செங்கனல்

செங்கனல்

இனி இங்கு பட்டொளி வீசாது – கவிதை

    நாளை நாடே சுதந்திர தினம் கொண்டாடும் கொடிகள் ஏற்றப்படும் முடிச்சுகள் அவிழ்க்கப்படும் அண்ணார்ந்துப் பார்ப்பீர்கள் மலர்கள் கொட்டாது உங்கள் முகங்களில் மலங்கள் கொட்டும் பட்டொளி வீசிப் பறக்கும் உங்கள் போலிச் சுதந்திர தினக் கொடியில் உங்கள் கொள்கைகள் முடைநாற்றமெடுத்து வீசும் திராவிட மாடல் திராவிடம் சமூக நீதி அப்பா அத்தனையும் புழுக்கள் ஏறி…

காரியக் கோமாளி டிரம்பின் வரிவிதிப்பும்,
பாசிச மோடியின் மௌனமும்!

அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவதற்கு, இறக்குமதி வரிவிதிப்பே காரணமென, பதிலடி வரிவிதிப்பைத் தடாலடியாக அறிவித்து. இந்தியா, சீனா உள்ளிட்ட இதர உலக நாடுகளை மிரட்டி பணிய வைக்க முயன்று வருகிறார், காரியக் கோமாளி டிரம்ப். இந்த பதிலடி வரிவிதிப்பை இறுதி முடிவாக எதையும் அறிவிக்காமல் அவ்வப்போது, ஏற்றி, இறக்குவது, காலக்கெடு கொடுப்பது, பிறகு பின்வாங்குவது என்கிற…

அர்பன் நக்சல் எதிர்ப்புச் சட்டம் – ஜனநாயக சக்திகள் மீது காவி பாசிஸ்டுகளின் அடுத்த தாக்குதல்

காவி கார்ப்பரேட் பாசிச சக்திகள், பாசிச ஆட்சியை நிறுவும் வேலையைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள் என்று நாம் கூறுகிறோம். அவ்வாறு பாசிச ஆட்சியை நிறுவ வேண்டும் என்றால் முதலில் அது தனக்கு எதிரான குரல்களை நசுக்க வேண்டும் அல்லது வழிக்குக் கொண்டுவர வேண்டும். தனக்கு எதிராக எந்த அமைப்பும், தனிநபரும் செயல்படாமல் தடுக்க வேண்டும். பாசிச …

பாலஸ்தீனத்திற்கு எதிரான இனப்படுகொலை ஆக்கிரமிப்புப் போரில் இஸ்ரேலோடு கூட்டுச்சேரும் பகாசுர கார்ப்பரேட் நிறுவனங்கள்!

காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் இனஅழிப்பு ஆக்கிரமிப்புப்போரில் இதுவரை 60,000க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உணவும் குடிநீரும் இன்றி 20 லட்சம் மக்கள் பட்டினிச்சாவை நோக்கித் தள்ளப்பட்டுள்ளனர். உணவு வழங்கும் மையங்களில் உணவுக்காக வரிசையில் நிற்கும் குழந்தைகளும், பெண்களும் சுடப்படுகின்றனர். அங்கே மூன்றில் ஒருவர் பல நாட்களாகச் சாப்பிடாமல் இருக்கிறார். சராசரியாகத் தினமும் 28 குழந்தைகள் இறக்கின்றனர்.…

நாடெங்கும் தேர்தலைப் புறக்கணியுங்கள்!
நாங்கள் சொல்லவில்லை… – காணொளி

பீகார் மாநிலத்தில், சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் என்ற பெயரில் தேர்தல் ஆனையம் முன்னெடுத்திருக்கும் முயற்சி என்பது வாக்குச் சீட்டு அரசியலின் நம்பகத்தன்மையை முற்றிலுமாக கேள்விக்குள்ளாக்கியிருப்பதாலும், இது பீகாரோடு நிற்காது நாடு முழுவதும் தொடரும் என்பதாலும் எதிர்க்கட்சிகளும், மக்களும் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று முதலாளித்துவப் பத்திரிக்கையாளர்களும், அறிவுஜீவிகளும் பேச ஆரம்பித்துள்ளனர். இது குறித்து விரிவாகப்…

சிவகளை கீழடி காவி கும்பலுக்குப் பேரிடி – வெளியீடு

“சிவகளை கீழடி காவி கும்பலுக்குப் பேரிடி” என்ற வெளியீடு ஒன்றை பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு (CCCE) கொண்டுவந்திருக்கிறது. வரலாற்றைத் திரிக்கும் காவி பாசிச சக்திகளின் முயற்சியையும், அதற்கு எதிராக இருக்கும் தமிழ்நாட்டு அகழாய்வு முடிவுகளையும் குறித்து விரிவாக விளக்குவதுடன், காவி பாசிஸ்டுகள் ஏன் வரலாற்றைத் திரிக்கிறார்கள் என்றும், கீழடி சிவகளை அகழாய்வு முடிவுகள் எவ்வாறு காவி…

செங்கனல் ஆகஸ்ட் – செப்டம்பர் அச்சு இதழ்

செங்கனல் ஆகஸ்ட் – செப்டம்பர் 2025 அச்சு இதழ் வெளியாகியுள்ளது. விலை ரூ.20/- வாங்குங்கள்! படியுங்கள்! பரப்புங்கள்!   இதழை வாங்க தொடர்புக்கு : ம. புவனேஸ்வரன் 88388 92890 தலையங்கம்: தர்மஸ்தலா பயங்கரவாதம்! இடம்பெறும் கட்டுரைகள்: பீகார் சிறப்பு வாக்காளர் திருத்தம் உருவாகிறது, இன்னொரு மணிப்பூர் நாடெங்கும் தேர்தலைப் புறக்கணியுங்கள்! நாங்கள் சொல்லவில்லை.. சி.பி.எம். …

சிவகளை, கீழடி காவி கும்பலுக்குப் பேரிடி!
சென்னை மற்றும் நெல்லையில் அரங்கக் கூட்டம்.

தமிழ்நாட்டில் சமீபமாக நடைபெற்றுள்ள பல தொல்லியல் அகழாய்வுகள், இந்திய அளவிலும் உலகளவிலும் தாக்கத்தைச் செலுத்தக் கூடியவை. தூத்துக்குடி சிவகளை அகழாய்வில் கிடைத்த இரும்புப் பொருட்கள் தமிழ்நாட்டில் 5,300 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி தொடர்ச்சியான இரும்புப் பயன்பாடு இருந்திருப்பதை உறுதி செய்கிறது. உலகின் தொன்மையான இரும்புப் பயன்பாடு, கி.மு. 2,500 ஆண்டுவாக்கில் அனடோலியா பகுதியில் தொடங்கியிருக்கலாம் என்பதே…

”சமூக நீதி” என பெயர் மாற்றினால் மட்டும் விடுதிகளின் அவலம் மாறிவிடுமா?

தமிழகம் முழுவதும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் என்கிற பெயர்களில் இயங்கி வந்த நலத்துறை விடுதிகள் அனைத்தும் இனிமேல் ‘சமூக நீதி விடுதி’களாக அழைக்கப்படும் என சீனி சக்கரைச் சித்தப்பாவான முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதாவது, இதுவரை பல்வேறு சமூக அடையாளங்களோடு இயங்கி வந்த மாணவர் நலத்துறை விடுதிகள் அனைத்தும், இனி, சமூக நீதி விடுதிகள் என்கிற…