செங்கனல்

செங்கனல்

ரேசன் கடைகளை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க சதி செய்யும் காவி கார்ப்பரேட் பாசிசம்!

நாடு முழுவதும் மக்களுக்கு உணவு தானியங்களையும், மண்ணெண்ணெய், சமையல் எண்ணெய், சக்கரை உள்ளிட்டப் பொருட்களை இலவசமாகவும், மலிவு விலையிலும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் ரேசன் கடைகளை மூடிவிட்டு அந்த பொறுப்பை அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் வேலையில் இறங்கியுள்ளது காவி கார்ப்பரேட் பாசிச மோடி அரசு.

விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு “உதவும் வகையில்” மலிவு …

பாபர் மசூதி வழக்கு : தனக்குத் தானே
தீர்ப்பு வழங்கி கொண்ட ராமன்!

“எங்களிடம் வரும் பெரும்பாலான வழக்குகளுக்கு உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டியிருக்கும். ஆனால் நாங்கள் ஒரு தீர்வுக்கு வருவதில்லை. இதுபோலவே அயோத்தி (ராம ஜென்மபூமி-பாபர் மசூதி) வழக்கும் என் முன்னே மூன்று மாதங்களாக இருந்தது. நான் தெய்வத்தின் முன் அமர்ந்து, ஒரு தீர்வு வேண்டும் என்று கூறினேன்.”

இது, அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய ஐந்து நீதிபதிகளில் …

ஜனநாயக சக்திகளை
அழித்தொழிக்க அரைகூவும் அர்ஜுன் சம்பத்!
பாசிசக் கோமாளியின் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்!

பாசிஸ்டுகள், தங்களது எதிரி யார் என்பதற்கு எப்போதும் ஒரு பட்டியலை வைத்திருக்கிறார்கள். கம்யூனிஸ்டுகள், ஜனநாயகத்திற்காகப் போராடுபவர்கள், தங்களை விமர்சிக்கும், அம்பலப்படுத்தும் பத்திரிக்கையாளர்கள் எனத் தங்களது பட்டியலில் உள்ள அனைவரையும் அழித்தொழிக்கப்பட வேண்டியவர்களாக கருதுவதுடன், அவர்களை ஒடுக்குவதையும் பாசிஸ்டுகள் திட்டமிட்டுச் செய்கின்றனர். முசோலினியின், இட்லரின் பாசிச இயக்கங்கள் தொடங்கி, நம் நாட்டின் ஆர்.எஸ்.எஸ். – பாஜக காவிப் …

நோஞ்சான் சமூகத்தை உருவாக்கும் பாசிச மோடி அரசு

 

 

திங்களன்று (21 அக்டோபர் 2024) நடைபெற்ற என்.டி.டிவி நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “உலகமே இந்தியாவின் வளர்ச்சியையும், இந்தியாவிற்கு வந்து குவியும் முதலீடுகளையும் பார்த்து உற்சாகமடைகின்றது” என்று பேசியுள்ளார். மேலும் மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, “கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியாவின் பங்குச் சந்தை 22,300 புள்ளிகளில் இருந்து …

முஸ்லீம்களுக்கு எதிராக இயங்கும் புல்டோசர்
நாளை பாசிசத்தை எதிர்ப்பவர்கள் மீது திரும்பும்

காவி கார்ப்பரேட் பாசிச சக்தியான மோடி தலைமையிலான பாஜக அரசு, ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து கடந்த பத்து ஆண்டுகளாக இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் பன்மடங்காக அதிகரித்து வருகிறது. சங்கப்பரிவார கும்பல் தன் பாசிசப் படைகளைக் கொண்டு சிறுபான்மையினரின் மீது தாக்குதல் தொடுப்பது ஒரு புறம் என்றால், தான் ஆட்சி செய்யும் மாநிலங்களில் போலீசையும், உள்ளாட்ட்சி அமைப்புகளையும் …

சனாதனமும் மதவெறியும் மட்டுமே பாசிசமா?
தோழர். முத்துக்குமார் உரை

முதலாளிகளின் நேரடி சர்வாதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காக கொண்டு வரப்படுவது தான் பாசிசம் என்பதையும் பாசிசத்தை மதவெறியோடு சுருக்கிப் பார்ப்பதன் ஆபத்து குறித்தும் எச்சரிக்கிறார் புரட்சிகர மக்கள் அதிகாரம்  அமைப்பின் மாநில செயலாளர் தோழர் முத்துக்குமார்.                 பாருங்கள்!!              …

வளர்ச்சி என்பது கார்ப்பரேட்டுகளுக்கா? மக்களுக்கா?

  “வளர்ச்சிக்கு நக்சல்கள் மிகப் பெரிய தடையாக உள்ளனர்.” என்ற, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு, ஆதரவளிக்கும் வகையில் தினமணி நாளேடு, வாசகர் அரங்கம் என்கிற தலைப்பில் கருத்துகளை வெளியிட்டுள்ளது. தினமணி உட்பட, நக்சல்பாரிகள் மீதான கருத்துக்களை உதிர்த்துள்ள வாசகர்கள் அனைவரும் ‘ஷா’ அள்ளி வீசிய அவதூறை, எவ்வித பரிசீலனைக்கும் உட்படுத்தாமல், அவரவர் வார்த்தைகளில்,…

தொடரும் ரயில் விபத்துக்கள் – தற்செயலா? சதியா? மறுகாலனியாக்க நடவடிக்கைகளின் விளைவா?

சென்னைக்கு அருகில் கவரப்பேட்டை எனும் இடத்தில் கடந்த அக்டோபர் 11ம் தேதியன்று நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது, பீகாரில் இருந்து மைசூரை நோக்கி சென்று கொண்டிருந்த பாகமதி எக்ஸ்பிரஸ் அதிவேக ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாகமதி எக்ஸ்பிரஸ் ரயிலின் 13 பெட்டிகள் தடம் புரண்டதுடன், அவற்றில் பயணம் செய்த 19 பயணிகள் …

மாணவர்கள் சமூக விரோதிகள் அல்ல! எதிர்காலத்தை வடிவமைக்கும் வல்லவர்கள்!

    மாநில கல்லூரி மாணவர்கள், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் தாக்கப்பட்டதில், மாநில கல்லூரி மாணவரான சுந்தர் என்பவர் உயிரிழந்துள்ளார். இவருடைய இறுதி ஊர்வலத்தில் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர். அதே வேளையில் சுந்தர் உயிரிழப்புக்கு காரணமான பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்விரு கல்லூரிகளின் மாணவர்களுக்கு இடையிலான…

திராவிட மாடல் அரசல்ல இது சாம்சங் மாடல் அரசு
தோழர் தேவா உரை

குஜராத் மாடல் அரசில், கார்ப்பரேட் நலனுக்காக, நரேந்திர மோடி, தொழிலாளர்களது உரிமைகளைப் பிடுங்கி அவர்களது போராட்டத்தை கலைத்தால் அதனை பாசிசம் என்று கூறுகிறோம். ஆனால் அதையே திராவிட மாடல் என்ற பெயரில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செய்தால் அதனை எப்படி ஆதரிக்க முடியும். பன்னாட்டு முதலாளிகளுக்காக தொழிலாளர் நலனை அடகு வைக்கும் இது போன்ற…