அந்நிய நாடுகளில் இருந்து பணத்தை அள்ளி வழங்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இந்திய அரசு செய்ததென்ன?

நவீன தாராளமயக் கொள்கையின் படி, வெளிநாடுகளில் இருந்து அந்நிய நேரடி முதலீட்டைக் கொண்டு வருவதுதான், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரே வழி. அதற்காகத்தான் புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் நாட்டின் வளங்கள் அனைத்தையும் ஏகாதிபத்திய நிதி மூலதனக் கும்பலின் சுரண்டலுக்குத் திறந்துவிட்டுள்ளது இந்திய ஆளும்வர்க்கம். அந்நிய மூலதனம் நம் நாட்டிற்குள் பாய்வதால் வேலைவாய்ப்பு பெருகும், …