மோடி தோற்றால் பதவி விலகுவாரா?
ஜூன் 4 காத்திருக்கும் பேராபத்து?
விளக்கும் தோழர் முத்துக்குமார்.

…
…
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், மோடி அரசைத் தொடர்ந்து விமர்சித்து வரும் முக்கியமான முதலாளித்துவ அறிவுஜீவியுமான பரகலா பிரபாகர் கடந்த மே 9 ஆம் தேதி தி வயர் இணையதளத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். “தேர்தலில் பாசிசத்தை வீழ்த்திவிடலாம்” அல்லது “ஜூன் 4-க்குப் பிறகு மோடி தோற்றால் மூச்சுவிடவாவது அவகாசம்” …
…
18 ஆண்டுகளுக்கு முன் அதாவது, கடந்த 2006 -ஆம் ஆண்டு தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில், அன்றைய இந்திய ஒன்றிய பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் ‘பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கு புத்துயிர் அளிக்க வேண்டும்,’ புதிய திட்டங்கள் கொண்டு வருவதன் மூலம் சிறுபான்மையினர், குறிப்பாக இசுலாமியர்கள் தங்களை …
ஆண்டுதோறும் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை “தலித் வரலாற்று மாதம்” என்ற பெயரில் நீலம் அமைப்பு ‘கொண்டாடி’ வருகிறது. அவ்வாறு கடந்த ஏப்ரல் மாதத்தில் நீலம் அமைப்பின் “வேர்ச்சொல் இலக்கிய விழா”வில் கம்யூனிஸ்டுகள், முற்போக்காளர்கள் எல்லாரும் சாதிவெறியர்கள் என்ற தொணியில் ஷாலின் மரியா லாரன்ஸ் பேசியதும் அதைத் தொடர்ந்து அதற்கு பதிலாக ஆதவண் தீட்சன்யா…
இன்று, பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான சித்தாந்தத்தை வடித்துக் கொடுத்த மாமேதை, காரல் மார்க்ஸ் அவர்களின் 206வது பிறந்த தினம். இன்றைக்கு மார்க்ஸைப் பற்றி அறிந்த தொழிலாளர்களுக்குக் கூட அவர் ஒரு தத்துவஞானியாக, படிப்பாளியாக, பொருளாதார அறிஞராக மட்டுமே அறியப்பட்டுள்ளார். மார்க்ஸ், பாட்டாளி வர்க்க விடுதலைக்கான புரட்சிகர விஞ்ஞானத்தினை, வெறுமனே லண்டன் நூலகத்தில் அமர்ந்து …
நவீன தாராளவாதம் முன்வைக்கும் பொருளாதார கொள்கையில் மிக முக்கியமானது தனியார்மயமாக்கம். ஏகபோக நிறுனவங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தனியார் முதலாளிகளின் கைகளில் கொடுக்கப்பட வேண்டும் என்று நவீன தாராளவாத கொள்கையின் ஆதரவாளர்கள் இன்றுவரை கூறிவருகின்றனர். இந்தியாவில் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற எல்.ஐ.சி., ரயில்வே., பி.எஸ்.என்.எல். போன்ற ஏகபோக பொதுத்துறை நிறுவனங்களை தனியார் கைகளில் …
ஓசூரில் மே தின பேரணி! ஆர்ப்பாட்டம்! மே1 -2024 உலகத் தொழிலாளர் தினத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக ஓசூரில் மாலை 3.00 மணியளவில், சார் ஆட்சியர் அலுவலகம் அருகில், தோழர் ரவிச்சந்திரன் மாவட்ட செயலாளர், அவர்கள் தலைமையில் எழுச்சியோடு பேரணி தொடங்கியது. 4.00 மணியளவில் ராம் நகர் அருகே பேரணி நிறைவுற்று, ஆர்ப்பாட்டம்…
காவி கார்ப்பரேட் பாசிசம் நமது நாட்டைச் சூழ்ந்து கொண்டு மக்களின் மீது பாசிச சர்வாதிகார ஆட்சியைச் செலுத்துவதற்கான தயாரிப்புகளைச் செய்து வருகிறது. காவி கார்ப்பரேட் பாசிசம் சிறுபான்மையினருக்கு எதிரானது என்று மட்டும் பார்ப்பது தவறு. ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, புதிய கல்விக் கொள்கை, புதிய விவசாய சட்டங்கள், தொழிலாளர் நலச் சட்டங்களை ஒழிப்பது, கல்வி, சுகாதாரம் என…
எமதருமை உழைக்கும் பாட்டாளி வர்க்கமே! மக்கள் சமூகமானது, சுரண்டுவோர் – சுரண்டப்படுவோர் என பிளவுபட்டதன் விளைவு, சுரண்டுவோரின் சொத்துக்கள் (மூலதனம்) பெருத்துக் கொழிப்பதும் சுரண்டப்படுவோர் வறுமையிலும் பட்டினியிலும் பெருகி வருவதும் நடந்தேறுகிறது. இவற்றை சமன்படுத்தும் முயற்சியாக, ஆட்சியாளர்கள் உறுதியேற்பதும் இயலாமல் போவதும் வழக்கமாகிவிட்டது. இதனால், பெரும்பான்மை உழைக்கும் பாட்டாளி வர்க்கத்திற்கு, உழைப்புக்கேற்ற கூலிக் கிடைக்காமல், சொற்பக்…