செங்கனல்

செங்கனல்

அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்களின் ஜனநாயக உரிமைகளை ஒடுக்கும் டிரம்ப் அரசு

டிரம்ப் நிர்வாகம் விதித்த ஜனநாயக விரோதமான 10 விதிகளை ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஏற்காததால் 2.2 பில்லியன் டாலர் நிதி உதவியை நிறுத்தி வைத்துள்ளது, டிரம்ப் அரசு. அமெரிக்காவில் உள்ள உலகப் புகழ்பெற்ற மிகப் பழமையான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பல நாடுகளை சேர்ந்த மாணவர்கள் படிக்கிறார்கள். பல நாடுகளை சேர்ந்த ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். அதில் மருத்துவம், பொறியியல், …

எங்களுக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் யார்? துள்ளி குதிக்கும் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்!

மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்ததையொட்டி உச்ச நீதிமன்றத்தை குடியரசுத் துணைத் தலைவர் கடுமையாகச் சாடியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே! “குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது; அவரை உச்ச நீதிமன்றம் வழி நடத்தவும் முடியாது; நாடாளுமன்றத்தை விட மேலானதாக நீதிமன்றம் செயல்படவும் முடியாது. அதாவது…

பாஜக அதிமுக கூட்டணி ஒரு வரலாற்றுப் பிழை! உழைக்கும் வர்க்கக் கூட்டணியால் மாற்றியமைப்போம்!

எடப்பாடி தன் எடுபிடிகளுடன் டெல்லிக்கு சென்று பாசிச மோடி அரசின் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விட்டு வந்துள்ளார். சந்தித்தபோது, அண்ணாமலையை மாற்ற வேண்டும்; தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைய வேண்டும். கூட்டணி ஆட்சி என்பதை தேர்தலுக்குப் பிறகுதான் பேச வேண்டும் என்கிற மூன்று நிபந்தனைகளை முன்வைத்து பேசியுள்ளார். தமிழக சந்திப்பின் போதும்,…

Operation Kagar: The Indian Government’s
Internal War Against Tribal People

Under the name ‘Operation Kagar’ the Indian government has declared an civil war with the aim of eliminating Maoists. Wherever he goes Home Minister Amit Shah has been announcing Indian government’s objective to completely eradicate Maoists from the Dandakaranya forests …

தில்லி பல்கலைக்கழகம் – சங்கிகளின் சோதனைச்சாலை!

கல்வியையும் கல்வி வளாகங்களையும் கைப்பற்ற சங்கிகள் ஏன் தீவிரமாக முயற்சிக்கின்றனர்? இந்துத்துவக் கருத்துக்களை மாணவர்களிடம் பரப்பி தங்களுடைய அரசியல் மேலான்மையை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், அதற்கான ஆதரவை இளைய தலைமுறையிடம் உருவாக்குவதற்கும் தான் இவ்வளவு தீவிரமாக முயற்சிக்கின்றனர்.

மூன்று தினங்களுக்கு முன்பு விஷ்வ ஹிந்து பரிஷத், தி ஹிந்து மேனிபெஸ்டொ என்ற புத்தகத்தை வெளியிட்டது. அதில் ஆர்எஸ்எஸ் …

பிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சை வளர்க்கும் சமூகச் சீரழிவுகளை வேரோடு பிடுங்கி எறிவோம்!

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை ரோஸ்மேரி என்கிற தனியார் பள்ளியில், 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், சக மாணவரை அறிவாளால் வெட்டியுள்ளார். தடுக்க வந்த சமூக அறிவியல் ஆசிரியையையும் தாக்கியுள்ளார். மாணவர் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இதுவரை பழகி வந்துள்ளனர். பென்சில், பேனா வாங்கும் போது கூட …

பாலியல் வன்கொடுமை, ஒரு சமூக கொடுமை!

    பாலியல் வன்கொடுமை என்பது, பச்சிளம் பெண் குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை விட்ட பாடில்லை. இது குறித்து கருத்து சொல்பவர்களும், பிள்ளைகளின் வளர்ப்பில் பெற்றோர்களின் பொறுப்பின்மையைச் சாடுகின்றனர். மேலும், பிள்ளைகளின் மீதான பெற்றோர்களின் பார்வையும் மாற வேண்டுமென கூறுகின்றனர். அதிலும், குடும்பங்களில் ஆண் பிள்ளைகளையும்…

ஒசூரில் மே தினம்!

ஒசூரில் தொழிலாளர் விரோத சட்டங்களை போட்டு உழைப்புச் சுரண்டலை தீவிரப்படுத்தும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க மேதினத்தில் சூளுரைப்போம்! என்ற தலைப்பில் மே – 1 – 2025 இன்று காலை 9:00 மணிக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் புரட்சிகர மக்கள் அதிகாரம் சார்பாக புதிய ஜனநாயகக் கட்டிடத் தொழிலாளர் சங்கத்தின்…

திருச்சியில் மே தின ஆர்ப்பாட்டம்!

தொழிலாளர் விரோத சட்டங்களை போட்டு உழைப்புச் சுரண்டலை தீவிரப்படுத்தும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க மே தினத்தில் சூளுரைப்போம் என்ற தலைப்பில் மே – 1 – 2025 அன்று காலை 10.30 மணிக்கு திருச்சி ஜங்ஷன் அருகில், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, ஆட்டோ தொழிலாளர் பாதுகாப்பு சங்கம், புரட்சிகர மக்கள் அதிகாரம் ஆகியவற்றின்…

காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் :
இந்திய தேசிய வெறி, இந்துமதவெறி ஆகியவற்றை ஒழிக்கும் வரை இசுலாமிய பயங்கரவாதம் ஒழியாது!

    பத்திரிகை செய்தி – புரட்சிகர மக்கள் அதிகாரம் 24.04.2025   ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு புல்வெளிப்பகுதியில் பயங்கரவாதிகளால் (22.04.2025) அன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இதற்கு “தி…