செங்கனல்

செங்கனல்

டங்கி பாதை பயணமும் – காவிகளின் ‘விஸ்வகுரு’ பஜனையும்

மோடி தலைமையிலான பாஜகவின் ஆட்சி குறித்தும், மோடி ஆட்சித் தலைமை ஏற்ற பிறகு உலக அரங்கில் இந்தியாவிற்கு கிடைத்துள்ள பெருமை குறித்தும் காவிகள் உருவாக்கி வரும் பிம்பம் மிகப் பெரியது. இணையவெளியில் காவிகள் நடத்தும் கதா காலட்சேபங்களில் அமெரிக்க அதிபர் பிடனும், ரஷ்ய அதிபர் புடினும் மோடியின் ஆலோசனையைக் கேட்டே இயங்குகின்றனர். உலக அரசியலே மோடியின் …

பெரியார் பல்கலைக் கழக ஊழல் துணை வேந்தரைப் பாதுகாக்க துடிக்கும் காவிக் கும்பல்

 

 

பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் கடந்த செவ்வாய் கிழமை அன்று கருப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு மறுநாள் சேலம் மாவட்ட நீதிமன்றத்தால் ஏழு நாள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். போலீஸ் அவருடைய வீடு, அலுவலம் உள்ளிட்ட பல இடங்களில் சோதனையும் நடத்தியுள்ளது. பெரியார் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் (பியூஇயு) சட்ட ஆலோசகர் ஐ.இளங்கோவன் அளித்த …

நாடாளுமன்றத்தில் வண்ணகுப்பி புகைவீச்சு: மக்கள் எழுச்சி மட்டுமே பாசிசத்தை வீழ்த்தும்!

நாடாளுமன்றம் இல்லையில்லை ‘காவி – கார்ப்பரேட்டுகளின் மன்றத்தில்’ ஜனநாயகம் இல்லை; ஜனநாயகம் இல்லை; என்று ஒவ்வொரு கூட்டத் தொடர்களிலும் காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட இதர எதிர்க் கட்சிகள் அனைத்தும் புலம்பிக் கொண்டிருப்பதை கேட்டு, கேட்டு காது புளித்துப் போனதை எவராலும் மறுக்க முடியாது.

அதே வேளையில், புலம்பிக் கொண்டு இராமல் ஏகாதிபத்திய எதிர்ப்புப் …

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம்
பாசிசத்தின் தாக்குதலைக் கண்டு புலம்பும் எதிர்க்கட்சிகள்.

 

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இதுவரை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 146 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 522 உறுப்பினர்களைக் கொண்ட மக்களைவையில் இருந்து நூறு எம்.பி.க்களும், 238 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் இருந்து 46 எம்.பி.க்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு இளைஞர்கள் நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்து போராட்டம் நடத்திய விவகாரத்தில் பாதுகாப்பு …

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் : பாசிச கருத்துக்களுக்கு மக்கள் மத்தியில் பெருகிவரும் ஆதரவு!

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில், தெலுங்கானா தவிர பிற நான்கு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சியிலிருந்த சட்டீஸ்கர், இராஜஸ்தான் மாநிலங்களை பாஜகவிடம். பறிகொடுத்துள்ளது மத்தியபிரதேசத்தில் பாஜக தன் ஆட்சியை மீண்டும் தக்க வைத்து கொண்டுள்ளது.

பாசிசம், ஏறித்தாக்கும் இன்றைய வேளையில், தேர்தலின் மூலமே பாசிச பாஜக …

போர் குற்றவாளி – அமெரிக்க அதிகாரி ஹென்றி கிஸிஞ்சரின் மரணம் உலக உழைக்கும் மக்களுக்கு மகிழ்ச்சியே..!

    அமெரிக்க அணு – ஆயுத வெளியுறவுக் கொள்கை அதிகாரியும் ஆளும் வர்க்கத்தின் அடிவருடியான ஹென்றி கிஸிஞ்சரின் மரணம், உலகம் முழுவதும் தனது மேலாதிக்கத்தை நிறுவிவரும் அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கும் அதன் அடியாளான அதிபர்களுக்கும் ஒரு இழப்பே என்றால் அவற்றை மறுப்பதற்கில்லை. அதே வேளையில், அமெரிக்க போர் வெறியால் உயிரை, உடல் உறுப்புகளை, வாழ்வுரிமையை இழந்து அகதிகளாக அன்றாடம் அவதிப்படும்…

நாட்டு மக்களுக்கே பாதுகாப்பில்லை நாடாளுமன்றத்திற்கு என்ன கேடு !
தோழர் கோபிநாத் உரை

4 பேர் எழுப்பிய நாட்டின் பிரச்சனைகளைப் பேச வக்கில்லாத எதிர்க்கட்சிகள் நாட்டு மக்களுக்கே பாதுகாப்பில்லை.. நாடாளுமன்றத்திற்கு பாதுகாப்பில்லை என்றால் என்ன கேடு !   உரை : தோழர் கோபிநாத் மக்கள் அதிகாரம் மாநில இணை செயலாளர்.    …

சென்னையில் தொடரும் மழை வெள்ளம்: இயற்கையின் பேரிடரா? தனியார்மயம் உருவாக்கிய அழிவா?

மிக்ஜாம் புயலுக்கு மீண்டும் எழுதல் மற்றும் உறுதி என்பதை உணர்த்தும் வகையில் மியான்மர் நாடு அதற்கு பெயரிட்டது. ஆனால் சென்னையில் வசிக்கும் மக்கள் இப்புயலின் தாக்கத்தால் நிலைகுலைந்துப் போயுள்ளனர். செயற்கையாகவும், அராஜகமாகவும் உருவாக்கப்படும் நகர வளர்ச்சி எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இயற்கை, அவ்வப்போது இந்திய நகரத்தில் வசிக்கும் மக்களுக்கு உணர்த்தி கொண்டே இருக்கிறது.

 …

பல ஆண்டுகளாக நடந்துவரும் மோதல்களால்
இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட
ஜம்மு-காஷ்மீர் பின்தங்கிய நிலையில் உள்ளதா?
[ஜம்மு-காஷ்மீரின்] சமூக-பொருளாதாரம் பற்றிய
அரசாங்கத்தின் புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?

ஒன்றிய மோடி அரசு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தைப் பறித்து அதை இரு யூனியன் பிரதேசங்களாக உடைத்தது செல்லும் என்று ஆகஸ்டு 11 2023 அன்று உச்ச(மனு)நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

காஷ்மீரின் 370-வது சிறப்புப் பிரிவின் காரணமாக அங்கு யாரும் நிலம் வாங்க முடியவில்லை; அதனால் அம்மாநிலத்தின் வளர்ச்சியே குன்றிவிட்டது. தொழில்வாய்ப்புகள் பறிபோய்விட்டன; – …