திருபுவனம் கொட்டடிக் கொலை
கொலைகாரப் போலீசை அரசு என்றைக்கும் கட்டுப்படுத்தாது, தண்டிக்காது.
கொட்டடிக் கொலைகளுக்குப் பிறகு நடத்தப்படும் வழமையான நாடகங்கள் அனைத்தும் தற்போது திருபுவனம் அஜித்குமார் கொலைக்குப் பிறகும் நடந்து முடிந்துவிட்டன. வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து மாவட்ட நீதிபதி ஒருவர் தலைமையில் அஜித்குமார்…
