்.எஸ். கையாட்களை நிரப்பும் சதி | பேரா.வீ.அரசு

யு.ஜி.சி. வரைவு விதிமுறைகள் (2025): உயர்கல்வியைக் காவி-கார்ப்பரேட் மயமாக்குவதற்கான சதி! என்ற தலைப்பில் பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு, தமிழ்நாடு (CCCE-TN) நடத்திய அரங்கக் கூட்டம் சென்னையில் 02.03.2025 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பேராசிரியர் வீ. அரசு அவர்கள் பேசிய காணொளி. …

காவி கும்பலின் இந்திய வரலாற்றைத் திரிக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் தமிழ்நாட்டுத் தொல்லியல் ஆய்வுகள்

ஆர்.எஸ்.எஸ்., பாஜக உள்ளிட்ட காவி பாசிச சக்திகள் தங்களுடைய அரசியல் நோக்கங்களுக்கு ஏற்ற வகையில் இந்திய வரலாற்றைக் கட்டமைக்க பல ஆண்டுகளாக முயன்று வருகிறார்கள். இந்திய வரலாற்றின் தொடக்கப்புள்ளி என்று கூறப்படும் சிந்து சமவெளி நாகரீகத்தை, வேதகால நாகரீகம் என நிறுவுவதற்கும், வேதத்தில் கூறப்படும் சரஸ்வதி நதி இந்தப் பகுதியில்தான் பாய்ந்தது எனக் காட்டுவதற்காகவும், இந்தியத் …

ஒகேனக்கல் முதல் நாட்ராம்பாளையம் வரையிலான சாலையை சீர்படுத்திக் கொடு!

ஒகேனக்கல் முதல் நாட்ராம்பாளையம் வரையிலான சாலையை சீர்படுத்திக் கொடு! பூமரத்துக்குழி வனத்துறை வசூல் கேட்டை இழுத்து மூடு! குந்துக்கோட்டை கொண்டை ஊசி வளைவு சாலையை மாற்றுப்பாதையில் அமைத்துக் கொடு! என்ற முழக்கத்தின் கீழ் கண்டன ஆர்ப்பாட்டம் 03.03.2025 திங்கள் காலை 11 மணிக்கு, அஞ்செட்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை சட்ட ஒழுங்கை காரணம்…

யு.ஜி.சி. வரைவு விதிமுறைகள் (2025):
உயர்கல்வியைக் காவி-கார்ப்பரேட்
மயமாக்குவதற்கான சதி!
அரங்க கூட்டம்

யு.ஜி.சி. வரைவு விதிமுறைகள் (2025): உயர்கல்வியைக் காவி-கார்ப்பரேட் மயமாக்குவதற்கான சதி! என்ற தலைப்பில் பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு, தமிழ்நாடு (CCCE-TN) நடத்திய அரங்கக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் திரளாகக் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் பேராசிரியர் ப. சிவக்குமார் மற்றும் பேராசிரியர் வீ. அரசு ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். பேராசிரியர்…

பென்னாகரம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவனைக்கு சிறப்பு மருத்துவர்களை நியமி! ஏழைகளுக்குத் தரமான மருத்துவம் வழங்கிடு!

    பென்னாகரம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைக்குச் சிறப்பு மருத்துவர்களை நியமி! ஏழைகளுக்குத் தரமான மருத்துவம் வழங்கிடு! என்ற முழக்கத்தின் கீழ் 25.2.2025 அன்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் புரட்சிகர மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை உரையாற்றிய புரட்சிகர மக்கள் அதிகாரத்தின்…

அமெரிக்க உக்ரைன் கனிமவள ஒப்பந்தம்
ஏகாதிபத்தியங்களின் தயவில் இறையாண்மையை பாதுகாக்க முடியுமா?

“உக்ரைன் இந்தப் போரில் வெல்வதன் மூலம் தனது இறையாண்மையையும், சுதந்திரத்தையும் பாதுகாத்துக் கொள்ளவும், தனது எல்லைகளை ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து தக்கவைத்துக் கொள்ளவும் முடியும். அதற்கு அமெரிக்கா எல்லா உதவிகளையும் உக்ரைனுக்கு வழங்கும்” – சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ரஷ்ய உக்ரைன் போர் தொடங்கிய காலத்தில் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பிடன், அந்தப் போரில்…