செங்கனல்

செங்கனல்

விஜய் மல்லையா ஒரு திருடன்!

“எந்தத்  திருடன், தான் ஒரு திருடன் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறான்” என்றொரு சொல் வழக்கு உண்டு. இதனைப் பலபேர் கேட்டிருக்கக்கூடும். ஆனால் அப்படிப்பட்டவர்களைத் தன் வாழ்நாளில் பார்த்திருப்பவர்கள் மிகச்சிலரே. தற்பொழுது வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள். ஏனென்றால் அப்படியொரு திருடனைப் பார்ப்பதற்கான வாய்ப்பைப் பெற்றவர்களாக இருக்கிறோம். கிங் ஃபிஷர் நிறுவன உரிமையாளர் விஜய்  மல்லையா என்றாலே நம் மனதில்…

மோடி கும்பலின் “வறுமை ஒழிப்பு” எனும் பித்தலாட்டம்

மோடி ஆட்சிக்கு வந்து பதினோறு ஆண்டுகள் முடிவடைந்து விட்டது. இதனை பாஜகவும், கோடி மீடியாக்களும் மிக விமர்சையாகக் கொண்டாடின. 1947-க்கும் 2014- க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் அடைந்திராத வளர்ச்சியை மோடியின் பதினோறு ஆண்டுகால ஆட்சியில் இந்தியா அடைந்துள்ளாதாக மோடி கும்பல் படுஜோராக விளம்பரம் செய்தது.  

டெல்லியில் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ஒன்றிய …

நேரலை: ஆர்ப்பாட்டம் – பஹல்காம் தாக்குதல் : காவி பாசிசக் கும்பலை வீழ்த்துவோம்!

பஹல்காம் தாக்குதல் நாட்டையே பயங்கரவாத பேராபாயத்துக்குள் தள்ளியுள்ள காவி பாசிச கும்பலை வீழ்த்துவோம்! ஆர்ப்பாட்டம் – சென்னை – எழும்பூர் – நேரலை – செங்கனல்   …

பஹல்காம் தாக்குதல் : நாட்டையே பயங்கரவாதப் பேரபாயத்துக்குள் தள்ளியுள்ள காவி பாசிசக் கும்பலை வீழ்த்துவோம் – ஆர்ப்பாட்டம்

பத்திரிக்கைச் செய்தி அன்பார்ந்த உழைக்கும் மக்களே! புரட்சிகர, ஜனநாயக சக்திகளே! “பஹல்காம் தாக்குதல் : நாட்டையே பயங்கரவாதப் பேரபாயத்துக்குள் தள்ளியுள்ள காவி பாசிசக் கும்பலை வீழ்த்துவோம்” என்ற தலைப்பில் கடந்த ஒரு மாதகாலமாக புரட்சிகர மக்கள் அதிகாரமும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியும் தமிழகமெங்கும் பிரச்சாரம் செய்து வருவதை அறிவீர்கள்.  இதன் இறுதியாக வரும் சனிக்கிழமை …

அதானிக்கு, எல்ஐசி, அள்ளிக் கொடுத்த தொகை ரூபாய் 5000 கோடி!

மோடியின் எஜமான் அதானியின்  கார்ப்பரேட் நிறுவனங்களின் ஒரு அங்கமான, அதானி போர்ட்ஸ் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் கடன் சுமையோ ரூபாய் 36,422 கோடி. இவற்றை, ஈடு செய்வதற்கு கடன் பத்திரங்களை வழங்கி நிதியை திரட்ட முயன்று வருகிறது 333.அதானி நிறுவனம். பங்கு மோசடி கதாநாயகன் அதானியின் யோக்கியதையை, நேர்மையை, நாணயத்தை அறிந்த எந்த நிதி நிறுவனமும்,…

முருகனைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் காலூன்ற நினைக்கும் காவி பாசிஸ்டுகளின் சதியை முறியடிப்போம்!

பாரதிய ஜனதா கட்சியும், இந்து முன்னணியும் இணைந்து மதுரையில் வருகின்ற ஜூன் 22-ஆம் தேதியன்று முருக பக்தர்களின் ஆன்மீக மாநாடு என்ற பெயரில் ஒரு நிகழ்வை நடத்தவிருக்கிறார்கள். முருக பக்தர்களை ஒன்றிணைப்பதற்காக இந்த மாநாட்டை நடத்தவிருப்பதாக பாஜக கூறியிருக்கிறது. மாநாட்டை ஒட்டி பேரணி ஒன்றை நடத்தவும் அவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்-ஷா, உத்திரபிரதேச …

ஐ.பி.எல். மரணங்கள் – கார்ப்பரேட் முதலாளிகளின் இலாப வெறிக்குப் பலிகொடுக்கப்பட்ட ரசிகர்கள்.

கடந்த வாரம், பெங்களூரு மாநகரம் ஒரு துயரச் சம்பவத்தைக் கண்டது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணி இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். கோப்பையை வென்றதையடுத்து நடைபெற்ற வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்ற பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 5 இலட்சத்திற்கும் அதிகமான …

கீழடி ஆய்வறிக்கை: மோடி-அமித்ஷா கும்பலுக்கு தெரிந்த பொய்களும், தெரியாத உண்மைகளும்

  சமீபத்தில் சென்னை வந்த ஒன்றிய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் கீழடி அகழாய்வின் ஆய்வறிக்கை திருப்பி அனுப்பப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த ஒன்றிய அமைச்சர், அந்த ஆய்வறிக்கையை ஏற்க அறிவியல் பூர்வமான, தொழில்நுட்ப ரீதியிலான ஆய்வுகள் இன்னும் தேவைப்படுவதாக குறிப்பிட்டார். மேலும் பிராந்தியவாதத்தை வளர்க்க அதிகாரத்தில்…

குண்டுவைத்துக் கொலை செய்துவிட்டு சுதந்திரமாகச் சுற்றித் திரியும் காவி பயங்கரவாதிகள்!

2008-ஆம் ஆண்டு நவம்பரில், மகாராஷ்டிரா மாநிலத்தில் முஸ்லீம்கள் அதிகமாக வசிக்கக்கூடிய மலேகான் பகுதியில் உள்ள மசூதி அருகில் குண்டு வெடித்ததில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இக்குண்டு வெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய குற்றவாளிகளான பிரயாக் சிங் தக்கூர் (இவர் ஆர்.எஸ்.எஸ்-இன் கிளை அமைப்பான அபிநவ் பாரத்-இன் தலைவர் மற்றும் பாஜகவின் முன்னாள் எம்.பி.) …

பெண்களின் மாதவிடாய் விடுமுறையானது ஜனநாயக உரிமையே!

மகளிர் தினம், முதியோர் தினம், குழந்தைகள் தினம் என்கிற வரிசையில் மாதவிடாய் சுகாதார தினமும் அணிவகுக்கத் தொடங்கியுள்ளன. மாதவிடாய் என்பது பெண்களின் உடலில் இயற்கையாக நிகழும் மாற்றங்களில் ஒன்று. இவற்றை சமூகம் அறிவியல் பூர்வமாக அணுகுவதில்லை. தேவையற்ற கட்டுக்கதைகளையும், அழுத்தங்களையும் தினித்து வருகிறது. தீட்டாகவும், அருவறுப்பாகவும் பழமைவாதிகளால் இழிவுபடுத்தப்படுகிறது. புதுமைவாதிகளால் புகுத்தப்படும் நோய்க்கிருமி கோட்பாட்டால் தூய்மையற்றவர்களாகவும்,…