ஸ்டெர்லைட் படுகொலை விசாரணை ஆணைய அறிக்கை – மக்கள் அதிகாரம் பத்திரிக்கைச் செய்தி

எய்தவரை விட்டு அம்பை நோகும் ஸ்டெர்லைட் படுகொலை விசாரணை ஆணைய அறிக்கை தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு “போலீசார் நடத்திய கொடூரமான செயல்”, “காக்கை – குருவிகளைப் போல மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்” எனக் கூறி அது குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம், நான்கு ஆண்டுகால விசாரணைக்குப் பிறகு, தனது…