திருவாளர் மருதையன் பாசிச எதிர்ப்புப் போராட்டத்தை ஆளும் வர்க்க வரம்புகளுக்குள் முடக்குகுவது எப்படி?

23.08.2025 அன்று செங்கனல் தளத்தில் ஆங்கிலத்தில் வெளியான கட்டுரையை சிற்சில மாற்றங்களுடன் தமிழில் வெளியிடுகிறோம். ****** குறிப்பு: ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பாசிசக் கும்பல் நாடு முழுவதும் முன்னேறித் தாக்கிவரும் நிலைமையானது, அநேகமாக அனைத்து மா-லெ குழுக்கள் மத்தியிலும் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தேர்தல் பங்கேற்பு, புறக்கணிப்பு பிரச்சனை குறித்து மிகப்பெரிய குழப்பத்தை …










