Author: செங்கனல்

மாருதி நிறுவனத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக விடாப்பிடியான போராட்டத்தில் தொழிலாளர்கள்!

இந்திய ஆட்டோ மொபைல் துறையின் மதிப்பு 2024 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 20 இலட்சம் கோடியைத் தாண்டி விட்டது என்றும்; நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் இத்துறையின் பங்கு மட்டும் சுமார் 14-15% என்றும்; இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்…

பஞ்சாப் விவசாய சங்கத் தலைவர் தலேவாலின் நெஞ்சை உலுக்கும் உண்ணாவிரதப் போராட்டமும் நீலி கண்ணீர் வடிக்கும் உச்சநீதிமன்றமும்!

விளை (உணவு) பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, வழக்குகளைத் திரும்பப்பெறுவது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பஞ்சாப் விவசாய சங்கத் தலைவர் 70 வயதைக் கடந்த ஜக்கீர் சிங் தலே வாலா, கடந்த 40 நாட்களுக்கும் மேலாக…

மோடி அரசே மாணவர்கள், தொழிற்சங்க முன்னணியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மீது பொய் வழக்கு போடுவதை உடனே நிறுத்து!

புரட்சிகர மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை 08/01/2025 மோடி அரசே மாணவர்கள், தொழிற்சங்க முன்னணியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மீது பொய் வழக்கு போடுவதை உடனே நிறுத்து! சமீபத்தில் தேசிய புலனாய்வு முகமை (NIA), பஞ்சாப், ஹரியானா, தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் சமூக…

மன்மோகன் சிங் : சீர்திருத்தங்களின் சிற்பியா? ஏகாதிபத்தியங்களின் ஏஜென்டா?

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவை அடுத்து அவருக்கு எல்லா தரப்பிலிருந்தும் ஒருவழியாக நினைவஞ்சலியும், புகழஞ்சலியும் செலுத்தி முடித்திருக்கிறார்கள். இறந்தவர்களின் தவறுகளைப் பற்றிப் பேசக் கூடாது என்ற இத்துப்போன சம்பிரதாயத்திற்கு இணங்க ஆளுங்கட்சி எதிர்க்கட்சி கூட்டணிக் கட்சி என எல்லா தரப்பும்…

இந்துக்களின் எதிரி யார்? – தோழர் பாலன் உரை

ஏறித்தாக்கி வரும் காவி-கார்ப்பரேட் பாசிசம்! கிளர்ந்தெழு போராடு! என்ற தலைப்பில் டிசம்பர் 8, 2024 அன்று தருமபுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தோழர் பாலன் ஆற்றிய உரை… …

பனாரஸ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது: ஆதித்தியநாத் போலீசின் அட்டூழியம்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக வின் ஆட்சி என்பது இந்திய மாநிலங்கள் எதனோடும் ஒப்பிட முடியாத ஒரு போலீஸ் ராஜ்ஜியம் என்றால் அது பொய்யல்ல. பார்ப்பனியத்தை முன்னிறுத்தவும், முஸ்லீம்களுக்கெதிரான ஒடுக்குமுறைகளின் தொடர்சியாகவும் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் சமீபத்திய புல்டோசர்…

டங்ஸ்டன் சுரங்கம் 50 கிராமங்களை அழிக்கத் துடிக்கும் வேதாந்தா | தோழர் விடுதலை குமரன் |

ஏறித்தாக்கி வரும் காவி-கார்ப்பரேட் பாசிசம்! கிளர்ந்தெழு போராடு! என்ற தலைப்பில் டிசம்பர் 8, 2024 அன்று தருமபுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தோழர் விடுதலை குமரன் அவர்கள் ஆற்றிய உரை… …

புதிய கல்விக் கொள்கை
தொடர்கிறது திமுகவின் இரட்டை வேடம்.

புதிய கல்விக் கொள்கையை அமுல்படுத்த ஒன்றிய அரசு அழுத்தம் கொடுக்கிறது, அதனை நிறைவேற்றினால்தான் கல்விக்கான நிதியை ஒதுக்க முடியும் என ஒன்றிய அரசு நிர்பந்திக்கிறது என கூறி ஏதோ திமுக அரசு புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த மறுப்பது போலவும், அதற்காக…

ஊழலின் ஊற்றுக்கண் ஆளும் வர்க்கமான கார்ப்பரேட் முதலாளித்துவமே!

உலகம் முழுவதும் ஊழல் அதிகரித்து வரும் 180 நாடுகளில், இந்தியா 93 வது இடத்தில் அங்கம் வகிப்பதாக, ஊழலைக் கண்காணிக்கும் டிரான்ஸ்பரன்ஷி இன்டர்நேஷனல் அமைப்பானது அறிவித்துள்ளது. ‘தேனையெடுப்பவன் கையை நக்காமலா இருப்பான்’ என்று ஊழலை நியாயப்படுத்தும் கருணாநிதி வகையறாக்களால் ஊழலை ஒழிக்க…