Author: செங்கனல்

இந்தி எதிர்ப்பு போராட்ட வரலாறு
மொழிப்போர் தியாகிகள்
புரட்சிகர மக்கள் அதிகாரம் புதிய பாடல்

இந்தி எதிர்ப்பு போராட்ட வரலாறு – மொழிப்போர் தியாகிகள் குறித்த புரட்சிகர மக்கள் அதிகாரம் புதிய பாடல் பாருங்கள்! பரப்புங்கள்! …

பராசக்தி : வரலாற்றைப் புரட்டிப் போட்ட
மாணவர் சக்தி எங்கே?

தமிழ்நாட்டில் 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களை மையமாகக் கொண்டு தற்போது வெளியாகியிருக்கும் பராசக்தி திரைப்படம் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. பொதுவான திரைப்படத்தின் மீதான விமர்சனம் என்பதைத் தாண்டி, இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின் போது பல்வேறு கட்சிகள், ஆளுமைகளின்…

முட்டுச் சந்தில் முதலாளித்துவம் – மொழிபெயர்ப்பு

கடந்த செப்டம்பர் 2025-இல் ரூபே (RUPE) ஆய்வுக்குழுவினரால் அவர்களது இணையப் பக்கத்தில் மூன்று பாகங்களாக எழுதப்பட்டு Aspects of India’s Economy no 88 இதழில் Two Faces of the Demand Problem என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள கட்டுரைகளின்…

முட்டுச் சந்தில் முதலாளித்துவம் பாகம் III
பொருளாதார அழுத்தத்திற்கு மத்தியில் செல்வத்தை குவித்தல்

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா ஊரடங்கின்போதிருந்த நிலைமையை நினைவுபடுத்தி தற்போதைய சூழலை ஒப்பிட்டு பார்ப்போம். ஊரடங்கு பரந்துபட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் சேமிப்பையும் அழித்தது; இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் நகரங்களை விட்டு வெளியேறி தங்கள் கிராமங்களில் தஞ்சம் புகுந்தனர்; பலர் தங்கள் அடிப்படை நுகர்வுத்…

முட்டுச் சந்தில் முதலாளித்துவம் பாகம் II
நிலைகுலைந்துவரும் மக்களின் நிதிநிலை

கடந்த 2012 முதல் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நகர்ப்புற பகுதிகளில் “நுகர்வாளர் நம்பிக்கை கணக்கெடுப்புகளை” (Consumer Confidence Survey) ரிசர்வ் வங்கி (RBI) மேற்கொள்கிறது. மேலும், செப்டம்பர் 2023-இல் இருந்து கிராமப்புற பகுதிகளிலும் இக்கணக்கெடுப்பை மேற்கொள்கிறது. இந்தக் கணக்கெடுப்புகளில், ‘மக்களின் தற்போதைய…

முட்டுச் சந்தில் முதலாளித்துவம் பாகம் I
மலையளவு குவிந்துள்ள பணம்

இந்தியாவின் தனியார் கார்ப்பரேட்துறை மலையளவு செயல்முனைப்பற்ற பணத்தைக் குவித்து வைத்துள்ளது. அதே நேரத்தில், பெருவீதத் தொழில்துறையில் (large industry) கடன் வாங்க ஆளில்லாத காரணத்தால் வங்கிகளும் மலையளவு பணத்தைக் குவித்து வைத்திருக்கின்றன. தனியார் நிறுவனங்கள் தங்களுடைய சொந்தப் பணத்தைக் கூட உற்பத்திப்…

உமர் – இமாம் பிணை மறுப்புக்கு எதிராக JNU மாணவர்கள் போராடுவதைக் குற்றமெனக் கூறும் காவி பாசிஸ்ட்டுகள்

கடந்த பத்தாண்டுகளில் ஏறத்தாழ அனைத்துத் துறைகளையும் காவி பாசிஸ்டுகள் தங்களுடைய ஆக்டோபஸ் கரங்களுக்குள் கொண்டு வந்து விட்டனர். அந்த வரிசையில் இந்தியாவின் பன்முகத் தன்மைக்கும், போராட்டத்திற்கும் பெயர் பெற்ற தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், இன்று காவிகளின் கூடாரமாக மாறியிருப்பது…

கார்ப்பரேட் முதலாளிகளின் வளர்ச்சிக்காக காவு கொடுக்கப்படும் பஸ்தர் காடுகள்!

இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் மாவோயிஸ்டுகளை மார்ச் 31, 2026 தேதிக்குள் ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்டுவோம். அதன்பிறகு தண்டகாரண்யா பகுதியில் வாழும் பழங்குடியினரின் வாழ்வில் தேனாறும் பாலாறும் ஓடப்போவது உறுதி என மோடி, அமித்ஷா மற்றும் சத்தீஸ்கர் மாநில முதல்வர் விஷ்னு…

புல்டோசர் – முஸ்லீம் வெறுப்பு இந்துதேச வெறி பிரச்சாரத்திற்கான ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பலின் புதிய யுத்தி

அப்பாவி முஸ்லீம்களை பொய் வழக்குகளில் கைது செய்தோ அல்லது குற்றவாளிகளாக சந்தேகித்தாலோ அவர்களின் குடியிருப்புகள், கடைகள், வணிக வளாகங்கள் இதர சொத்துக்கள் புல்டோசர் கொண்டு தரைமட்டமாக்குவது மோடி இந்தியாவின் புதிய இயல்பாக (New Normal) மாறியுள்ளது. புல்டோசர்களை நாம் நகரங்களில் பரவலாக…

பீகார் தேர்தல் முடிவுகள்: கற்க வேண்டிய பாடம் என்ன?

குறிப்பு: இக்கட்டுரை பீகார் தேர்தல் முடிவு வெளிவந்தவுடன் செங்கனல் நவம்பர் – டிசம்பர் 2025 இதழுக்காக எழுதப்பட்டதாகும். தவிர்க முடியாத காரணத்தால் இதழ் வெளிவரவில்லை. மீண்டும் ஜனவரி – பிப்ரவரி 2026 இதழில் கொண்டுவரத் திட்டமிடப்பட்டது. புதிய செய்திகள் அதிகமாக இருந்ததால்…