திமுகவை விமர்சித்தால் சங்கி பட்டமா?

…
…
இறந்து முன்னூறு ஆண்டுகளான பிறகும் முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் சமாதியை வைத்து மதக்கலவரத்தை அரங்கேற்றியிருக்கிறது காவிக்கும்பல். மகாராஷ்டிராவின் சம்பாஜி நகரில் உள்ள அவுரங்கசீப்பின் சமாதியை இடித்துத் தரைமட்டமாக்க வேண்டும் என்று விஷ்வ ஹிந்துப் பரிஷத்தும், பஜ்ரங்தள்ளும் கடந்த திங்கள் அன்று நாக்பூரில் நடத்திய போராட்டத்தின் மூலம் நாக்பூரின் பல பகுதிகளில் கலவரத்தை அரங்கேற்றியுள்ளது.
இக்கலவரத்தில் வாகனங்களும், …
மோடியின் அமெரிக்க விஜயம் இந்தியத் தொழிற்துறைக்கு நல்ல மாற்றத்தைக் கொடுக்கப்போகிறதா இல்லையோ எலான் மஸ்கிற்கு இலாட்டரி அடித்திருக்கிறது என்பதை உறுதியுடன் கூறமுடியும். மோடியை தன்னுடன் வைத்துக்கொண்டே டிரம்ப் அறிவித்த, 100 சதவிகித பரஸ்பர வரியின் காரணமாக இந்தியத் தொழிற்துறையினரும் வர்த்தகர்களும் மிகுந்த கலக்கத்தில் இருக்கின்றனர். ஆனால் மோடி – மஸ்க்கின் சந்திப்பிற்குப் பிறகு, எலான் மஸ்க்கோ …
மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க மாநில அரசு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை பசுப் பாதுகாப்பு ஆண்டு என அறிவித்திருந்தது. இம்மாநிலம் முழுவதும் பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் காவிக் குண்டர்களின் அட்டூழியங்கள் அரங்கேறி வருகின்றன.
கடந்த மார்ச் 2ம் தேதியன்று இந்தூர் அருகே …
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சினோ ஹில்ஸ் நகரில் உள்ள ஸ்ரீசுவாமி நாராயண் கோயில் சுவரில் இந்தியாவிற்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததாம், இதனை எழுதியவர்கள் யார் என்று இன்னமும் தெரியவில்லையாம். எழுதியவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க சங்கிகள் பொங்கி எழுந்துவிட்டனர். குறிப்பாக ஹிந்து அமெரிக்கன் பவுண்டேசன் என்னும் அமைப்பு FBI இதில் …
…
அன்புக்குரிய மாணவர்களே, கல்வியாளர்களே, பொதுமக்களே! உண்மையான வரலாற்றை அழித்து, தங்களது நலன்களுக்கு ஏற்றது போல் வரலாற்றைத் திருத்தி எழுதும் தந்திரம் பாசிஸ்டுகளுக்கே உரிய பொதுப் பண்பாகும். ‘இந்து ராஷ்டிரத்தை‘ கட்டமைக்கத் துடிக்கும் காவி கும்பல், வரலாற்றைத் தனது நோக்கத்திற்கு ஏற்பத் திருத்தி எழுதத் …
யு.ஜி.சி. வரைவு விதிமுறைகள் (2025): உயர்கல்வியைக் காவி-கார்ப்பரேட் மயமாக்குவதற்கான சதி! என்ற தலைப்பில் பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு, தமிழ்நாடு (CCCE-TN) நடத்திய அரங்கக் கூட்டம் சென்னையில் 02.03.2025 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் தோழர் ரமேஷ் அவர்கள் பேசிய காணொளி. …
மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் நடத்திய போராட்டம் உருவாக்கிய அழுத்தம் காரணமாக நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஒன்றிய அரசு தற்காலிகமாகப் பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்படி தற்காலிகமாகப் பின்வாங்கினாலும், மூன்று வேளாண் சட்டங்களையும் எப்படியாவது வேறு வகையில் நடைமுறைப்படுத்திட வேண்டும் என்றக் கெடுநோக்குடன் பாசிச மோடி அரசு அன்றிலிருந்து துடித்துக் கொண்டிருக்கிறது.…
யு.ஜி.சி. வரைவு விதிமுறைகள் (2025): உயர்கல்வியைக் காவி-கார்ப்பரேட் மயமாக்குவதற்கான சதி! என்ற தலைப்பில் பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு, தமிழ்நாடு (CCCE-TN) நடத்திய அரங்கக் கூட்டம் சென்னையில் 02.03.2025 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பேராசிரியர் ப. சிவக்குமார் அவர்கள் பேசிய காணொளி. …