உச்சிக்குடுமி மன்றம் நீதிபதி கௌரியின் நியமனம் – அம்பலமாகும் கொலீஜியத்தின் உண்மை முகம் – பாகம் 2 பிப்ரவரி 21, 2023 செங்கனல் இந்திய தலைமை நீதிபதி தலைமையில், உச்ச நீதிமன்ற கொலிஜியத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் மூத்த நீதிபதிகள் நான்கு பேரும் உள்ளனர். கொலீஜியமே உயர் நீதித்துறையின் நியமனங்கள் பதவி உயர்வுகள் மற்றும் நீதிபதிகள் இடமாற்றம் ஆகியவற்றை தீர்மானிக்கிறது. கொலீஜியம் அமைப்பு பற்றி…
உச்சிக்குடுமி மன்றம் நீதிபதி கௌரியின் நியமனம் – அம்பலமாகும் கொலீஜியத்தின் உண்மை முகம் பிப்ரவரி 20, 2023 செங்கனல் “இந்தியாவை பொறுத்த வரையில், இஸ்லாமிய குழுக்களை விட கிறிஸ்தவ குழுக்கள் ஆபத்தானவை என்று கூற விரும்புகிறேன். மதமாற்றம், குறிப்பாக லவ் ஜிஹாத் சூழலில் இவ்விரண்டு மதங்களும் சமமாக ஆபத்தானவை. "இஸ்லாமிய பயங்கரவாதம் பச்சை பயங்கரவாதம் என்றால், கிறிஸ்தவ பயங்கரவாதம் வெள்ளை பயங்கரவாதம்.…
காவி பாசிசம் மாடுகளே ஜாக்கிரதை! ஆர்எஸ்எஸ் காரன் வர்றான்! பிப்ரவரி 13, 2023 செங்கனல் குறிப்பு: சமூக வலைதளங்களில் எழுந்த கடும் எதிர்ப்பால், மத்திய அரசு உத்தரவிட்டதையடுத்து, பசு அரவணைப்பு தின அறிவிப்பை, இந்திய விலங்குகள் நல வாரியம் 10.02.2023 அன்று திரும்பப் பெற்றுள்ளது. காதலர் தினம் (பிப்ரவரி 14) வந்தாலே காவி-காளிகளுக்கு கை அரிக்க ஆரம்பித்துவிடும்.…
காவி பயங்கரவாதம் குஜராத் படுகொலை 2002 குஜராத் படுகொலையின் முதல் குற்றவாளியே மோடி தான்! பிப்ரவரி 2, 2023 செங்கனல் குஜராத் படுகொலை நடந்து ஏறத்தாழ இருபது ஆண்டுகள் கடந்து விட்டது. 2000க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லீம்கள் (பச்சிளம் குழந்தைகள் முதல் கர்ப்பிணிகள் வரை) மோடியின் மேற்பார்வையில் சங்க பரிவார இந்துமதவெறி பயங்கரவாதிகளால் கொடுரமாக கொலை செய்யப்பட்ட நிகழ்வு கிட்டத்தட்ட பொதுப் புத்தியிலிருந்து…
இந்தி திணிப்பு காவி கார்ப்பரேட் பாசிசம் இந்தி-சமஸ்கிருதத் திணிப்பை தகர்த்தெறிவோம்! – திருச்சி – கருத்தரங்கம் ஜனவரி 28, 2023 செங்கனல் இந்தி – சமஸ்கிருதத் திணிப்பை தகர்த்தெறிவோம்! இந்து-இந்தி-இந்தியா என்ற இந்துராஷ்டிரத்தை நிறுவத் துடிக்கும் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்! என்ற முழக்கத்தின் கீழ் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரம் ஆகிய தோழமை அமைப்புகள் கடந்த ஒரு மாத காலமாக தமிழகம்…
இந்தி திணிப்பு காவி கார்ப்பரேட் பாசிசம் சமஸ்கிருதத்தை விரட்டிய மெக்காலே கல்வி! ஜனவரி 25, 2023 செங்கனல் 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவை ஆண்டுவந்த ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியினர், தங்களது காலனியாதிக்கத் தேவைகளுக்குச் சேவை செய்கின்ற வேலையாட்களை உருவாக்குவதற்காக அன்றைக்கு இந்தியாவில் நிலவிவந்த கல்வி முறையை மாற்றியமைத்தனர். காலனியாதிக்கவாதிகள் தங்களது நலனுகாக இந்திய கல்விச் சூழலை மாற்றியமைத்த போது, அது…
இந்தி திணிப்பு காவி கார்ப்பரேட் பாசிசம் செத்த மொழியான சமஸ்கிருதத்தை ஊட்டி வளர்க்கும் மோடி அரசு! ஜனவரி 23, 2023 செங்கனல் “தமிழ் மொழிக்கு ஆதியும் அந்தமும் கிடையாது” இது கடந்த மே மாதம் மோடி சென்னை வந்த போது பேசியது. திருவள்ளுவருக்கு சிலை வைக்கிறேன்; தாய் மொழியில் பாடங்கள் இருக்க வேண்டும் போன்ற வாய்சவடால்களின் மூலம் தமிழ் மொழியின் மீது அக்கறை கொண்டவர்களைப்…
இந்தி திணிப்பு காவி கார்ப்பரேட் பாசிசம் உயர்நீதிமன்ற மொழியாக தமிழை ஏற்க மறுக்கும் உச்ச நீதிமன்றமும் அதன் பின்னால் ஒளிந்து கொள்ளும் ஒன்றிய அரசும் ஜனவரி 20, 2023 செங்கனல் சமஸ்கிருதம் தேவ பாஷை, அதிலிருந்து தோன்றிய இந்தி தேசிய பாஷை, ஆனால் தமிழ் உட்பட மற்ற இந்திய மொழிகள் அனைத்தும் சூத்திர, நீஷ பாஷைகள் என மொழியிலும் கூட ஏற்றத்தாழ்வு கற்பித்து ஒடுக்கியது பார்ப்பனியம். தமிழ் மொழியில் பேசினால் தீட்டாகிவிடும், மீண்டும்…
இந்தி திணிப்பு காவி கார்ப்பரேட் பாசிசம் சமஸ்கிருதத்தை ஆட்சிமொழியாக மாற்றிடவே இந்தித் திணிப்பு ஜனவரி 18, 2023 செங்கனல் தங்களது இந்துராஷ்டிரம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு காவி பாசிஸ்டுகள் ஒரு வரையறை வைத்திருக்கின்றனர். சாதி/வர்ணப் படிநிலையைக் கொண்ட சனாதனத்தை அடிப்படையாகக் கொண்ட ஆட்சிமுறை, வேதங்களின் அடிப்படையில் நீதி பரிபாலனை, புராணங்களையும் இதிகாசங்களையும் உண்மையெனக் கற்பிக்கும் கல்விமுறை. இவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய…
ஆளுநர் காவி கார்ப்பரேட் பாசிசம் மாநில உரிமைகள் பறிப்பு: காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்தாமல் தீர்வில்லை ஜனவரி 17, 2023 செங்கனல் ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பலின் தமிழக ஏஜெண்டான ஆர்.என். ரவி, தான் போகும் இடமெல்லாம் இந்துத்துவ அரசியலை முன்னிறுத்திப் பேசுவதும் அதற்கு எதிர்ப்புகள் வருவதும் நாம் அறிந்ததே. தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் நடந்து கொண்ட விதம் தமிழ்நாட்டையும் தாண்டி தேசிய ஊடகங்களிலும் விவாதப்…