செங்கனல்

செங்கனல்

பாசிச ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. மோடி அரசின்
அடுத்த ‘அஜெண்டா’ பொது சிவில் சட்டம்!

    பாசிச ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க மோடி அரசின் ‘அஜெண்டா’க்களில் ஒன்றான பொதுசிவில் சட்டத்தைக் கொண்டுவருவது குறித்து 30 நாட்களுக்குள் கருத்துத் தெரிவிக்குமாறு கடந்த ஜூன் 14 அன்று ஒரு அறிக்கையை 22-வது சட்ட ஆணையம் வெளியிட்டுள்ளது. கடந்த 2018-இல் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பி.என்.சவுகான் தலைமையில் 21-வது சட்ட ஆணையம் பொது…

இந்திய விவசாயத்தில் முதலாளித்துவ உற்பத்திமுறை பற்றிய குறிப்புகள்

இந்தியப் புரட்சிக்கான மக்கள்திரள் வழியை வடிவமைத்தவர்களில் ஒருவரும், மா.அ.க. இ.பொ.க. (மா-லெ)ன் நிறுவனத் தலைவர்களில் ஒருவருமான, நக்சல்பாரித் தோழர் அன்பழகனின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி (ஜூன் 28, 2023), “இந்திய விவசாயத்தில் முதலாளித்துவ உற்பத்தி முறை பற்றிய குறிப்புகள்” என்ற நூலை மா.அ.க. இ.பொ.க.(மா-லெ)ன் தலைமைக் கமிட்டி வெளியிடுகிறது.      முன்னுரையிலிருந்து சில …

எதிர்க்கட்சிகளின் பாட்னா கூட்டம் :
ஆரம்பமானது தொகுதிப் பங்கீட்டுக்கான பேரம்.

2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவருகிற சூழலில், பாஜகவிற்கு எதிரானதொரு தேர்தல் கூட்டணியை உருவாக்கும் முயற்சியாக, பல்வேறு கட்சித் தலைவர்கள் ஒன்றாக கூடிப் பேசியிருக்கிறார்கள். பீகார் தலைநகர் பாட்னாவில், அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் இல்லத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 23) இந்தக் கூட்டம் நடைபெற்றது.

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா …

ஆர்.எஸ்.எஸ்.-ன் ‘தேச’துரோக பார்ப்பன – பாசிச பாரம்பரியம் பாகம் – 1

1993ம் ஆண்டு மே மாதம் புதிய ஜனநாயகம் இதழில் வெளியான தொடர் கட்டுரைகளை இங்கே மீள் பிரசுரம் செய்கிறோம்.  ************ அடுத்து அரசு அமைக்கத் தயாராகக் காத்திருக்கும் கட்சியாகவே பாரதீய ஜனதா நடந்து கொள்கிறது. நாட்டின் அடுத்த பிரதமர் அத்வானிதான் என்கிற தோரணையில் அந்தக் கட்சியும் அதன் பரிவாரங்களும் மட்டுமல்ல பிரபல “தேசிய” பத்திரிகைகளும் ஆளும்…

தோழர் அன்பழகனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல்

    அன்பார்ந்த தோழர்களே! உழைக்கும் மக்களே! இந்திய கம்யூனிச இயக்கத்தைப் பீடித்திருந்த வலது சந்தர்ப்பவாதத்தை திரைகிழித்து, வசந்தத்தின் இடிமுழக்கமென எழுந்தது, நக்சல்பாரி உழவர் பேரெழுச்சி. அதைத் தொடர்ந்து 1969-இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் (இ.பொ.க. மா-லெ) தோற்றுவிக்கப்பட்டது. எனினும் அது இடது சாகசவாதத்தால் சிதறுண்டு போனது. இத்தகைய இடது, வலது சந்தர்ப்பவாதங்களுக்கெதிராக ஆக்கப்பூர்வமான…

ரூட்ஸ் தமிழ் – யூடியூப் சேனல் முடக்கம்
மக்கள் அதிகாரம் கண்டனம்

அச்சுறுத்தி “ஒருவழிக்கு கொண்டுவர” துடிக்கிறது பாசிச கும்பல்!
அஞ்சாமல் எதிர்த்து நிற்போம்!
பாசிச எதிர்ப்பு ஊடகவியலாளர் முன்னணியைக் கட்டியமைப்போம்!

மக்கள் அதிகாரம்
பத்திரிக்கைச் செய்தி


அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயக சக்திகளே! ஊடகவியலாளர்களே!

ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. கும்பலையும், அவர்களின் தமிழக ஏஜெண்டுகளான நாம் தமிழர், சவுக்கு சங்கர் போன்றவர்களின் பல்வேறு பொய்கள், சதிகள், நடவடிக்கைகள், திட்டங்களை …

செந்தில் பாலாஜி கைது – எதிர்க்கட்சிகளை “வழிக்கு” கொண்டுவரும் பாசிச தாக்குதல்

    வருமான வரித்துறையையும் அமலாக்கத்துறையையும் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை “வழிக்கு” கொண்டுவரும் தாக்குதலை மோடி அரசு தமிழ்நாட்டில் மீண்டும் அரங்கேற்றியுள்ளது. தமிழகத்தின் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரான செந்தில் பாலாஜி தற்போது அமலாக்கத்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் முதல் செந்தில் பாலாஜிக்குச் சொந்தமான இடங்களில் அடுத்தடுத்து சோதனை நடைபெற்று வந்த சூழலில்…

மாநில கல்விக் கொள்கையும் தமிழக கல்விச் சூழலும்

    பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஓரிரு வாரங்களில் திறக்கப் போகின்றன. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை நல்ல பள்ளியிலும் கல்லூரியிலும் சேர்ப்பதற்கு ஆளாய் பறக்கின்றனர். பணம் இல்லாமல் நல்ல கல்வி இல்லை என்பது யதார்த்தமாகியுள்ள நிலையில் கல்வி கட்டணங்களுக்காகவும் நன்கொடைகளுக்காகவும் லட்சங்களை திரட்டவேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக கோவை பகுதியில் மட்டும் நாள்…

மூடு டாஸ்மாக்கை! சாராயக்கடையை மூடு!
சாராய ஆலையை இழுத்து மூடு

    மூடு டாஸ்மாக்கை! சாராயக்கடையை மூடு! சாராய ஆலையை இழுத்து மூடு! என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக, 5.6.2023 மாலை 5 மணிக்கு திருச்சி ராமகிருஷ்ண மேம்பாலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. தோழர் சுந்தரராசு மாவட்ட தலைவர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருச்சி, அவர்கள்…