காவி கார்ப்பரேட் பாசிச கும்பலை தேர்தலில் வீழ்த்த முடியாது ஏன்? | தோழர் கோபிநாத் உரை

…
…
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. “நியாயப் பத்திரா”, (நீதிக்கான ஆவணம்) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையில், “இளைஞர்களுக்கான நீதி”, “மகளிருக்கான நீதி”, “விவசாயிகளுக்கான நீதி”, “தொழிலாளர்களுக்கான நீதி” மற்றும் “நீதியை நிலைநாட்டுதல்” போன்ற அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
வறுமைக்கோட்டிற்குக் …
…
”பாலஸ்தீனர்களின் போராட்டம் இன்னும் ஒரு தலைமுறைக்கு மட்டுமே நினைவிருக்கும். அதன்பிறகு அது வழக்கொழிந்து போன விவகாரமாகிவிடும்” என்று 1959ல் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஜான் பாஸ்டர் என்பவர் எள்ளி நகையாடினார்.
தாய்நாடு என்று ஒன்று இருந்து அதில் பிறந்து வளர்ந்து, பின் தம் கண்ணெதிரிலேயே அதை இஸ்ரேலுக்குப் பறிகொடுத்து பின்னர் அதை மீட்பதற்காக போராடிய பாலஸ்தீனிய …
To Defeat Saffron-Corporate Fascism Elections are deceitful! The only alternative is to hit the streets! Dear working class people, democratic forces! The “India” coalition is campaigning that if Modi is defeated in the upcoming parliamentary elections, “fascism will fall”…
மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா, தனது மகிந்திரா பல்கலைகக்கழகத்திற்கு நன்கொடையாக 550 கோடி ருபாயை வழங்கப்போவதாக சமீபத்தில் அறிவித்துள்ளார். ஹைதராபாத் நகரில் 130 ஏக்கர் பரப்பளவில் அளவில் இப்பல்கலைக்கழகத்தை விரிவுபடுத்தப்போகிறார்களாம். இதை ஆக்ஸ்போர்டு, ஸ்டேன்போர்டு போன்று உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களுக்கு இணையாக உருவாக்க வேண்டும் என்பது இவரின் நீண்டகாலத் திட்டமாம்.
“உலகத்தரம் …
காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த தேர்தல் என்பது ஏமாற்று! தெருவில் இறங்குவதே ஒரே மாற்று! தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம், பொதுக்கூட்டம், புரட்சிகர கலைநிகழ்ச்சி பென்னாகரம் ஏப்ரல் 14, மாலை 4 மணி அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடியைத் தோற்கடித்துவிட்டால் “பாசிசம் வீழ்ந்து” வசந்தகாலம் வந்துவிடும் என்பதாக “இந்தியா”…
தமிழ்நாட்டில் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை அமுல்படுத்துவதற்காக ஒன்றிய கல்வி அமைச்சகத்துடன், தமிழக அரசு விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடிவு செய்துள்ளதாக, தமிழக பள்ளிக் கல்வித்துறை ஒன்றிய கல்வி அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது. இது குறித்து கடிதம் எழுதியுள்ள தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, பி.எம்.ஸ்ரீ திட்டத்தை அமுல்படுத்துவதில் தமிழக அரசு ஆர்வமுடன் …
“மக்களுக்கு சேவை செய்ய நான் உறுதி பூண்டுள்ளேன், அதற்காக நான் நேர்மையற்றவர்களுக்கு பயப்பட மாட்டேன்.”, “சிறு விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் எங்கள் கவனம் உள்ளது”, “ஒரு ஏழைத் தாயின் மகன், ஏழைகளை அவமானப்படுத்துவதை பொறுத்துக்கொள்ள மாட்டான்.”, “பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்துஸ்தானில் ஒருவர் கூட ஏழையாக இருக்கமாட்டார்கள்”, “சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் …
அரசியல் கட்சிகள் தேர்தல் நன்கொடைகள் பெறுவதில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் நடைமுறையானது, தகவல் அறியும் உரிமைச் சட்டம் – அரசமைப்புச் சட்டப் பிரிவு 19(1)-இன் கீழ் பேச்சுரிமை – கருத்துரிமையை மீறும் வகையில் உள்ளது. இதனடிப்படையில் உச்ச நீதிமன்றம் மேற்கண்ட நடைமுறையை ரத்து செய்து கடந்த பிப்ரவரி 15 அன்று தீர்ப்பளித்தது. மேலும், அரசிடம் கணக்கு …