பாசிச ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. மோடி அரசின்
அடுத்த ‘அஜெண்டா’ பொது சிவில் சட்டம்!

பாசிச ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க மோடி அரசின் ‘அஜெண்டா’க்களில் ஒன்றான பொதுசிவில் சட்டத்தைக் கொண்டுவருவது குறித்து 30 நாட்களுக்குள் கருத்துத் தெரிவிக்குமாறு கடந்த ஜூன் 14 அன்று ஒரு அறிக்கையை 22-வது சட்ட ஆணையம் வெளியிட்டுள்ளது. கடந்த 2018-இல் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பி.என்.சவுகான் தலைமையில் 21-வது சட்ட ஆணையம் பொது…