Author: செங்கனல்

திருப்பரங்குன்ற தீப ஏற்பும்! நீதிமன்ற தீர்ப்பும்!

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில், கார்த்திகை தீபம் ஏற்றுவது ஒவ்வொரு வருடமும் நடந்தேறும் ஒன்று. இந்த நடவடிக்கையையொட்டி இந்து மதவெறி அமைப்பின் இராம.இரவிக்குமாரால் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கை விசாரித்து சனாதானவாதியான ஜி.ஆர் சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கியது குறித்து செய்திகள்…

இண்டிகோ வைத்த ஆப்பும்!
இணங்கிப் போன மோடி அரசும்!

இந்திய அளவில் விமான சேவையில் ஆதிக்கம் செலுத்தி வந்த இண்டிகோ நிறுவனம், விமானிகள் பற்றாக்குறையை செயற்கையான நெருக்கடிக்கு உள்ளாக்கி 1000-க்கும் மேற்பட்ட விமானங்களின் இயக்கத்தை நிறுத்தி விட்டது. இதனால், விமானப் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இதற்கு காரணம், விமானப் போக்குவரத்து…

தேர்தல் நன்கொடை: டாடா, பாஜகவிற்கு 
கொடுத்துள்ள லஞ்சம்!

முதலாளித்துவ ஜனநாயகத்தில், தேர்தல் கட்சிகள் என்பவை ஆளும்வர்க்கத்தின் நலனுக்காக உள்ளவை. அவை, சுரண்டும் முதலாளித்துவ கொடூரர்களுக்கும் சுரண்டப்படும் பெரும்பான்மை மக்களுக்கும் பொதுவானவர்கள், சமூகத்தில் அனைவருக்கும் பொதுவானவர்கள் என்று முகமூடி அணிந்து கொண்டு, மக்களின் உழைப்பை – சேமிப்பை அபகரித்து முதலாளிகளுக்குக் கொடுப்பதும்,…

சீரான, ஏற்றத்தாழ்வுகளற்ற, தடையற்ற இணைய வசதியும், தடையற்ற மின்சாரமும் வழங்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு உள்ளதா?

தமிழ்நாட்டு நீதிமன்றங்களில் வழக்கு ஆவணங்களை இணைய வழியில் சமர்ப்பிக்கும் இ-பைலிங் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சீரற்ற, ஒழுங்கற்ற, போதிய வேகமின்றி ஏற்றத்தாழ்வான இணைய வசதி உள்ள நமது நாட்டில், நீதிமன்றங்கள் அமைந்துள்ள அனைத்து கிராமங்களுக்கும் சீரான, போதிய வேகத்துடன், தடையின்றி இணைய வசதியை உச்சநீதிமன்றத்தாலும்…

புல்டோசர் ஆட்சியை விரிவுபடுத்தும்
ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பல்!

சமீபத்தில் நடந்து முடித்த பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளான பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம், ஜன்சக்தி கட்சி (ராம்விலாஸ்) உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளன. இது இந்தியா கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றி தேசகூ-வை…

குடியுரிமையைப் பறிக்கவே SIR!
தமிழகமே, ஒத்துழைக்காதே!
சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

புரட்சிகர மக்கள் அதிகாரம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அகிய அமைப்புகள் குடியுரிமையைப் பறிக்கவே SIR! தமிழகமே, ஒத்துழைக்காதே! என்ற முழக்கத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னையில் வரும் 15.12.2025 அன்று…

SIR என்ற பெயரில் NRC -யைக் கொண்டு வருவதன் மூலம் காவி பாசிஸ்டுகள் சாதிக்க துடிப்பது என்ன?

காவி பாசிசக் கும்பலானது, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில், தனது கைப்பாவையான இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலமாக சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை (SIR) அடுத்தடுத்து நடைமுறைப்படுத்தி வருகிறது. இவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுவது வழமையான SIR அல்ல. தற்போது SIR என்ற…

SIR : காவி பாசிஸ்டுகளின் கைப்பாவையான தேர்தல் ஆணையத்திற்கு முழுமையான ஆதரவு தரும் உச்சநீதிமன்றம்.

“ஆதார் வைத்திருக்கும் காரணத்திற்காக ஊடுருவல்காரர்களை வாக்காளர்களாக்க முடியுமா?”, “ஒருவருக்கு ரேஷனுக்கு ஆதார் வழங்கப்பட்டதால், அவர் வாக்காளராகவும் ஆக்கப்பட வேண்டுமா? ஒருவர் அண்டை நாட்டைச் சேர்ந்தவர், தொழிலாளியாக வேலை செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம்….”, “கொடுக்கப்படும் படிவங்களை அப்படியே ஏற்றுக் கொள்ள தேர்தல் ஆணையம்…

தனியார்மயத்தை ஆதரிக்கும் கட்சிகளால் மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமா?

சென்னை மாநகரத்தின் இரண்டு மண்டலங்களில் துப்புறவுப் பணியைத் தனியாருக்கு கொடுப்பதை எதிர்த்தும், தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் எனக் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அவர்களை, நடிகர் விஜயின் தவெக கட்சியைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுணா, சமீபத்தில் நேரில்…

SIR என்ற பெயரில் NRC-யைத் திணிக்கும்
காவி-பாசிசக் கும்பல்

உத்தம் குமார் பிரஜ்பாசி மேற்கு வங்க மாநிலத்தின் கூஜ் பெஹார் மாவட்டத்தில் உள்ள சதியார் குதிர் கிராமத்தில் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக வசித்துவரும் ஒரு சாதாரண விவசாயி. இயல்பாக சென்று கொண்டிருந்த உத்தம் குமாரின் வாழ்க்கை, அஸ்ஸாமில் உள்ள சட்டவிரோதக் குடியேறிகளின்…