Author: செங்கனல்

எங்களுக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் யார்? துள்ளி குதிக்கும் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்!

மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்ததையொட்டி உச்ச நீதிமன்றத்தை குடியரசுத் துணைத் தலைவர் கடுமையாகச் சாடியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே! “குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது; அவரை உச்ச நீதிமன்றம் வழி நடத்தவும் முடியாது; நாடாளுமன்றத்தை…

பாஜக அதிமுக கூட்டணி ஒரு வரலாற்றுப் பிழை! உழைக்கும் வர்க்கக் கூட்டணியால் மாற்றியமைப்போம்!

எடப்பாடி தன் எடுபிடிகளுடன் டெல்லிக்கு சென்று பாசிச மோடி அரசின் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விட்டு வந்துள்ளார். சந்தித்தபோது, அண்ணாமலையை மாற்ற வேண்டும்; தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைய வேண்டும். கூட்டணி ஆட்சி என்பதை தேர்தலுக்குப் பிறகுதான்…

தில்லி பல்கலைக்கழகம் – சங்கிகளின் சோதனைச்சாலை!

கல்வியையும் கல்வி வளாகங்களையும் கைப்பற்ற சங்கிகள் ஏன் தீவிரமாக முயற்சிக்கின்றனர்? இந்துத்துவக் கருத்துக்களை மாணவர்களிடம் பரப்பி தங்களுடைய அரசியல் மேலான்மையை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், அதற்கான ஆதரவை இளைய தலைமுறையிடம் உருவாக்குவதற்கும் தான் இவ்வளவு தீவிரமாக முயற்சிக்கின்றனர். மூன்று தினங்களுக்கு முன்பு விஷ்வ…

பிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சை வளர்க்கும் சமூகச் சீரழிவுகளை வேரோடு பிடுங்கி எறிவோம்!

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை ரோஸ்மேரி என்கிற தனியார் பள்ளியில், 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், சக மாணவரை அறிவாளால் வெட்டியுள்ளார். தடுக்க வந்த சமூக அறிவியல் ஆசிரியையையும் தாக்கியுள்ளார். மாணவர் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இதுவரை பழகி வந்துள்ளனர். பென்சில்,…

பாலியல் வன்கொடுமை, ஒரு சமூக கொடுமை!

பாலியல் வன்கொடுமை என்பது, பச்சிளம் பெண் குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை விட்ட பாடில்லை. இது குறித்து கருத்து சொல்பவர்களும், பிள்ளைகளின் வளர்ப்பில் பெற்றோர்களின் பொறுப்பின்மையைச் சாடுகின்றனர். மேலும், பிள்ளைகளின் மீதான பெற்றோர்களின் பார்வையும் மாற வேண்டுமென கூறுகின்றனர்.…

ஒசூரில் மே தினம்!

ஒசூரில் தொழிலாளர் விரோத சட்டங்களை போட்டு உழைப்புச் சுரண்டலை தீவிரப்படுத்தும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க மேதினத்தில் சூளுரைப்போம்! என்ற தலைப்பில் மே – 1 – 2025 இன்று காலை 9:00 மணிக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி…

திருச்சியில் மே தின ஆர்ப்பாட்டம்!

தொழிலாளர் விரோத சட்டங்களை போட்டு உழைப்புச் சுரண்டலை தீவிரப்படுத்தும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க மே தினத்தில் சூளுரைப்போம் என்ற தலைப்பில் மே – 1 – 2025 அன்று காலை 10.30 மணிக்கு திருச்சி ஜங்ஷன் அருகில், புதிய…

காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் :
இந்திய தேசிய வெறி, இந்துமதவெறி ஆகியவற்றை ஒழிக்கும் வரை இசுலாமிய பயங்கரவாதம் ஒழியாது!

பத்திரிகை செய்தி – புரட்சிகர மக்கள் அதிகாரம் 24.04.2025 ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு புல்வெளிப்பகுதியில் பயங்கரவாதிகளால் (22.04.2025) அன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.…

நக்சல்பாரி கட்சி வரலாறு – வசந்தத்தின் இடிமுழக்கம்

இன்று ஏப்ரல் 22, மார்க்சிய ஆசான் லெனினின் 155 வது பிறந்த தினம் மற்றும் இந்திய புரட்சிகர வானில் விடிவெள்ளியாக தோன்றிய இந்தியப் பொதுவுடைமை (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) உதயமாகி 56 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. ஆரம்பத்தில் இடது தவறுகள் நக்சல்பாரிப் புரட்சியாளர்களைப்…