Author: செங்கனல்

வாஜ்பாய் ஆட்சியில் கருவாகி, மோடி ஆட்சியில் உருவான தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம்

நாடாளுமன்றத்தை ஜனநாயகத்தின் கோவில் என்று தேர்தல் கட்சிகள் அடிக்கடி சொல்ல கேள்விப்பட்டிருப்போம். அதாவது, மக்களின் (நாட்டு) நலனுக்காக எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவுகளும், ஜனநாயக முறையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் விவாதித்து முடிவு எடுக்கக்கூடிய இடமே நாடாளுமன்றம் என அதற்கு விளக்கம் தருகிறார்கள்.…

கல்வி வளாகங்களில் அதிகரித்து வரும் சாதிய ஒடுக்குமுறையும் – காவிக் கும்பலின் நாடகமும்

இந்தியக் கல்வி வளாகங்களில் சாதிய ஒடுக்குமுறையை நிலைநிறுத்துவதற்காக, காவி பாசிஸ்டுகள், நம் கண் முன்னே, ஒரு அரசியல் நாடகத்தை நடத்தி முடித்திருக்கிறார்கள். ஆதிக்க சக்திகள் தங்களை பாதிக்கப்பட்டவர்களாக முன்னிறுத்திக் கொள்ளும், மண்டல் கமிசன் எதிர்ப்புக் காலத்துக் கதை வசனங்களை இதற்காக மீண்டும்…

டி.டி.வி – ஈ.பி.எஸ் இணைப்பு : பாஜகவின் சாட்டைக்கு ஆடும் அடிமை அதிமுக

வருகின்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன், டிடிவி தினகரன் அமமுகவும் கை கோர்த்துள்ளது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுகவும் அங்கம் வகிக்கிறது. மோடி கலந்து கொண்டு, செங்கல்பட்டில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியும், டிடிவி தினகரனும்…

தொழிலாளி வர்க்கத்திற்கு நிரந்திரப் பட்டினியை பரிசாக்கும் ஊதியத் தொகுப்பு – பாகம் 2

வீடுகளில் சமையல் செய்வது, துணி துவைப்பது போன்ற வீட்டு வேலைகளை (domestic work) குறைந்தபட்ச ஊதியச் சட்த்திற்குள் (தற்போது ஊதியச் சட்டத் தொகுப்பு 2019) கொண்டுவர வேண்டும், அவ்வேலைக்கான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும் என்ற பொது நல மனுவை, இருதினங்களுக்கு…

சனாதன ஒழிப்பை இனப்படுகொலை எனத் தீர்ப்பெழுதும் உயர்நீதிமன்றம் – காணொளி

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேசியதை இனப்படுகொலையுடன் ஒப்பிட்டு மதுரை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து விவாதிக்கிறார் தோழர். தேவா. பாருங்கள் ! பரப்புங்கள் ! …

பெருமாநல்லூர் – தாழ்த்தப்பட்டவர்களின் நிலத்தை அபகரிக்க ஆதிக்க சாதியினருக்கு உதவும்
சங்பரிவார கும்பல்

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூருக்கு அருகில் உள்ள ஈட்டிவீரம்பாளையம் கிராமத்தில் கடவுளின் பெயரைச் சொல்லி இந்து முன்னணி கும்பல் அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 1994 -ஆம் ஆண்டு ஈட்டி வீரம்பாளையத்தில் உள்ள 125 தலித் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு இலவச நிலப்…

பாசிச எதிர்ப்பு முகமூடியில்
தி.மு.க.வின் ஆளும்வர்க்க அரசியல்

செங்கனல் – ஜனவரி – பிப்ரவரி 2026 – அச்சு இதழின் தலையங்கம் சென்னையில் பணிநிரந்தரம், பணிப்பாதுகாப்புக் கோரி தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வரும் போராட்டம் இரண்டு மாதங்களைக் கடந்தும் தொடர்கிறது. நிரந்தரப்பணி கோரி செவிலியர்கள் நடத்தும் போராட்டமும் கடந்த இரண்டு…

தொழிலாளி வர்க்கத்திற்கு நிரந்திரப் பட்டினியை பரிசாக்கும் ஊதியத் தொகுப்பு

நீண்ட இழுபறிகளுக்கு பிறகு, ஜனவரி முதல் தேதியிலிருந்து நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பு அமலுக்கு வந்ததாக அறிவித்திருக்கிறது மோடி அரசாங்கம். அதையொட்டி, நான்கு தொழிலாளர் சட்டத்தொகுப்பின் விதிமுறைகள் குறித்த வரைவு அறிக்கையை மக்கள் கருத்துக் கேட்பதற்காக வெளியிட்டுள்ளது ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம்.…

DECODING THE LABOUR CODES – நூல் அறிமுகம்

கடந்தாண்டு நவம்பர் 21-ஆம் தேதியன்று, மோடி அரசாங்கம் நான்கு தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்புகளை நடைமுறைப்படுத்தப் போவதாக திடீரென்று அறிவித்தது. இதன்மூலம் இந்தியத் தொழிலாளி வர்க்கம் இதுவரைப் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தையும் வேரோடும் – வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிந்துள்ளது.…

பாசிஸ்டுகளின் வளர்ச்சியை நீதிமன்றங்களைக் கொண்டு தடுக்க முடியுமா?

உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்துப் பேசியது வெறுப்புப் பேச்சு என்றும் அது இந்தியாவில் வாழும் 80 சதவீத இந்துக்களுக்கு எதிரானது என்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளை சமீபத்தில் தீர்ப்பளித்திருக்கிறது. 2023-ஆம் ஆண்டு சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் நடத்திய…