Author: செங்கனல்

நரோடா காம் படுகொலை வழக்கு: மாயா கோட்னானி, பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட 67 ஆர்எஸ்எஸ்-பாஜக குண்டர்கள் விடுதலை!

2002 குஜராத் இனப்படுகொலையில் நரோடா காம் பகுதியில் பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல் 11 முஸ்லீம்களை படுகொலைச் செய்த வழக்கில், குற்றச்சாட்டப்பட்ட 67 பேரையும் நிரபராதிகள் என சிறப்பு SIT நீதிமன்ற நீதிபதி எஸ் கே பக்சி தீர்ப்பளித்துள்ளார். இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களில் பாஜக முன்னாள்…

சிலிகான் வேலி – சிக்னேச்சர் – கிரெடிட் சூயிஸ்
திவாலாகும் வங்கிகள் :
முட்டுச் சந்தில் முதலாளித்துவப் பொருளாதாரம்!
பாகம் 4

வங்கித்துறை நெருக்கடிக்குக் காரணம் : ஏகாதிபத்திய முதலாளித்துவக் கட்டமைப்பே! கொரோனா ஊரடங்கு, ரசியா உக்ரைன் போரின் விளைவாகவே விநியோக சங்கலி கடுமையாக பாதிக்கப்பட்டு (supply chain disruption), அதனால் பொருட்களின் வரத்து குறைந்து பணவீக்கம் ஏற்பட்டது; இதன் காரணமாகவே பெடரல் வங்கி…

சிலிகான் வேலி – சிக்னேச்சர் – கிரெடிட் சூயிஸ்
திவாலாகும் வங்கிகள் :
முட்டுச் சந்தில் முதலாளித்துவப் பொருளாதாரம்!
பாகம் 3

வங்கித்துறை நெருக்கடியின் விளைவுகள் வங்கிகள் என்பது ஏகாதிபத்திய பொருளாதாரத்தின் மிகமுக்கியமான ஒன்றாகும். பிற நிறுவனங்களுக்கு வங்கிகள் தந்துள்ள கடன்களைக் கட்ட முடியாமல் வங்கிகள் திவாலாவதும், வங்கிகள் திவாலாகும்பட்சத்தில் அவற்றில் முதலிட்டுள்ள கார்ப்பரேட்டுகள் திவாலாவதுமான இவை ஒன்றையொன்று பாதிக்கும் (domino effect) நிகழ்வுகளாகும்.…

சிலிகான் வேலி – சிக்னேச்சர் – கிரெடிட் சூயிஸ்
திவாலாகும் வங்கிகள் :
முட்டுச் சந்தில் முதலாளித்துவப் பொருளாதாரம்!
பாகம் 2

ஏன் வட்டிவீதம் உயரும்போது ஏற்கனவே வாங்கப்பட்ட பத்திரங்களின் விலை உயரத்தானே வேண்டும்? ஏன் குறைகிறது? ஏற்கனவே 1000 டாலருக்கு வாங்கப்பட்ட பத்திரமானது ஆண்டுக்கு 15 டாலர் வட்டி (1.5% yield) தருகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த வட்டி என்பது நிரந்தரமானது…

சிலிகான் வேலி – சிக்னேச்சர் – கிரெடிட் சூயிஸ்
திவாலாகும் வங்கிகள் :
முட்டுச் சந்தில் முதலாளித்துவப் பொருளாதாரம்!
பாகம் 1

கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா, ஐரோப்பாவில் அடுத்தடுத்து வங்கிகள் திவாலாகத் தொடங்கின. அமெரிக்காவின் 16-வது பெரிய வங்கியான சிலிகான் வேலி வங்கி மார்ச் 8 ஆம் தேதி திவாலாகியது. அதைத் தொடர்ந்து இரு நாட்களில் நியூயார்க்கின் சிக்னேச்சர் வங்கி திவாலாகியது. இது…

பசு மாட்டைக் கொன்று கலவரம் செய்ய சதி செய்த இந்துமகாசபா காலிகள்

இந்து முஸ்லீம் கலவரத்தைத் தூண்டி விடுவதற்கு காலம் காலமாக காவி பயங்கரவாதிகள் பின்பற்றி வரும் யுக்திகளில் ஒன்று பசுமாட்டை அவர்களே கொன்றுவிட்டு இஸ்லாமியர்கள்தான் கொன்றார்கள் எனப் பொய்ச் செய்தியைப் பரப்புவது. சமூக ஊடகங்களின் பயன்பாடு பெருகிவிட்ட இன்றைய சூழலில் இது போன்றதொரு…

நொச்சிகுப்பம் மீனவர் கடைகள் அகற்றம்
உழைக்கும் வர்க்கத்தை இழிவாக பார்க்கும் ஆளும்வர்க்க திமிர்

சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை மீன் கடைகள் ஆக்கிரமித்து உள்ளதாகவும், ஐஸ் பெட்டிகள், மீன் வாங்குவோரின் வாகனங்கள் சாலை ஓரம் நிறுத்தப்படுவதாகவும் கூறி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) டி.ராஜா, சீரான போக்குவரத்திற்கு ஏற்பாடு…

இளம் பிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சை விதைக்கும் காவி பாசிஸ்டுகள்.

காவி பாசிசம் மக்கள் மனதில் மதரீதியிலான பிரிவினையைத் தூண்டி விட்டு, அதன் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள தொடர்ந்து வேலை செய்து வருகிறது. சிறுவர்கள் பார்க்கும் கார்டூன் தொடர்களில் கூட அவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான பிரச்சாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். சமூக…

உனக்கு சொந்தமா இல்லை எனக்கு சொந்தமா இந்த நிலம்
மக்கள் அதிகாரம் பாடல்

திருச்சியின் தரைக்கடை வியாபாரிகளை சாராதாஸ், ஜோஸ் ஆலுக்காஸ், கல்யாண் போன்ற பெரிய பெரிய முதலாளிகளுக்காக அடித்து விரட்டுகிறது திருச்சி மாநகராட்சியும், போலிசும். அவர்களை போக்குவரத்திற்கு இடையூறானவர்கள் என்று புளுகுகிறது. ஆனால் உண்மை என்ன..? இந்நிலையை அம்பலப்படுத்துகிறது மக்கள் அதிகாரத்தின் இந்த பாடல்.…

தொழிலாளர் விரோதச் சட்டங்களை இடியாய் இறக்கும்
காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க மே தினத்தில் சூளுரைப்போம்!

மே 1 உலகத் தொழிலாளர் தினம் பேரணி – ஆர்ப்பாட்டம் – ஓசூர் அன்பார்ந்த தொழிலாளர்களே! உலக முதலாளித்துவ-ஏகாதிபத்தியக் கட்டமைப்பில் 1970களில் ஏற்பட்ட தேக்க-வீக்க நெருக்கடியிலிருந்து மீளுவதற்காக தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்னும் மறுகாலனியாக்கக் கொள்கைகள் கொண்டு வரப்பட்டன. அந்த மறுகாலனியாக்கக் கொள்கைகளும் இன்று…