கட்டாய அலுவல் மொழி – பாட்டாளிவர்க்கத்தின் நிலைப்பாடு என்ன?

இந்தியாவின் அலுவல் மொழியாக இன்றைக்கு இந்தியும் ஆங்கிலமும் இருக்கின்றன. 1950-ம் ஆண்டில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட போது இந்தியாவின் அலுவல் மொழி குறித்த விவாதம் அரசியலமைப்பு நிர்ணய சபையில் நடந்தது. அதில் இந்தி அலுவலக மொழியாக பயன்படுத்தப்பட வேண்டும் என முன்மொழியப்பட்டது. அன்றைக்கே இது அரசியல் நிர்ணய சபையில் பெரும் புயலைக் கிளப்பியது. இந்தி …