செங்கனல்

செங்கனல்

பட்டாசு ஆலைகள் வெடித்து சிதறுவதும், தொழிலாளர்களின் உயிர் இழப்பும்,
முக்கூட்டணியின் கூட்டுக் களவாணித்தனமே!

பட்டாசு நகரமான சிவகாசி சின்ன காமன்பட்டியில் பட்டாசு ஆலை வெடித்துச் சிதறியதில், எட்டு அறைகள் இடிந்து தரைமட்டமானது. 8 பேருக்கு மேல் உயிரைப் பறிக்கொடுத்ததோடு, பலரும் படுகாயம் அடைந்துள்ளனர். தேசிய பட்டாசு என்ற பெயரில், 1925-இல் தொடங்கப்பட்ட பட்டாசு உற்பத்தியானது, ஐயன், அணில் மற்றும் சேவல் என்கிற பல்வேறு பெயர்களில் உற்பத்தி செய்யப்பட்டு நாடெங்கும் விநியோகிக்கப்பட்டு…

ஆந்திரா கர்நாடகா மாநிலங்களில் 12 மணி நேர வேலை சட்டம் – கார்ப்பரேட் சேவையில் மோடியுடன் போட்டி போடும் காங்கிரஸ், தெலுங்குதேசம்

நடப்பிலுள்ள ஆந்திரப் பிரதேச தொழிற்சாலை சட்டத்தை திருத்தி, தொழிற்சாலைகள் (திருத்தம்) மசோதா, 2025 என்ற புதிய சட்டத்திருத்தத்திற்கு சந்திரபாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, 1948-ஆம் ஆண்டு தொழிற்சாலை சட்டத்தில் கீழ்கண்ட திருத்தங்களை செய்துள்ளனர்.

ஒரு நாளின் அதிகபட்ச வேலை நேரம் 9 மணி நேரத்திலிருந்து

பெயரளவிலான ‘சோசலிஸ்ட்’, ‘மதச்சார்பற்ற’ வார்த்தைகளைக் கூட அரசியலமைப்பு முகப்புரையில் இருந்து நீக்கத் துடிக்கும் காவி பாசிச கும்பல்

ஒன்றிய பாஜக அரசு, அவசரநிலை திணிக்கப்பட்டதன் 50-வது ஆண்டு நாளான ஜூன் 25-ஐ ‘சம்விதான் ஹத்யா திவாஸ்’ (அரசியலமைப்பு கொலை நாள்) ஆக அனுசரித்தது. இதனைத் தொடர்ந்து துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தலைவர்கள் பலர் அவசரநிலை காலத்தில் காங்கிரஸ் அரசால் அரசியலமைப்பு முகப்புரையில் சேர்க்கப்பட்ட ‘சோசலிஸ்ட்’, ‘மதச்சார்பற்ற’…

நேட்டோ நாடுகள், இராணுவ நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு. வரவிருக்கும் போர்களுக்கான எச்சரிக்கை.

நேட்டோவின் உறுப்பு நாடுகள் மாநாடு, கடந்த 25.06.2025 அன்று கூடியது. அதில், அனைத்து உறுப்பு நாடுகளும் ஒவ்வொரு வருடமும் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% வரை நிதியைப் பாதுகாப்புத் துறைக்காக ஒதுக்குவது என முடிவு செய்துள்ளது. ஏற்கனவே முடிவு செய்துள்ள 2% நீதி ஒதுக்கீட்டை வருகின்ற 2035-க்குள் 50% ஆக உயர்த்துவதை உறுதி செய்ய…

அமெரிக்காவின் ஒற்றை துருவ மேலாதிக்கத்தைத் தக்க வைப்பதற்காகவே இஸ்ரேல் – ஈரான் போர்!
பாகம் III

ஈரானுடனான அமெரிக்காவின் அணுசக்தி தடுப்பு ஒப்பந்தத்திற்கு (JCPOA) ஆரம்பம் முதலே அமெரிக்க அரசாங்கத்திற்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக டிரம்ப் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அதாவது, 2015-இல் “ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் அமெரிக்காவிற்கும் உலகிற்கும் ஒரு பயங்கரமான ஒப்பந்தம். இது ஈரானை பணக்கார நாடாக்குவதைத் தவிர வேறு எதையும் செய்யாது” என்று டிரம்ப் விமர்சித்தார். அமெரிக்க ஜனாதிபதி …

மோடியின் நண்பர்களான பெரும் முதலாளிகளை ஒழிக்காமல் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியுமா?

சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிக் கணக்குகளில் பதுக்கப்பட்ட இந்தியர்களின் பணம் 2024-ஆம் ஆண்டில் மட்டும் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக ஒரு செய்தி, சமீபத்தில் இந்திய ஊடகங்களில் பரபரப்பான பேசு பொருளானது, 2023-ஆம் ஆண்டில் 9 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த இந்தத்  தொகை கடந்த ஆண்டில் மட்டும் மூன்று மடங்குக்கும் மேல் அதிகரித்து, 37,600 கோடி ரூபாயாக  …

அமெரிக்காவின் ஒற்றை துருவ மேலாதிக்கத்தைத் தக்க வைப்பதற்காகவே இஸ்ரேல் – ஈரான் போர்!
பாகம் – II

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் கீழ் யுரேனியத்தை செறிவூட்டுவதற்கான வசதிகளை கட்டமைப்பதற்கு ஈரானுக்கு உரிமை உண்டு எனவும்; சர்வதேச அணுசக்தி முகமையுடன் கையெழுத்திட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அணுசக்தி பொருட்களை முதன் முதலில் உற்பத்தி செய்வதற்கு 180 நாட்களுக்கு முன்பு வரை இந்த வசதிகளை பற்றி சர்வதேச அணுசக்தி முகமைக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் …

அமெரிக்காவின் ஒற்றை துருவ மேலாதிக்கத்தைத் தக்க வைப்பதற்காகவே இஸ்ரேல் – ஈரான் போர்!
பாகம் -1

கடந்த இரண்டு வாரங்களாக உலகின் முழு கவனமும் வளைகுடா பக்கம் திரும்பியிருந்தது. மிகவும் வெறுக்கத்தக்க, காட்டுமிராண்டித்தனமான, அநாகரிகமான , அழிவுப் போரை ஈரான் மீது இஸ்ரேல்  தொடுத்தது. தனது அடியாளான இஸ்ரேலுக்கு ஆதரவாக  அமெரிக்காவும் இப்போரில் தலையிட்டு ஈரானின் முக்கிய அணுசக்தி தளங்கள் மீது குண்டு வீசியுள்ளது.

ஈரான் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்பது  ஈரான் …

சமஸ்கிருதம், இந்தி தவிர மற்ற மொழிகள் வஞ்சிக்கப்படுவது ஏன்?

“2014-15 மற்றும் 2024-25 நிதியாண்டுகளுக்கு இடையில் சமஸ்கிருதத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு ₹2532.59 கோடியைச்  செலவிட்டுள்ளது, இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகிய ஐந்து பாரம்பரிய இந்திய மொழிகளுக்கான மொத்த செலவான ₹147.56 கோடியை விட 17 மடங்கு அதிகம்” என்று இந்துஸ்தான் டைம்ஸ் தளம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. …

மக்களின் வாழ்க்கைத் தரம் உயராமல்
 இந்தியப் பொருளாதாரம் வளர்வது எப்படி?

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி (GDP) 2024-25 ஆம் நிதி ஆண்டில் ஏறத்தாழ 3.9 டிரில்லியன் டாலராக இருக்கும் என ஐ.எம்.எப் கணக்கிட்டுள்ளது. இந்த நிதியாண்டில் இது ஜப்பானின் GDP யை (4.06 டிரில்லியன் டாலர்) கடந்துவிடும் என்று எதிர்பாக்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியா ஜப்பானை பின்னுக்குதள்ளி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளதாக பலர் எழுதுகின்றனர்.…