நேட்டோ நாடுகள், இராணுவ நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு. வரவிருக்கும் போர்களுக்கான எச்சரிக்கை.

நேட்டோவின் உறுப்பு நாடுகள் மாநாடு, கடந்த 25.06.2025 அன்று கூடியது. அதில், அனைத்து உறுப்பு நாடுகளும் ஒவ்வொரு வருடமும் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% வரை நிதியைப் பாதுகாப்புத் துறைக்காக ஒதுக்குவது என முடிவு செய்துள்ளது. ஏற்கனவே முடிவு செய்துள்ள 2% நீதி ஒதுக்கீட்டை வருகின்ற 2035-க்குள் 50% ஆக உயர்த்துவதை உறுதி செய்ய…












