செங்கனல்

செங்கனல்

சனாதனமும் மதவெறியும் மட்டுமே பாசிசமா?
தோழர். முத்துக்குமார் உரை

முதலாளிகளின் நேரடி சர்வாதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காக கொண்டு வரப்படுவது தான் பாசிசம் என்பதையும் பாசிசத்தை மதவெறியோடு சுருக்கிப் பார்ப்பதன் ஆபத்து குறித்தும் எச்சரிக்கிறார் புரட்சிகர மக்கள் அதிகாரம்  அமைப்பின் மாநில செயலாளர் தோழர் முத்துக்குமார்.                 பாருங்கள்!!              …

வளர்ச்சி என்பது கார்ப்பரேட்டுகளுக்கா? மக்களுக்கா?

  “வளர்ச்சிக்கு நக்சல்கள் மிகப் பெரிய தடையாக உள்ளனர்.” என்ற, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு, ஆதரவளிக்கும் வகையில் தினமணி நாளேடு, வாசகர் அரங்கம் என்கிற தலைப்பில் கருத்துகளை வெளியிட்டுள்ளது. தினமணி உட்பட, நக்சல்பாரிகள் மீதான கருத்துக்களை உதிர்த்துள்ள வாசகர்கள் அனைவரும் ‘ஷா’ அள்ளி வீசிய அவதூறை, எவ்வித பரிசீலனைக்கும் உட்படுத்தாமல், அவரவர் வார்த்தைகளில்,…

தொடரும் ரயில் விபத்துக்கள் – தற்செயலா? சதியா? மறுகாலனியாக்க நடவடிக்கைகளின் விளைவா?

சென்னைக்கு அருகில் கவரப்பேட்டை எனும் இடத்தில் கடந்த அக்டோபர் 11ம் தேதியன்று நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது, பீகாரில் இருந்து மைசூரை நோக்கி சென்று கொண்டிருந்த பாகமதி எக்ஸ்பிரஸ் அதிவேக ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாகமதி எக்ஸ்பிரஸ் ரயிலின் 13 பெட்டிகள் தடம் புரண்டதுடன், அவற்றில் பயணம் செய்த 19 பயணிகள் …

மாணவர்கள் சமூக விரோதிகள் அல்ல! எதிர்காலத்தை வடிவமைக்கும் வல்லவர்கள்!

    மாநில கல்லூரி மாணவர்கள், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் தாக்கப்பட்டதில், மாநில கல்லூரி மாணவரான சுந்தர் என்பவர் உயிரிழந்துள்ளார். இவருடைய இறுதி ஊர்வலத்தில் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர். அதே வேளையில் சுந்தர் உயிரிழப்புக்கு காரணமான பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்விரு கல்லூரிகளின் மாணவர்களுக்கு இடையிலான…

திராவிட மாடல் அரசல்ல இது சாம்சங் மாடல் அரசு
தோழர் தேவா உரை

குஜராத் மாடல் அரசில், கார்ப்பரேட் நலனுக்காக, நரேந்திர மோடி, தொழிலாளர்களது உரிமைகளைப் பிடுங்கி அவர்களது போராட்டத்தை கலைத்தால் அதனை பாசிசம் என்று கூறுகிறோம். ஆனால் அதையே திராவிட மாடல் என்ற பெயரில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செய்தால் அதனை எப்படி ஆதரிக்க முடியும். பன்னாட்டு முதலாளிகளுக்காக தொழிலாளர் நலனை அடகு வைக்கும் இது போன்ற…

ஆரிய – பார்ப்பனப் பண்பாட்டை திணிக்கும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்துவோம் !

    காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் கூற்றுப்படி, தீவிரவாத கட்சி, தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சிறுநீர் கழிக்கும் கட்சி, பழங்குடி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் கட்சியான ஆர்எஸ்எஸ், விஜயதசமி அன்று நாக்பூரில் நடத்திய பேரணியில் அதன் தலைவர் மோகன் பகவத் இந்தியாவை பாதுகாக்க இந்துக்களாக அணி திரள வேண்டும் என்று அப்பட்டமான…

ஏறித்தாக்கிவரும் காவி-கார்ப்பரேட் பாசிசம்!
கிளர்ந்தெழு போராடு!
பிரச்சார வெளியீடு

  அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ”ஏறித்தாக்கிவரும் காவி-கார்ப்பரேட் பாசிசம்! கிளர்ந்தெழு போராடு!” என்ற தலைப்பில் அக்டோபர், நவம்பர் இரண்டு மாதங்கள் தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கத்தையும் அதன் இறுதியில் டிசம்பர் 1 ஆம் தேதி தருமபுரியில் பொதுக்கூட்டத்தையும் நடத்தவுள்ளோம். இதன் ஒரு பகுதியாக ஒரு சிறு வெளியீட்டையும் கொண்டு வந்துள்ளோம். வாங்கிப் படித்து …

பேராசிரியர் சாய்பாபா மரணம்
பாசிச மோடி அரசு நிகழ்த்திய படுகொலையே!

பத்திரிகை செய்தி


புரட்சிகர மக்கள் அதிகாரம்
13-10-2024
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

மக்களுக்காக வாழ்ந்து மடிவது இமயமலையை விட கணமானது. ஆம்பேராசிரியர் சாய்பாபா உடல்நிலை பிரச்சனையால் 12.10.2024 அன்று காலமானார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. உண்மையில், கொல்லப்பட்டார் என்று கூறுவதுதான் பொருத்தமானதாகும். 

22 வகையான அரிய கனிம வளங்களை காட்டு

சாம்சங் தொழிலாளர் போராட்டம் : திமுகவின் பாசிச எதிர்ப்பு யோக்கியதை | தோழர் கோபிநாத் உரை

சாம்சங் தொழிலாளர்களுடைய தொழிற்சங்கத்தை நிர்வாகம் அங்கீகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 25 நாட்களுக்கு மேலாக நடந்து வரும் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தை பேச்சுவார்த்தை என்ற பெயரில் கொல்லைப்புற வாயிலாக சாம்சங் நிர்வாகத்திற்கு ஆதரவாக பஞ்சாயத்து செய்து நீர்த்துப்போகச் செய்ய நினைக்கிறது திமுக-திராவிட மாடல் அரசு. பாசிச எதிர்ப்பு என்று பம்மாத்து காட்டிவரும்…

இமயமலையை காப்பாற்று! லடாக்கை காப்பாற்று! கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராக லடாக் மக்களின் போராட்டம்!

மோடியின் ஆட்சியின் கீழ்,  இந்திய நிலப்பகுதியின் ஒரு இன்ச் நிலத்தை கூட யாராலும் ஆக்கிரமிக்க முடியாது என அமித்ஷாவும், இராஜ்நாத்சிங்கும்  தேசியவெறியூட்டி வருகிறார்கள். ஆனால் கார்ப்பரேட்டுகளிடமிருந்து பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பரந்து விரிந்திருக்கும் இமயமலையை காப்பாற்றுங்கள்! லடாக்கை காப்பாற்றுங்கள்! என லடாக்கின் லே நகரத்திலிருந்து தில்லி நோக்கி சமூக செயற்பாட்டாளர்  சோனம் வாங்சுங் தலைமையில் நடைபயணம் …