ஐ.டி. ஊழியர்களின் வேலையிழப்புக்கு காரணம் செயற்கை நுண்ணறிவா? ரிசர்வ் பட்டாளமா?

2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி வரை உலகம் முழுவதும் ஐடி துறையில் மட்டும் 1 இலட்சத்து 80 ஆயிரத்து 94 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடைமுறை தொடரும் பட்சத்தில் 2024-ஆம் ஆண்டை விட 2025-ஆம் ஆண்டில் அதிகமான ஐடி ஊழியர்கள் பணியை இழப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை…










