கூட்டணி பேரம் பேசவே வன்னியர் சாதி
இளைஞர்கள் மாநாடு

சாதிவாரிக் கணக்கெடுப்பு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, வன்னிய சாதி இளைஞர்கள் மாநாடு, கடந்த ஞாயிறு அன்று மாமல்லபுரம் அருகில் திருவிடந்தையில் நடைபெற்றது. இம்மாநாட்டை, அப்பா ராமதாசும், பிள்ளை அன்புமணியும் கூட்டாகத் தலைமையேற்று குடும்பம் மற்றும் சாதி சனங்களோடு நடத்தி முடித்துள்ளனர்.
மாநாடு முடிந்த பிறகு அங்கு குவிந்த குப்பைகளை அகற்றும் பணியில் அன்புமணி ராமதாஸ் தனது நிர்வாகிகளுடன் …