மேல்மா சிப்காட் எதிர்ப்பு போராட்டம்
கார்ப்பரேட் சேவையில் திமுக அரசு !
தோழர் ராஜா பேச்சு

…
…
பல்துறைசார் பல்கலைக்கழகங்களை அமைக்க வேண்டும் என்பது தேசிய கல்விக்கொள்கையின் பரிந்துரைகளில் ஒன்று. அதாவது, ஒரு கல்லூரிக்குள் பொறியியல்-தொழில்நுட்ப படிப்புகள். அறிவியல் படிப்புகள், கலை-அறிவியல் படிப்புகள், வணிகம்-மேலாண்மை படிப்புகள். திறன் சார்ந்த படிப்புகள், மருத்துவப்படிகள் ஆகியவற்றை உள்ளடக்கியவை. தமிழ்நாட்டிலுள்ள பல அரசு உதவி பெறும் தன்னாட்சி கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழங்களாக மாறுவதற்கு முயற்ச்சித்து வருகின்றன. இதன் மூலம்…
மேற்கு வங்கம் மால்டா மாவட்டத்தில் 25 வயதான மாமோனி ராய் என்ற இளம்பெண், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட மருத்துவ அவசர ஊர்தி (ஆம்புலன்ஸ்) நாடுகிறார். குடும்பத்தினர் எவ்வளவு போராடியும் அவரது கிராமத்தின் மோசமான சாலை கட்டமைப்பை காரணம் காட்டி எந்த ஒரு அவசர ஊதியும் வர மறுத்துவிட்டது. வேறுவழியின்றி உறவினர்கள் அவரை மரக்…
பருவமழை தொடங்கிவிட்டாலே, இந்திய நகர்ப்புற மக்களின் வாழ்க்கை அல்லோலப்படுகிறது. தில்லி, மும்பை, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, அகமதாபாத் என இந்தியாவின் பெரு நகரங்கள் சிறு மழைக்கு கூட தாக்குப் பிடிக்க முடியாமல் திணறி வருவதோடு எல்லா வகையிலும் சீரழிந்து வருகின்றன. சிறுமழைக்குக் கூட நகர சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இயற்கை அமைப்பில் உள்ள பல …
…
“மக்கள் அதிகாரம்” அமைப்பை தேர்தல் அரசியலுக்குக் கேடாக பயன்படுத்தும் கலைப்புவாத மருதையன், கோவன், காளியப்பன் கும்பலின் சதியை தோலுரிப்போம்! மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி 20.11.2023. உழைக்கும் மக்களே! ஜனநாயக சக்திகளே! போலிகள் எச்சரிக்கை! எமது அமைப்பான மக்கள் அதிகாரம் மற்றும் எமது தோழமை அமைப்புகளான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் கலை இலக்கிய…
மின்சார சட்டத்திருத்தம் 2022 என்பது வெறுமனே தனியார்மய நடவடிக்கை என்ற அளவிலேயே பெரும்பாலும் எதிர்க்கப்படுகிறது. ஆனால் அது நாட்டையே ஏகாதிபத்தியங்களிடம் அடிமையாக்கும் மறுகாலனியாக்க நடவடிக்கை என்று “மின்துறை கார்ப்பரேட்டுக்கு! கட்டண உயர்வு மக்களுக்கு! மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்” என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கத்தைக் கொண்டு …
வங்கதேசத்தில் ஆயிரக்கணக்கான ஆடை உற்பத்தி தொழிலாளர்கள் கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக ஊதிய உயர்வுக்காகப் போராடி வருகிறார்கள். மாதாந்திர குறைந்தபட்ச ஊதியமாக உள்ள 8,000 டகா-வை ($70) (இந்திய மதிப்பில் சுமார் 5800 ரூபாயை) 23,000 டகா-வாக ($209) (சுமார் 17,300 ரூபாயாக) உயர்த்தப் போராடி வருகிறார்கள். வங்கதேசத்தின் 3500 ஆடை தொழிற்சாலைகள்…
இந்திய நகரங்களில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டிற்கு விவசாயிகள் தான் காரணம் என ஆளும் வர்க்கமும், அதன் ஊடகங்களும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகின்றன. அக்டோபர், நவம்பர் மாதங்களில் பஞ்சாப், ஹரியானா மாநிலத்தின் விவசாயிகள், அறுவடைக்கு பின்பு வயல்களில் வைக்கோல்களை எரிப்பதனால் தான் தில்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.…
தன்னை முன்றாவது முறையாக தேர்ந்தெடுத்தால் இந்தியாவை உலகின் மூன்றாவது பொருளாதாரமாக உயர்த்திக் காட்டுவேன் என்றார் ‘உத்தமர்’ பிரதமர் மோடி. இது அமைச்சர்கள் தொழிலதிபர்கள், பத்திரிக்கை முதலாளிகள், சிஇஒ கள் மத்தியில் கடந்த ஜூலையில் நடைபெற்ற பாரத்மண்டபம் திறப்பு விழாவில் மோடி பேசியது. இக்கும்பல், மோடியின் ஆட்சிகாலத்தில் இதற்கு முன்பு இருந்ததை விட இந்தியா வளர்ச்சியடைந்துள்ளது என்று …